விவசாயிகளை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திய ஊத்துக்கோட்டை சுற்று வட்டாரப் பகுதியில் பெய்த திடீர் மழை …
ஊத்துக்கோட்டை, மார்ச். 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி
https://youtu.be/myDlH1mHMhY
திருவள்ளூர் மாவட்டம் மற்றும் ஊத்துக் கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் மிகவும் அதிகரித்து வரும் நிலையில், இன்று திடீரென ஊத்துக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்ததால்...
கும்பகோணம் : 75 கிலோ குட்கா … கடத்தி வரப்பட்ட காருடன் பறிமுதல் : ஒருவரை கைது...
கும்பகோணம், டிச. 22 -
கும்பகோணத்தில் சக்கரபாணி சுவாமி கோவில் அருகில் காரில் தடைசெய்யப்பட்ட குட்கா கடத்தப்படுவதாக கிழக்கு காவல் நிலைய காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து காருடன் 75 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு, சுந்தரப்பெருமாள் கோவிலை சேர்ந்த விநாயகம் என்பவரை கைது செய்து போலீசார்...
அண்டக்குடியில் ஹோட்டல் உரிமையாளர் கடப்பாரைக் கம்பியால் அடித்துக்கொலை : இரவுக் காவலாளி கைது ..
கும்பகோணம், ஏப். 07 -
கும்பகோணம் அருகே பாபநாசம் தாலுக்கா, கபிஸ்தலம் அருகே உள்ள அண்டக்குடி மெயின் ரோட்டில் வசித்து வருபவர் மாற்றுத்திறனாளியான அசோக்குமார் (வயது 49) இவருக்கு திருமணமாகி லதா என்ற மனைவியும் இரண்டு பெண், ஒரு ஆண் குழந்தைகளும் உள்ளனர். இவரது மனைவி லதா கிராமத்தில்...
ஆபத்தான நிலையில் உள்ள மரப்பாலத்தில் ஆற்றைக் கடக்கும் குடவாசல் சுற்று வட்டார கிராமத்து மக்கள் : விரைந்து நடவடிக்கை...
குடவாசல், ஏப். 06 -
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள கீரனூர், ஆதியச்சேரி, பருத்திச்சேரி, செம்பங்குடி, பெரப்படி, சித்தாடி ஆகிய கிராமங்களில் சுமார் 8,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இக்கிராமங்கள் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த பகுதியாக இருந்தாலும், திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ளதால், அந்த கிராம...
ஆவடி: இராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலையை தனியார் மையமாக்கும் ஒன்றிய அரசின் செயலைக் கண்டித்து தொழிற்சங்கங்கள் கண்டனப்...
இன்று ஆவடியில் 220 ஆண்டுகளாக இயங்கி வரும் ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான இராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலையை தனியார் மையமாக்கும் ஒன்றிய அரசின் முடிவை எதிர்த்து பல்வேறு சங்கங்கள் கலந்துக் கொண்ட கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது.
ஆவடி, அக். 01.21 -
சென்னை ஆவடியில் மத்திய அரசுக்கு சொந்தமான...
ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் மன்னார்குடி ஹரித்ரா தெப்பக்குளத்தில் படகு இல்லம் : திருவாரூர் மாவட்டாட்சியர் சாருஸ்ரீ ஆரம்ப கட்ட...
மன்னார்குடி, பிப். 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன் …
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் சுமார் 23 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக அமைந்துள்ள ஹரித்ரா நதி என்று அழைக்கப்படும் தெப்பக்குளம் உலகத்தில் உள்ள மிகப்பெரிய குளங்களில் ஒன்றாகும்.
https://youtu.be/o7Wq2okT5pc
மேலும் அக் குளத்தைச் சுற்றிலும் பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள ஏதுவாக தொழில்துறை...
முதியவர் தூக்கிட்டு சாவு : கொலையா ? தற்கொலையா ? போலீசார் விசாரணை !
கும்பகோணம், அக். 19 -
திருப்பனந்தாள் அருகே இடையாநல்லுார் பகுதியைச் சேர்ந்தவர் சேட்டு (70). அவரது மனைவி மாரியம்மாள். சேட்டுவின் தம்பி வடிவேல் மகன் நாகராஜன். இரு குடும்பத்தினர் வீடுகளும் அடுத்தடுத்து உள்ளது.
இந்நிலையில் இரண்டு வீட்டிற்கு இடையே உள்ள இடம் சம்பந்தமாக தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 15 நாட்களுக்கு...
தூத்துக்குடி பட்டாசுத் தொழிற்சாலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஆறுதல் மற்றும் நிவாரணவுதவி அறிவிப்பு
சென்னை, பிப். 25 -
தூத்துக்குடி மாவட்டத்தில் பட்டாசுத் தொழிற்சாலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிவாரண உதவிக் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அவ்வறிவிப்பில் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம், துறையூர் கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில்...
புளியஞ்சேரி கிராமத்தில் பலத்த காற்றுடன் பெய்த கனமழை : மின்கம்பம் சாய்ந்து விழுந்ததில் ஒரு மாடு உட்பட ஐந்து...
திருவாரூர், ஆக. 30 –
திருவாரூர் மாவட்டத்தில் இன்று நன்னிலம், சன்னாநல்லூர், பூந்தோட்டம், ஸ்ரீவாஞ்சியம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
இந்நிலையில், குடவாசல் தாலுக்கா விக்கிரபாண்டியம் ஊராட்சிக்குட்பட்ட புளியஞ்சேரி கிராமத்தில் இன்று மாலை நேரத்தில் பலத்த காற்றுடன் பெய்த கன மழையின் காரணமாக...
செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் 22 அடியை நெருங்கியதால் ஆயிரம் கன அடி உபரிநீர் திறப்பு
செங்கல்பட்டு, டிச. 31
சென்னையில் 7 மணி நேரமாக பெய்யும் தொடர் மழையால் பெரும்பாலான சாலைகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. ஒருசில சுரங்கப் பாதைகள் மூடப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
தொடர் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பியதால் உபரிநீர் திறந்து விடப்பட்டது. சில தினங்களாக...






















