ஆவடி: இராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலையை தனியார் மையமாக்கும் ஒன்றிய அரசின் செயலைக் கண்டித்து தொழிற்சங்கங்கள் கண்டனப்...
இன்று ஆவடியில் 220 ஆண்டுகளாக இயங்கி வரும் ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான இராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலையை தனியார் மையமாக்கும் ஒன்றிய அரசின் முடிவை எதிர்த்து பல்வேறு சங்கங்கள் கலந்துக் கொண்ட கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது.
ஆவடி, அக். 01.21 -
சென்னை ஆவடியில் மத்திய அரசுக்கு சொந்தமான...
கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி மாணாக்கர்கள் வகுப்பு புறக்கணித்து ஆர்ப்பாட்டம் : இறந்த பொன்தரணிக்கு நீதி கேட்டு கல்லூரி முன்...
கும்பகோணம், நவ. 17 –
கும்பகோணத்தில் கோவை கோட்டைமேடு பகுதியில் வசித்து வந்த 17 வயது மாணவி ஆர். எஸ் புரத்திலுள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்தவர், வீட்டில் தனியாக இருந்த போது, திடீரென அம் மாணவி அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கு போட்டு...
சென்னை : கல்லூரி மாணவர்களுக்கிடையே நடந்த கோஷ்டி மோதலில் இருவரை கடத்தி சென்று தாக்கிய 9 மாணவர்கள் கைது...
சென்னை, ஜன. 6 -
சென்னையில் கல்லூரி மாணவர்கள் இருதரப்பினருக்கிடையே நடந்த மோதலில், இரு மாணவர்களை கடத்திச் சென்று கட்டிப்போட்டு தாக்கிய 9 மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை துரைப்பாக்கம் காவல் நிலையம் எதிரில் உள்ள டி.பி. ஜெயின் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் துரைப்பாக்கம் பாண்டியன் நகர்...
திருவொற்றியூர் : விபத்துக்களை ஏற்படுத்தும் விபரீத சாலை .. விரைந்து நடவடிக்கை எடுக்க அரசுக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை...
திருவொற்றியூர், ஏப். 12 -
திருவொற்றியூர் நெடுஞ்சாலை அஜாக்ஸ் சந்திப்பில் உள்ளது இச்சாலை அச்சாலையில் தினமும் ஏராளமான பேருந்து, கார் மோட்டார்பைக், சைக்கிள் மற்றும் பாதசாரிகள் என அப்பகுதியில் இந்த சாலையைக் கடந்து சென்று வருகின்றனர்.
இந்நிலையில் அச்சாலையானது ஆண்டுக்கணக்கில் பழுதடைந்து சீரமைக்கப்படாமல் இருப்பதால் அச்சாலையில் பயணிக்கும் மேற்கண்ட அனைவருக்கும்...
கொரநாட்டு கருப்பூர் புறவழிச்சாலையில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபரை, முகமூடியணிந்த மர்மநபர்கள் வெட்டிக் கொன்றனர் ..
கும்பகோணம், ஜூன். 29 -
கும்பகோணம் அருகே உள்ள கொரநாட்டு கருப்பூர் புறவழிச்சாலையில் நின்ற கொண்டு இருந்த பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்பு உள்ள புண்ணியமூர்த்தி என்பவரை முகமூடி அணிந்த மர்ம நபர்கள் வெட்டிப் படுகொலை செய்தனர்.
https://youtu.be/x2YMAd3nYaU
கும்பகோணம் அருகே பாபநாசம் தாலுகா சாலியமங்கலம் அருகே உள்ள களஞ்சேரியை சேர்ந்தவர்...
மத்திய பாஜக அரசைக் கண்டித்து காஞ்சிபுரத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் ..
காஞ்சிபுரம், ஜூலை. 27 -
மறைந்த முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவால் தொடங்கப்பட்ட அசோசியேட் ஜர்னல்ஸ் நிறுவனம் சார்பில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நடத்தப்பட்டு வந்தது. அசோசியேட் ஜர்னல்ஸ் நிறுவனம் நிதி பற்றாக்குறையில் தவித்து வந்த நிலையில் அந்நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி ரூ.90 கோடியே 25 லட்சத்தை வட்டியில்லா...
கும்பகோணம் தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் காலிகுடங்களுடன் அமர்ந்து சாலைமறியல் போராட்டம் செய்த பெண்கள் ..
கும்பகோணம், செப். 26 -
கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட தாராசுரம் பகுதியில் உள்ள 31 முதல் 35 வது வார்டுகளில் வசிக்கும் மக்களுக்கு மாநகராட்சி, குடிதண்ணீரை மூன்று மாத காலத்துக்கு மேலாக சரிவர வழங்கப்படாததைக் கண்டித்து பெண்கள் உட்பட ஏராளமானவர்கள் காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியல்...
மாமனாரின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற மருமகன் உத்திரமேரூர் அருகே இரும்பு கம்பியால் தாக்கப்பட்டு உயிரிழப்பு …
உத்திரமேரூர், ஜன. 04 -
உத்திரமேரூர் பேரூராட்சிக்குட்பட்ட நரசிம்மன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன் 36 தனியார் நிறுவனத்தில் வாகன ஓட்டுனராக பணியாற்றி வருகின்றார்.
மேலும், இவர் மற்றும் அவரது மனைவி ராஜேஸ்வரி இருவரும் தனிமையில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பார்த்திபனின் மாமனார் வரதன் உத்திரமேரூர் பேரூராட்சி ராகவ நாட்டான்...
மோடி அரசைக் கண்டித்து ஏ.ஐ.டி.யூ.சி சார்பில் கும்பகோணத்தில் நடைப்பெற்ற மறியல் போராட்டம் …
கும்பகோணம், ஜன. 24 –
இந்திய ஒன்றியத்தில் மோடி அரசு ஆட்சி பொறுப்பேற்று 8 வருடங்கள் முடிந்தது விட்டது. ஆனால் தனது தேர்தல் கால வாக்குறுதிகளை அவ்வரசு தற்போது நிறைவேற்றவில்லை எனவும், மேலும், மக்களுக்கு சேவை செய்கின்ற வங்கி, இன்சூரன்ஸ், நிலக்கரி, இரயில்வே உள்ளிட்ட மத்திய, மாநில அரசுகளின்...
திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்தவர்களை சிலம்பம் விளையாடி வரவேற்ற மணமக்கள் : புதுமையான வரவேற்பென பாபநாசம் பகுதி சமூக...
பாபநாசம், மார்ச். 20 -
கும்பகோணம் அருகே பாபநாசத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாமன்னர் ராஜராஜ சோழன் பாரம்பரிய வீரக்கலை சிலம்பப்பள்ளி ஆசான் கீழவழுத்தூர் தினேஷ் மற்றும் சுஷ்மிதா திருமண வரவேற்பு விழா நடைபெற்றது.
இவ்விழாவில் சிலம்ப பள்ளி மாணவ மாணவிகள் தமிழர்களின் தற்காப்பு கலையான சிலம்பம் சுற்றி...























