அனைத்து தரப்பு மக்களும் 2022 – 23 ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கைத் தொடர்பாக தங்கள் கருத்துக்களை அரசுக்கு...
சென்னை, பிப். 26 -
2022-23 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கை தொடர்பாக வேளாண் சார்ந்த பொதுமக்கள் விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், விவசாயச் சங்கப்பிரதிநிதிகள், வேளாண் விஞ்ஞானிகள், ஏற்றுமதியாளர்கள் உள்ளிட்ட அனைத்துப் பிரிவு மக்களும் தங்களின் கருத்துக்களை அரசுக்கு தெரிவிக்கலாம் என வேளாண்மை - உழவர்...
நியாயவிலைக் கடைகளில் ஏற்பட்டுள்ள ஆதார் இணையத்தரவு தளம் பிரச்சினை : இதர வழிமுறைகளை பின்பற்றி குடும்ப அட்டைதாரர்களுக்கு...
PIC FILE COPY :
சென்னை, பிப். 26 -
நியாயவிலைக் கடைகள் வாயிலாகக் குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் இன்றியமையாப் பண்டங்கள் வழங்கும்போது கைவிரல் ரேகை சரிபார்ப்பு முறை பின்பற்றப்படுகிறது. ஆதார் இணையத் தரவுத் தளம் வேலை செய்யவில்லை என்றும், இதனால் விரல் ரேகை சரிபார்ப்பு...
கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் முன்பு, ஓய்வுப்பெற்ற ஊழியர்கள் சங்கம் சார்பில் நடத்திய...
கும்பகோணம், பிப். 25 -
அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற ஊழியர்கள் நல சங்கம் சார்பில் தங்களுக்கு 74 மாத காலமாக அகவிலைப்படி உயர்த்தாததை கண்டித்தும் நிலுவையில் உள்ள பணப் பயன்களை உடனே வழங்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துக் கழக தலைமை...
கும்பகோணத்தைச் சுற்றியுள்ள கிராமத்தில் உள்ள 7 குளங்கள் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி திடீர் சாலை மறியலில் ஈடுப்பட்ட...
கும்பகோணம், பிப். 25 -
கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் திருநறையூர் கிராமத்தில் 7 குளங்கள் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டி சாலை மறியலில் ஈடுப்பட்ட 7பேரை கைது போலீசார் நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்.
https://youtu.be/cNz7n-ToPf8
கும்பகோணம் அருகே நாச்சியார் கோவில் சீனிவாச பெருமாள் கோவிலுக்கு சொந்தமான குளத்தில் கழிவுநீர் கலப்பதை...
தூத்துக்குடி பட்டாசுத் தொழிற்சாலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஆறுதல் மற்றும் நிவாரணவுதவி அறிவிப்பு
சென்னை, பிப். 25 -
தூத்துக்குடி மாவட்டத்தில் பட்டாசுத் தொழிற்சாலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிவாரண உதவிக் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அவ்வறிவிப்பில் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம், துறையூர் கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில்...
கும்பகோணம் அரசு கவின் கலைக்கல்லூரி மாணக்கர்கள் திடீர் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் !
கும்பகோணம், பிப். 25 -
கும்பகோணத்தில் அரசு கவின்கலைக் கல்லூரியில் புதிய கட்டிடம் கட்டித்தர வலியுறுத்தி வகுப்புக்களை புறக்கணிப்பு செய்து மாணவ மாணவிகள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.
https://youtu.be/KZyFdNO7wm0
தமிழகத்தில் கவின் கலைக் கல்லூரிகள் 2 செயல்படுகிறது 1 சென்னையிலும் மற்றொன்று கும்பகோணத்தில் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தின்...
சென்னை பிரபல ஹோட்டலில் பணிபுரியும் ஊழியர் கும்பகோணம் அருகே மர்மமான முறையில் கொலை … காவல்துறையினர் தீவிர...
கும்பகோணம், பிப். 24 -
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் பிச்சிப்பாளையம் காலனி தெருவைச் சேர்ந்தவர் இளையராஜா (வயது 42) இவர் சென்னையில் பிரபல தனியார் ஹோட்டலில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
இவரது மனைவி கும்பகோணம் அடுத்த பந்தநல்லூர் அருகே நெய்வாசல் கீழத் தெருவை சேர்ந்தவர் அனிதா (வயது 35) ஆவர்....
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 74 வது பிறந்த தினம் … கும்பகோணம் அண்ணா தொழில் சங்கம்...
கும்பகோணம், பிப். 24 -
கும்பகோணத்தில் இன்று அரசு போக்குவரத்து கழக வாயில் முன்பு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி அண்ணா தொழில் சங்கம் சார்பில் கொண்டாடினார்கள்.
https://youtu.be/KuRt6sX4JfY
தமிழகத்தின் முதல் இளம் முதல்வர், 2 ஆவது பெண் முதல்வர், மாநில வரலாற்றிலேயே...
கும்பகோணம் மாநகராட்சியின் முதல் மேயர் ? திமுகவா … அதிமுகவா .. பொழுது விடிந்தால் புதிர் விலகும் !...
கும்பகோணம், பிப். 21 -
கும்பகோணம் மாநகரம் என்பது சைவ மற்றும் வைணவ கோயில்கள் நிறைந்த கோயில் நகரமாகும். இந்நகரம் 1866-ம் ஆண்டு முதல் நகராட்சியாக செயல்பட்டு வருகிறது. 2011-ம் ஆண்டு கணக்கின்படி ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 113 பேர் 45 வார்டுகளில் வசிக்கின்றனர். கடந்த 1866-ம்...
கும்பகோணம் மாவட்டத்தில் வாக்குப்பெட்டி பாதுகாப்பு அறைகளுக்கு 1000 க்கும் மேற்பட்ட போலீசார் சுழற்சி முறையில் காவல் : ...
கும்பகோணம், பிப். 21 -
கும்பகோணத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் ஆயுதம் ஏந்திய காவலர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தஞ்சை சரக டிஐஜி கயல்விழி தெரிவித்தார்.
கும்பகோணத்தில் மாநகராட்சிகள், பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று அமைதியான முறையில் நடைபெற்றது. வாக்குப் பதிவு மையங்களில் காவல்...

















