நாய் மீது சென்னை அருகே துப்பாக்கி சூடு … காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யாமல் அலட்சியம் ..
சித்தலப்பாக்கம், மார்ச்.10 -
சென்னை அருகே நாய் மீது துப்பாக்கி சூடு நடத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி காவல் நிலையத்தில் நாயின் உரிமையாளர் புகார் அளித்துள்ளார்.
சென்னையை அடுத்த சித்தலப்பாக்கம் சங்கராபுரம் 1வது குறுக்கு தெருவில் வசிப்பவர் ஸ்ரீதர் (37) இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இவரது...
நடிகர் சூர்யாவின் உருவபொம்மைக்கு வன்னியர் சங்கத்தினர் தீயிட்டு எரிப்பு … கும்பகோணம் அருகே உள்ள அம்மையப்பன்...
கும்பகோணம், மார்ச். 10 -
கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாள் ஒன்றியம் அம்மையப்பன் கிராமத்தில், வன்னியர் சங்கத்தினர் நடிகர் சூர்யாவை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பியதுடன், அவரது உருவ பொம்மையை தீயிட்டு எரித்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. மேலும் இச்செயலால் சூர்யா ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
https://youtu.be/q0nlFhHgRic
நடிகர் சூர்யா...
லயன்ஸ் சங்கங்களின் ஆறு வருவாய் மாவட்டங்களின் சிறந்த தலைவராக சாலவாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் SPV.சக்திவேல் தேர்வு !
காஞ்சிபுரம், மார்ச். 10 –
சென்னை கிரீன் பார்க் ஹோட்டலில் இன்று ஆறு வருவாய் மாவட்ங்களில் உள்ள 324 – ஏ4 143 லயன்ஸ் சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் கலந்துக்கொண்ட கூட்டம் நடைப்பெற்றது.
அக்கூட்டத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய ஆறு வருவாய்...
கும்பகோணம் : வேப்பத்தூர் பேரூராட்சித்தலைவர் மற்றும் செயலர் தூய்மைப் பணியாளர்களுக்கு பொன்னாடைப் போர்த்தி பாராட்டு … !?
கும்பகோணம், மார்ச். 08 -
திருமங்கலகுடியைச் சேர்ந்தவர் தவறவிட்ட பணம் மற்றும் செல்போனை பேரூராட்சித்தலைவர் மற்றும் செயலர் முன்னிலையில் ஒப்படைத்த தூய்மை பணியாளர்களுக்கு பொன்னாடைப் போர்த்தி பாராட்டினார்கள்.
https://youtu.be/sKv82Qj_4vk
கும்பகோணம் அருகே வேப்பத்தூர் பேரூராட்சியில் கல்யாணபுரம் கடைவீதியில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் மலர்கள் சுய உதவிக்குழுவினர் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்பொழுது திருமங்கலகுடியை...
பச்சைபாஸ் சில்க்ஸ் சார்பில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் நடைப்பெற்ற பிரம்மாண்டமான கோலப்போட்டி !
pic file copy
திருவண்ணாமலை மார்ச். 08 -
காஞ்சிபுரம் பச்சையப்பாஸ் சில்க்ஸ் சார்பில் மகளிர் தினத்தையட்டி பிரமாண்ட கோலப்போட்டி நேற்று காலை திருவண்ணாமலை கிரிவலப்பாதை ஐஸ்வரேஸ்வரர் கோவில் அருகில் நடைபெற்றது.
காலை 7 மணிக்கு தொடங்கிய இப்போட்டியில் முன்பதிவு செய்து இருந்த 580 பேர் பங்கேற்றனர். சில போட்டியாளர்கள் தங்களின்...
கும்பகோணம் ஸ்ரீமாதா பள்ளியில் ஹோஸ்ட் லைன்ஸ் சங்கம் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண்...
கும்பகோணம், பிப். 27 -
கும்பகோணத்தில் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம் மகளிர் லியோ சங்கம் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் மற்றும தனியார் ஸ்வீட் ஸ்டால் இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம் ஸ்ரீ மாதா பள்ளியில் நடைபெற்றது.
இம்முகாமை ரமேஷ்குமார்...
பாபநாசம் தானிய கடன் வசூல் மற்றும் மருந்து கொள்முதலில் ரூ 34 லட்சத்திற்கும் அதிகமாக முறைகேடு … ...
கும்பகோணம், பிப். 27 -
கும்பகோணம் அருகே உள்ள பாபநாசம் தானியக் கடன் மற்றும் மருந்து கொள்முதலில் ரூ.34 லட்சத்திற்கும் அதிகமான அளவில் முறைகேடு நடந்துள்ளதைத் தொடர்ந்து வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் செயலாளர், மருந்தாளுநர் ஆகிய இருவரை பொருளாதார குற்ற புலனாய்வுதுறை ஆய்வாளர் கைது செய்து...
கும்பகோணம் : திருபுவனத்தில் ஒருநாள் 20 ஆண்டுகளுக்கு முந்தைய பாரம்பரிய பட்டுச்சேலை கண்காட்சி … 600 பெண்களின்...
கும்பகோணம், பிப். 26 -
கும்பகோணம் அருகே திருபுவனத்தில், பாரம்பரியமிக்க, கலைநயமிக்க, 20 ஆண்டுகளுக்கு முந்தய கைத்தறி பட்டு சேலைகள் கண்காட்சி ! 600 பெண்களின், 750 கைத்தறி பட்டுச்சேலைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது, இக்கண்காட்சியில் சிறந்த பட்டுசேலைகளுக்கு முதல் பரிசாக ரூபாய் 25 ஆயிரம் மதிப்பிலான பட்டுச்சேலை வழங்கப்படுகிறது மேலும்...
இரண்டாவது நாளாக தொடரும் கும்பகோணம் அரசு கவின் கலைக்கல்லூரி மாணாக்கர்கள் வகுப்பறை புறக்கணிப்பு போராட்டம் … மாவட்ட நிர்வாகம்...
கும்பகோணம், பிப். 26 -
கும்பகோணத்தில் அரசு கவின்கலைக் கல்லூரியில் புதிய கட்டிடம் கட்டித்தர வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தங்களின் கோரிக்கை போராட்டத்திற்கு எந்தவித மதிப்பளிப்பும் செய்யாமல் கல்லூரி மற்றும் மாவட்டம் நிர்வாகம் தங்கள் உணர்வுகளை புறக்கணிப்பதாக குற்றச்சாட்டை முன் நிறுத்தி இன்றும் தொடர் வகுப்பு புறக்கணிப்பு...
இராமநாதபுரம் : ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை பொறியில் சிக்கிய திருவாடனை அரசு நேரடி நெல்முதல் நிலைய பில்எழுத்தர்...
திருவாடனை, பிப். 26 –
இராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் அரசு நேரடி நெல்முதல் நிலையத்தில் தனது 559 நெல்மூட்டைகளை கொள்முதல் செய்ய அந்நிலையத்தில் பில் கலெக்டராக பணிபுரியும் ராமராஜ் என்பவர் தன்னிடம் ரூ. 23, 450 லஞ்சமாக கேட்டதாகவும், அதனை தர எனக்கு...




















