செங்கல்பட்டு : தாங்கல் ஏரியை எஸ்.ஆர்.எம் நிருவன ஆக்கிரமிப்பாளரிடம் இருந்து பொது மக்கள் மீட்பு .. உயர்நீதிமன்ற உத்தரவை...
செங்கல்பட்டு, மார்ச். 18 -
செங்கல்பட்டு மாவட்டம், பொத்தேரி மேற்கு சர்வே நம்பர் .223 தாங்கல் ஏரியை SRM நிறுவனம் ஒரு பகுதியை ஆக்கிரமித்து அனுபவித்து வந்தனர் .எரியை ஆக்கிரமிப்பை அகற்ற சென்னை உயர்நிதீமன்றத்தில் WP No.24106 /2016 தொடர்ந்த வழக்கில் ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவு பிற்பிக்கபட்டது.
https://youtu.be/D4HRgOatLlE
ஆனால் 7...
தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தேர்தல் : செங்கல்பட்டு தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவராக பாலா என்கிற பாலவிக்னேஷ்...
செங்கல்பட்டு, மார்ச். 18 -
சென்னையில் நடந்து முடிந்த தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி தலைவராக B.பாலா என்கிற பாலா விக்னேஷ் B.Tech- 1386 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். மேலும், இவர் செங்கல்பட்டு மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களிலே தற்போது நடந்த தமிழ்நாடு...
கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு நீலப்புலிகள் இயக்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் …
கும்பகோணம், மார்ச். 17 -
https://youtu.be/tzltkBBYR_Q
இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படும் ஒன்றிய அரசை கண்டித்தும், இடஒதுக்கீட்டிற்கு எதிரான நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும், தேசிய கொடியை அவமதித்த கர்நாடக மாநில பாஜக அமைச்சரை கைது செய்ய வலியுறுத்தியும், இஸ்லாமிய மார்க்க உரிமைகளுக்கு எதிராகவும், இஸ்லாமிய...
முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு சொந்தமான 59 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையினர் சோதனை … ...
சென்னை, மார்ச். 16 -
முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வருமானத்திற்கு அதிகமாக 12 பேர்களுடன் சேர்ந்து கூட்டுச்சதியில் ஈடுப்பட்டு ரூ.58 கோடியே 23 இலட்சத்து 97 ஆயிரத்து ஐம்பத்தி இரண்டு ரூபாய் அளவுக்கு கடந்த 2016 முதல் 2021 வரை சொத்து சேர்த்ததாக 12 பேர்கள் மீது...
தமிழ்நாடு புகைப்பட கலைஞர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர் சங்க ஆலோசனைக் கூட்டம் : சிறப்பு அழைப்பாளராக பொன்னேரி...
பொன்னேரி, மார்ச். 13 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு புகைப்பட கலைஞர் மற்றும் ஒளிப்பதிவாளர் சங்க உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் பொன்னேரி கிளைச் செயலாளர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக பொன்னேரி காவல் நிலைய ஆய்வாளர் மார்டின் மற்றும் தொழிலாளர் சங்க...
ஆலயம், பேரூந்து நிலையம், மற்றும் குளம் போன்ற பல்வேறு இடங்களில் குப்பையை அகற்றி தூய்மைப் பணியில் ஈடுப்பட்ட திருப்பாலைவன...
திருப்பாலைவனம், மார்ச். 12 -
மறைந்த முன்னாள் பாரத பிரதமர் அட்டல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் கனவான தூய்மை இந்தியா எனும் திட்டத்தின் படி கிராமங்கள் தோறும் பாரதப் பிரதமர் மோடி அறிவுறுத்தலின் பேரில் பாஜகவினர் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று, திருவள்ளூர் மாவட்டம், திருப்பாலைவனம் கிராமத்தில்...
தேசிய அளவில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான ஜூடோ விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர்கள் : தமிழ்நாடு அம்பேத்கர்...
திருவள்ளூர், மார்ச். 12 -
மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அளவிளான ஜூடோ விளையாட்டு போட்டிகள் ராஜஸ்தானில் நடைபெற்றது. இந்த விளையாட்டு போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த திருவள்ளூர் மாவட்டம் வெள்ளிவாயல் சாவடி மற்றும் சோழவரம் மற்றும் சேலத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
இப்போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த...
எஸ்.கே.எஸ். மூர்த்தி தலைமையில் 4 மாநில தேர்தல் வெற்றியை பாஜகவினர் இனிப்புகள் வழங்கி ஆவடியில் கொண்டாட்டம்
ஆவடி, மார்ச். 11 -
நேற்று தேர்தல் முடிவுகள் வெளியான 5 மாநில சட்டமன்ற பொதுத் தேர்தலில் உத்தரப் பிரதேசம், உத்தர்காண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 4 மாநிலங்களில் பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்ற பாரதிய ஜனதா கட்சியின் வெற்றியை திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா...
மறைமலைநகரில் பாஜகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கிக் கொண்டாட்டம் ..
மறைமலைநகர். மார்ச். 10 -
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் நான்கு மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றிப்பற்றதை முன்னிட்டு, பாஜக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் என திரளானவர்கள் இக் கொண்டாட்டத்தில் பங்கேற்று, சாலையில் பட்டாசு வெடித்தும், மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.
செஞ்சியில் பாஜகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி வெற்றிக் கொண்டாட்டம் …
செஞ்சி, மார்ச். 10 -
திருவண்ணாமலை செஞ்சி கூட்டு ரோட்டில் பாரதிய ஜனதா கட்சி 4 மாநில தேர்தலில் அமோக வெற்றி பெற்றதை முன்னிட்டு, செஞ்சி நகர தலைவர் ராமு தலைமையில் தொழிலதிபர் விபிஎன் கோபிநாத் முன்னிலையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் பாஜக...

























