Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

போளூர் நகரத்திற்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்க வரும் அமைச்சர் எ.வ.வேலுக்கு சிறப்பான வரவேற்பு … ஒன்றிய...

திருவண்ணாமலை டிச.27- திருவண்ணாமலை மாவட்டம் போளூர் நகருக்கு இன்று வருகை தரும் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பதென திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. போளூர் ஒன்றிய நகர திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் போளூரில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட பொறுப்பாளர் எம்.எஸ்.தரணிவேந்தன், தலைமை...

ராமநாதபுரத்தில் டெங்கு விழிப்புணர்வு முகாம்

ராமநாதபுரம், அக். 14- ராமநாதபுரத்தில் சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கம், பட்டணம்காத்தான் சுகம் வைத்தியசாலை, ரோட்டரி கிளப் ஆப் கோரல் சிட்டி இணைந்து டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. முகாமில் சுகம் வைத்தியசாலை டாக்டர் காளிமுத்து பங்கேற்று...

த.மு.மு.க வின் கொரோனா காலச் சேவையைப் பாராட்டி மகாத்மா விருது : கற்கை நன்றே கல்வி அறக்கட்டளை சார்பில்...

ராமநாதபுரம், அக்.11 - தமிழகம் முழுவதும் கொரோனா காலத்தில் தன்னலமற்று மக்கள் சேவை செய்த  த.மு.மு.க., தன்னார்வலர்களை பாராட்டி த.மு.மு.க., மாநில தலைமைக்கு  மகாத்மா விருது வழங்கப்பட்டது.  மாநில துணை பொதுச்செயலர் மதுரை கவுஸ்சிடம்  மகாத்மா விருது கொடுத்து கவுரவபடுத்தியது.  கற்கை நன்றே கல்வி அறக்கட்டளை மதுரை மாவட்ட...

லாபம் கிடைக்கவில்லை என்றாலும் நஷ்டம் ஏற்பட்டு விடாது … விவசாயம் போலதான் மீன் வளர்ப்பும் … சூரக்கோட்டையைச் சேர்ந்த...

தஞ்சை, மார்ச். 11 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சை மாவட்டம், சூரக்கோட்டையை  சேர்ந்த விவசாயி முருகேசன்‌. இவர் ஐந்து ஏக்கரில் மீன் பண்ணை அமைத்து மீன் குஞ்சுகள் வளர்ப்பு மற்றும் ஏற்றுமதி தொழிலில் கடந்த 26 ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டு வருகிறார். மேலும் அதுக்குறித்த பல்வேறு தகவல்களை...

தஞ்சையில் 10 வயது சிறுமி ஆங்கில மொழியில் நீதிக்கதை நூலை எழுதி அசத்தல் : முதல்...

தஞ்சாவூர், ஏப். 27 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு.. தஞ்சையில் மருத்துவக்கல்லூரி பகுதியில் வசிக்கும் ராமகிருஷ்ணன் - ரேவதி தம்பதியரின்  ஒரே மகள் 5 ம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுமி இனியா குழந்தை பருவத்திலிருந்தே இனியா சுட்டிக் குழந்தையாக தனது தாயிடம் கதை கேட்பதில் ஆர்வமாக...

கொடிக்கம்பம் விவகாரம் : இரு சமூதாயத்தினரிடையே ஏற்பட்ட மோதலால் போலீசார் உட்பட இருபிரிவைச் சார்ந்த 10 பேர் படுகாயம்...

கும்பகோணம், அக். 19 - கும்பகோணம் அருகே  உள்ள திருவைகாவூர் ஊராட்சியில் மண்ணியாற்றுப் பாலம் அருகில் ஒரு சமூகத்தினர் கொடிக்கம்பம் வைத்துள்ளனர். இந்த கொடி கம்பத்தை மற்றொரு சமூகத்தினர் அகற்ற வேண்டும் என கூறி வந்தனர். இந்த நிலையில் கொடிக்கம்பத்தை அகற்ற கூறுவதை கண்டித்தும், கொடிக்கம்பம் இருக்கும் இடத்தில்...

சேர்க்கைக்கு வந்த குழந்தைகளுக்கு அரசுப் பள்ளியின் சார்பில் சிறப்பான வரவேற்பு : ஐயங்கார் குளம் கிராம அரசு ஊராட்சி...

காஞ்சிபுரம், மார்ச். 04 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் காஞ்சிபுரம் மாவட்டம், ஜயங்கர் குளம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இவ்வாண்டு மாணவர்கள் சேர்க்கை நடைப்பெற்று வருகின்றது. அதனைத்தொடர்ந்து அப்பள்ளியில் இன்று சேர வந்த குழந்தைகளுக்கு பூ மாலை அணிவித்தும் தலையில் மலர் கிரீடம் சூடியும்...

கும்பகோணம் : தூய அலங்கார அன்னை பேராலயத்தில் 2022 புத்தாண்டு சிறப்பு கூட்டுதிருப்பலி …

கும்பகோணத்தில் தூய அலங்கார அன்னை பேராலயத்தில் 2022 புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு நேற்று சிறப்பு கூட்டுதிருப்பலி நடைபெற்றது. கும்பகோணம், ஜன. 1 - https://youtu.be/Zvgt5NcZmYQ கும்பகோணத்தில் தூய அலங்கார அன்னை பேராலயத்தில் 2022 புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு கிறிஸ்தவ பெருமக்கள் அனைவரும் ஒன்றுகூடி இச்சிறப்பு கூட்டு திருப்பலியில் கலந்து கொண்டனர். திருப்பலியில் கடந்த...

25 ஆண்டுகளாக குடியிருந்து வரும் பழங்குடியின மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கிடக்கோரி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு

திருவாரூர், ஜூன். 26 – திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது.  இக்கூட்டத்தில் திருவாரூர் மாவட்டம், திருவாரூர் வட்டத்திற்கு உட்பட்ட அலிவலம் ஊராட்சிக்கு உட்பட்ட சுந்தரவிளாகம், மேட்டுப்பாளையம் பகுதியில் சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக பழங்குடியின சமுதாய...

ஐந்து பேர் பயணம் செய்த இரு சக்கர வாகனமும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி கும்பகோணம் அருகே...

கும்பகோணம், மே. 25 - கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள சோழன் நகர் எனும் இடத்தில்,  ஐந்து பேர் வந்த இரு சக்கர வாகனமும்,  தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இவ்விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த 5 இளைஞர்களும் படுகாயம் அடைந்துள்ளனர். அதனால் ஆத்திரம் அடைந்த அவர்களின் ...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS