திருவாரூர் மடப்புரம் ஓடம் போக்கி ஆற்றின் குறுக்கே உயர் மட்ட பாலம் கட்டும் பணிக்கான துவக்க விழா …
திருவாரூர், மார்ச். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்
திருவாரூர் மாவட்டம், திருவாரூர் நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல் துறை சார்பில் சுமார் ரூ.4.06 கோடி மதிப்பில் திருவாரூர் மடப்புரம் ஓடம்போக்கி ஆற்றின் குறுக்கே உயர் மட்ட பாலம் கட்டும் பணிக்கான பூமி பூஜை திருவாரூர் மாவட்ட...
கால்களை ஆரத் தழுவிய கடலலையில் ஆடிப்பாடி ஆரவாரம் செய்த பார்வைத் திறன் இழந்த மாணாக்கர்கள் ..
தஞ்சாவூர், மார்ச். 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சை மேம்பாலம் பகுதியில் செயல்படும் பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் , சாதாரண மாணவர்களைப் போல் தாங்களும் கடலினுள் சென்று காலை நனைத்து தண்ணீரில் மிதந்து அதன் அனுபவத்தை பெற ஆசைப்பட்டனர்.
அவர்களின் கனவை...
பாபநாசம் பகுதியில் தொடர் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுப்பட்ட நான்கு நபர்கள் கைது … அம்மாப்பேட்டை காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை…
பாபநாசம், மே. 25 -
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் பகுதிக்குட்பட்ட அம்மாபேட்டை ,மெலட்டூர் ஆகிய பகுதிகளில், இரவு நேரங்களில் தனியாக நடந்து செல்லும் நபர்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம், நகை, மற்றும் செல்போன்களை பறிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இந்நிலையில், அம்மாபேட்டை காவல் நிலைய போலீசார் வழிப்பறி...
எழுபத்தி இரண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி ரஜினி பிறந்ததின கொண்டாட்டம் : கும்பகோணம் ரஜினி ரசிகர் மன்றம்...
கும்பகோணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு பட்டாசு வெடித்து கேக் வெட்டி 72 நபர்களுக்கு ரூபாய் 1000 மதிப்பில் அரிசி மளிகை பொருட்கள் காய்கறிகள் வழங்கி ரசிகர்கள் கொண்டாடினார்கள்.
கும்பகோணம், டிச. 12 -
https://youtu.be/7CpTu3npSBg
இன்று தமிழ்திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 72 பிறந்த தினமாகும்....
உயர் ரத்த அழுத்தத்தால் பக்கவாதம் ஏற்படும் அபாயம்
திருவண்ணாமலை, ஆக.19-
இருதய நோய் (சிவிடி) முதன்மையாக இஸ்கிமிக் இதய நோய் மற்றும் பக்கவாதம் உலகளவில் மரணத்திற்கு முக்கிய காரணமாகும் இது ஆண்டுதோறும் 17.7 மில்லியன் இறப்புகளுக்கு காரணமாகிறது. கண்டறியப்படாத மற்றும் சிகிச்சை அளிக்கப்படாத உயர் ரத்த அழுத்தம் இதயநோய் மற்றும் தொடர்புடைய இறப்புகளுக்கு முக்கிய காரணமாகிறது. இந்த...
கும்பகோணத்தில் அதிமுக வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் …
கும்பகோணம், பிப். 10 -
கும்பகோணம் மாநகராட்சி தேர்தலில், அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் வேட்பாளர்களுடனான ஆலோசனை கூட்டம் நேற்று முன்னாள் எம்எல்ஏவும், மாநகர செயலாளருமான இராம இராமநாதன் தலைமையில் கும்பகோணத்தில் நடைபெற்றது.
https://youtu.be/wGGEZlVxKKQ
இக்கூட்டத்தில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், தஞ்சை வடக்கு மாவட்ட பொறுப்பாளருமான ஆர் வைத்திலிங்கம்...
செங்கல்பட்டு துணை மின் நிலையத்தில் டிரான்ஸ் பார்மர் வெடித்து தீ விபத்து …
செங்கல்பட்டு, மே. 15 -
செங்கல்பட்டு அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகத்தின் துணை மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த துணை மின் நிலையத்திலிருந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட நீதிமன்றம் உள்ளிட்ட செங்கல்பட்டு நகர் முழுவதும்...
அரசாணையை திரும்ப பெற வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் : கழிவுநீர்...
திருவாரூர், ஜூன். 26 –
தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்தை பேணும் வகையில் அதற்கு உறுதுணையாகவும், பாதுகாப்பு அரணாகவும் இருந்து வரும் கழிவுநீர் அகற்றும் தனியார் வாகன உரிமையாளரை நசுக்கும் வகையில் தமிழக அரசு கொண்டு வந்துள்ள அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்...
கோவிந்தபுரம் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பாஜகவினர் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் ..
கும்பகோணம், செப். 14 -
கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் தாலுகா கோவிந்தபுரம் ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவிடைமருதூர் தாலுகா கோவிந்தபுரம் ஊராட்சியில் 75 வது சுதந்திர தின கிராம சபை கூட்டத்தை முதலில் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துவிட்டு பிறகு நடந்ததாக...
பாக்கம் கிராமசபா கூட்டத்தில் அரசு உயர் அலுவலர்களுடன் காரசார விவாதத்தில் ஈடுப்பட்ட கிராம மக்கள் !
ஆவடி, மே. 01 -
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த பாக்கம் கிராமசபை கூட்டத்தில் அரசு அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் பொதுமக்களால் ஈடுப்பட்டதால், அங்கு பரபரப்பு சிறிது நேரம் நிலவியது
https://youtu.be/ChGshIme9J0
ஆவடியை அடுத்த திருநின்றவூர் பாக்கம் கிராமத்தில் கிராம சபை பொதுக்கூட்டம். இன்று நடைபெற்றது. இதில் பாக்கம் ஊராட்சி மன்ற...





















