காட்டுப்பள்ளி ஊராட்சியில் நடைப்பெற்ற உயர்கோபுர மின்விளக்கு சேவை தொடங்கி வைத்தல் மற்றும் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி...
மீஞ்சூர், மே. 20 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட காட்டுப்பள்ளியில் உயர் கோபுர மின் விளக்கு மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
காட்டுப்பள்ளி அதானி அறக்கட்டளை சமூக வளர்ச்சி மேம்பாட்டு நிதியிலிருந்து வழங்கப்பட்ட இதில் காட்டுப்பள்ளி கிராமத்தில் உயர் கோபுர மின் விளக்கினையும், காட்டுப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட...
பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு : வாயில் வெள்ளை நிறத்துணிக் கட்டிக் கொண்டு காங்கிரசார் பொன்னேரியில் நடத்திய...
பொன்னேரி, மே. 19 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பஜார் பகுதி அண்ணா சிலை அருகே எம் எல் ஏ துரை சந்திரசேகர் தலைமையில் வாயில் வெள்ளை நிற துணியைக் கட்டிக்கொண்டு மௌன ஆர்ப்பாட்டத்தை காங்கிரசார் நடத்தினர்.
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் அழகிரி உத்தரவின் பேரில் தமிழ்நாடு முழுவதும்...
தண்டலைச்சேரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைப்பெற்ற குருதிக்கொடை முகாம் : 40 க்கும்...
திருத்துறைப்பூண்டி, மே. 19 -
பாரதிதாசன் பல்கலைக்கழக மாண்பமைத் துணை வேந்தர் பேராசிரியர் செல்வம் வழி காட்டுதலின் படியும், பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் முனைவர் வெற்றி வேல் ஆலோசனைப் படியும் , திருத்துறைப்பூண்டி தண்டலைச்சேரியில் உள்ள அரசு கலைமற்றும் அறிவியல் கல்லூரியில் மாபெரும்...
பொன்னேரியில் நடைப்பெற்ற திமுகவின் ஓராண்டு கால ஆட்சியின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் ..
பொன்னேரி, மே. 19 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் ஓர் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் பஜார் பகுதியில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டிஜே கோவிந்தராஜன் தலைமை வகித்தார்.
மீஞ்சூர்...
பெரிய மாத்தூர் புத்தர் ஆலயத்தில் நடைப்பெற்ற பகவான் புத்தரின் 2566 வது பிறந்தநாள் விழா .. திரளான மக்கள்...
மீஞ்சூர், மே. 18 -
சென்னை மாநகராட்சி 19வது வார்டு உட்பட்ட பெரிய மாத்தூரில் அமைந்துள்ளது புத்தர் கோவிலில் தவோ அமைப்பின் சார்பில் பகவான் புத்தரின் 2566 வது பிறந்த நாளை முன்னிட்டு புத்தர் கோயிலில் குருநாதர் என்.நாகராஜன் தலைமையில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி...
தாம்பரம் : தமிழ்நாடு நகராட்சி துப்புரவு ஆய்வாளர் மற்றும் துப்புரவு அலுவலர் சங்க மாநில பொதுக்குழுக் கூட்டம் …...
சென்னை, மே. 16 -
சென்னை புறநகர் பகுதியான தாம்பரம் தனியார் திருமண மண்டபத்தில் இன்று தமிழ்நாடு நகராட்சி துப்புரவு ஆய்வாளர் மற்றும் துப்புரவு அலுவலர் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் மாநிலத் தலைவர் ஆல்பர்ட் அருள்ராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் எடுத்து வைக்கப்பட்டு விவதாத்திற்கு பின்...
சாலையில் கேட்பாரற்றுக் கிடந்த ரூ.1 லட்சம் பணத்தை காவல் உதவி ஆய்வாளரிடம் ஒப்படைத்த நண்பர்கள் : ...
ஆவடி, மே. 14 -
திருமுல்லைவாயல் பகுதியில் உள்ள சாலையில் கீழேக் கிடந்த ரூ.1 லட்சம் பணத்தை நண்பர்கள் இருவர் திருமுல்லைவாயல் காவல்நிலைய உதவி ஆய்வாளரிடம் ஒப்படைத்துள்ளனர். அவர்களின் செயலைப் பாராட்டும் விதமாக ஆவடி ஆணையர் அவர்களை அழைத்து இன்று பாராட்டிவுள்ளார்.
திருமுல்லைவாயல் சரஸ்வதிநகர் வ.ஊ.சி தெருவில் வசித்து வருபவர்...
கோயம்பேட்டில் கள்ளக்காதலியிடம் பேசிய நபருக்கு கத்திக்குத்து : சிகிச்சை பலனின்றி மரணம் .. கள்ளக்காதலன் கைது !
மதுரவாயல், மே. 14 -
மதுரவாயல் அடுத்த நெற்குன்றம், சி.டி.என்.நகர் 14 குறுக்கு தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி (50), கழிவுநீர் லாரி ஓட்டி வருகிறார்.
இவரது நண்பர் நெற்குன்றம், ஜெயராம் நகரை சேர்ந்த ராமச்சந்திரன் (34), இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு நெற்குன்றம் பகுதியில் மது அருந்தி கொண்டிருந்தனர்....
தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அரியன்வாயில் பகுதியில் நடப்பெற்ற போதை ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்
மீஞ்சூர், மே. 13 -
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அரியன்வாயில் பகுதியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போதை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் ஆரியன்வாயல் பகுதியில் இன்று நடைபெற்றது. இப் பிரச்சாரத்திற்கு ஐபிபி மாவட்ட செயலாளர் எம்.ரஹ்மத்துல்லா தலைமை வகித்தார்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட...
திருக்கழுக்குன்றம் அருகே முன்னாள் எம்.எல்.ஏ பேரன் கார் விபத்தில் மரணம் ..
செங்கல்பட்டு, மே. 13 -
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் தேசுமுகி பேட்டை பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன் மகன் கபிலன் வயது 22 இவர் தாம்பரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் எம் ஏ முதலாமாண்டு படித்து வருகிறார்.
இன்று காலை தனது காரில் கல்லூரிக்குச் செல்லும் பொழுது திருக்கழுக்குன்றம் அருகே...























