முன்னாள் முதல்வர் எடப்பாடியார் பிறந்தநாளை முன்னிட்டு பூவிருந்தவல்லி நகர அதிமுக சார்பில் குருதிக்கொடை மற்றும் இலவச மருத்துவ முகாம்...
பூவிருந்தவல்லி, மே. 12 -
முன்னாள் முதல்வரும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிச்சாமியின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று பூவிருந்தவல்லி நகர அதிமுக சார்பில் மாபெரும் மருத்துவ முகாம் மற்றும் இரத்ததான முகாம் நடைபெற்றது.
https://youtu.be/dRZ95UjjmzQ
இம்முகாமில் முன்னாள் அமைச்சரும், திருவள்ளூர் மத்திய மாவட்ட அதிமுக செயலாளருமான பா பெஞ்சமின்...
உலக செவிலியர் தினவிழா : கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் செவிலியர்கள் சேவை உறுதி மொழியேற்பு
கும்பகோணம், மே. 12 -
கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உலக செவிலியர் தினத்தையொட்டி, சுகாதாரத் துறையின் முதுகெலும்பாக விளங்கும் செவிலியர்கள் கேக் வெட்டி கொண்டாடினார்கள்.
https://youtu.be/t1bZQhv9ATg
இப் பூமியில் மனித உயிர்கள் தங்கள் உடல் நிலையை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் செவிலியர்களின் பங்கு மிக பெரிதாக வகிக்கின்றது. அவர்களின் மருத்துவ...
நன்னிலம் அருகே அரசு அலுவலர் லஞ்சம் பெற்றுக்கொண்டு வேலையை முடித்து தராததால் இளைஞர் மனம் வருந்தி விஷம் குடித்து...
திருவாரூர், மே. 12 -
பிரதம மந்திரி திட்டத்தில் வீடு கட்டி வந்த இளைஞர் திடீரென விஷமருந்தி தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். தற்கொலை குறித்து அவ்விளைஞன் தனது கைப்பேசியில் தனது தற்கொலைக்கான காரணம் குறித்து பதிவிட்டுள்ளார். அதன் அதிர்ச்சி தகவல் காண்போரை கதிகலங்க செய்கிறது. மேலும், அவ் இளைஞன்...
அண்ணலக்ரஹாரம் ஊராட்சி தருமகுளத்தில் முதியவரின் சடலம் மீட்பு : மரணம் குறித்து பட்டீஸ்வரம் காவல்நிலைய போலீசார்...
கும்பகோணம், மே. 12 -
கும்பகோணம் அருகே உள்ள அண்ணலக்ரஹாரம் ஊராட்சி அருகிலுள்ள மாத்தி கேட்டு பகுதியில் உள்ள தருமகுளத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மிதப்பதாக பட்டீஸ்வரம் காவல் நிலையத்துக்கு அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தகவல் அளித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பட்டீஸ்வரம் காவல் நிலைய போலீசார்...
பொன்னேரி டூ திருவொற்றியூர் செல்லும் நெடுஞ்சாலையில் அமர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் திடீர் சாலை மறியல் ...
பொன்னேரி, மே. 11 –
பொன்னேரி – திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. அதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலூகா ஆரணி ஆற்றுப்படுகையில்...
மின் உற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரி தட்டுப்பாடு வருமா ? இரண்டாம் நாளாக தொடரும் எண்ணூர் நிலக்கரி சேமிப்பு கிடங்கு...
பொன்னேரி, மே. 3 -
திருவள்ளூர் மாவட்டம், காட்டுப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட எண்ணூர் நிலக்கரி சேமிப்பு கிடங்கு முன்பு சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி ஒருங்கிணைந்த பகுதி டிப்பர் லாரி மற்றும் டிரெய்லர் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
டிப்பர் வாகனங்களில் இருந்து கொண்டு செல்லும் நிலக்கரிக்கான...
அத்திப்பட்டு நிலக்கரி ஏற்றுமதி கிடங்கு லாரி உரிமையாளர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டம் ..
மீஞ்சூர், மே. 02 -
திருவள்ளூர் மாவட்டம்,காட்டுப்பள்ளி ஊராட்சியில் அடங்கிய எண்ணூர் நிலக்கரி சேமிப்பு கிடங்கு முன்பு சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி ஒருங்கிணைந்த பகுதி டிப்பர் லாரி மற்றும் டிரெய்லர் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
https://youtu.be/mouv-y1awFg
இப்போராட்டம் குறித்து அவர்களின் தரப்பில் கூறப்படுவது யாதெனில்...
திருவள்ளூர் வடக்கு மாவட்டம் அதிமுக சார்பில் பொன்னேரியில் நடைப்பெற்ற மே தின விழா பொதுக்கூட்டம்
பொன்னேரி, மே. 02 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த தச்சூர் கூட்டு சாலையில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் மே தின விழா மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் சிறுணியம் .பி.பலராமன் தலைமை வகித்தார். எல்லாபுரம் ஒன்றிய அதிமுக செயலாளரும்...
மக்கள் ராஜ்யம் கட்சியின் சார்பில் மே 8 ல் அரசு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ! அண்ணனூரில் நிர்வாகிகளுடன் ஆர்ப்பாட்டம்...
ஆவடி, மே. 02 -
ஆவடி அடுத்துள்ள அண்ணனூர் இரயில்வே நிலையம் அருகே மக்கள் ராஜ்யம் கட்சியின் சார்பில் அக்கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக்கூட்டம் நடைப்பெற்றது. அக்கூட்டத்தில் எதிர்வரும் மே 8 ல் இருபத்தி நான்கு மாவட்ட போயர் மற்றும் ஒட்டர் இன மக்களை ஒன்றுத் திரட்டி நுங்கம்பாக்கம் வள்ளுவர்...
திருவள்ளூர் மாவட்டத்தில் நடைப்பெற்ற மூன்று ஊராட்சி கிராமசபாக் கூட்டத்தில், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் மன்றத்தின் சார்பில் கோரிக்கை
திருவள்ளூர், மே. 01 -
திருவள்ளூர் மாவட்டத்தில் வெள்ளிவாயல்சாவடி. சுப்பாரெட்டிபாளையம் கடப்பாக்கம். ஆகிய மூன்று ஊராட்சிகளில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் நீர்நிலைப் பகுதிகளில் வாழும் மக்கள் வாழ்வாதாரம் பெற மாற்று இடமும். கட்டிடமதிப்பு தொகையும், கால அவகாசமும் தமிழக அரசு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு...

























