கிராம நிர்வாக அலுவலரின் வீட்டின் பூட்டைவுடைத்து ரூ. 11 இலட்சம் மதிப்பிலான தங்கநகை மற்றும் பணம் திருட்டு :...
கும்பகோணம், ஜூலை. 17-
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுகா, நாச்சியார் கோவிலில் உள்ள பாரதிநகரில் வாடகை வீட்டில் தனது குடும்பத்தினருடன் ஒன்றாக வசித்து வருபவர், திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுக்கா, ஓகை கிராமத்தில், கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் முத்துக்குமரன்.
இந்நிலையில், தற்போது அதே ஊரிலுள்ள லட்சுமி...
மீண்டும் பணியமர்த்தக் கோரி திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலை முன்பு குடும்பத்துடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட தொழிலாளர்கள்...
திருவள்ளூர், பிப். 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் …
திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் அருகேவுள்ள தனியார் கார் தொழிற்சாலையில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் மீண்டும் தனங்களுக்கு பணி வழங்கக் கோரி அத் தொழிற்சாலை முன்பு அவர்கள் தங்கள் குடும்பத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் அப்போராட்டத்தில்...
லாரி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கல்குவாரிகளை ஆய்வு செய்ய வலியுறுத்தி காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் எஸ்.பி...
காஞ்சிபுரம், மே. 20 -
நெல்லையில் ஏற்பட்ட கல்குவாரி விபத்தை தொடர்ந்து காஞ்சிபுரத்தில் கல் குவாரியை ஆய்வு மேற்கொள்ள வேண்டி லாரி உரிமையாளர்கள் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகித்திடம் மனு அளித்துள்ளனர்.
மேலும் அவர்கள் தெரிவிக்கையில் பல முறை மனு அளித்தும், கடந்த ஆட்சி காலத்தில் மாவட்ட நிர்வாகம், காவல்துறை எந்தவித...
பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்று வரும் மயிலாடுதுறை மாவட்ட காவல்துறையின் புதுமையான முதியோர் பாதுகாப்பு திட்டம்…
மயிலாடுதுறை, மே. 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்…
குடும்பத்தில் உள்ள வாரிசுகள் வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் வேலைக்கு செல்லும் பட்சத்தில், மயிலாடுதுறை நகரில் தனியாக இருக்கும் முதியவர்களை கணக்கெடுத்து வாரத்திற்கு இரண்டு நாட்கள் கையெழுத்து வாங்கும் புதிய திட்டத்தினை மாவட்ட காவல்துறை அறிமுகப் படுத்தியுள்ளது. அதன்படி மூத்த குடிமக்களின்...
கும்பகோணம் : பஸ்ஸில் பயணம் செய்த பெண்களிடம் சில்மிஷம் செய்த டிப்டாப் ஆசாமிக்கு அடிஉதை …
கும்பகோணம், பிப், 7 -
தஞ்சாவூரில் இருந்து கும்பகோணத்திற்கு வந்த பேருந்தில் பயணம் செய்த பெண்களிடம் சில்மிஷம் செய்த நபருக்கு தர்ம அடி கொடுத்து காவல்துறையினரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.
நேற்று முன் தினம் இரவு தஞ்சாவூரில் இருந்து கும்பகோணத்திற்கு அரசு பேருந்தில் பலர் பயணம் செய்திருந்த நிலையில்,
முன் பகுதியில் உள்ள...
தொகுதி மக்களின் நீண்ட காலக் கோரிக்கையாக வைத்த வழித்தடத்தில் பேருந்து வசதி செய்து தந்த கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன்...
கும்மிடிப்பூண்டி, சனவரி. 28 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ...
திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து கும்மிடிபூண்டி வழியாக புதிய பேருந்து வழித்தடமான சிறு புழல் பேட்டை, பாத்த பாளையம், பில்லா குப்பம், குருவராஜா கண்டிகை, ராஜா கண்டிகை, ஐயர் கண்டிகை, கல்லூர், பாலவாக்கம் வழியாக...
காஞ்சிபுரம் : தேவேரியம்பாக்கம் ஊராட்சியை மாசில்லா ஊராட்சியாக மாற்ற, மரக்கன்றுகள் நடும் விழா .. ஒரு லட்சம் மரக்கன்றுகள்...
காஞ்சிபுரம், ஜூன். 05 -
அமிர்த சுதந்திர விழா, சுதந்திர தினவிழா 75 ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தை முன்னிட்டும், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரகன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள தேவேரியம்பாக்கம் ஊராட்சியில் மாசு இல்லாத ஊராட்சியாக மாற்றிடம், சுற்று சூழலை...
ஐந்து பேர் பயணம் செய்த இரு சக்கர வாகனமும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி கும்பகோணம் அருகே...
கும்பகோணம், மே. 25 -
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள சோழன் நகர் எனும் இடத்தில், ஐந்து பேர் வந்த இரு சக்கர வாகனமும், தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இவ்விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த 5 இளைஞர்களும் படுகாயம் அடைந்துள்ளனர். அதனால் ஆத்திரம் அடைந்த அவர்களின் ...
காஞ்சிபுரம்: பாஜக அரசை கண்டித்து, எம்.எல்.ஏ. எழிலரசன் தலைமையில் திமுகவினர் கருப்பு கொடியேந்தி போராட்டம்
காஞ்சிபுரம், செப் . 20 -
மக்கள் விரோத, ஜனநாயக விரோத போக்கினை கடைப்பிடிக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து காஞ்சிபுரத்தில் திமுக மாணவரணி செயலாளரும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினருமான எழிலரசன் வீட்டு முன்பு திமுகவினர் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஒன்றிய அரசை கண்டித்து நாடு...
மறைமலை நகரில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறும் சமத்துவ பொங்கல் விழா : தமிழ்நாடு சிறுபாண்மை ஆணைய...
மறைமலைநகர், சனவரி. 27 -
தம்பட்டம் செய்திகளுக்காக செங்கல்பட்டு மாவட்டச் செய்தியாளர்
செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருவள்ளுவர் மன்றம் சார்பில் சமத்துவ பொங்கல் புத்தாண்டு பெருவிழா மற்றும் கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்தவிழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு சிறுபாண்மை ஆணைய தலைவர்...






















