உணவுப் பொருட்கள் உள்ளதா என சோதனை செய்து பாரதி பூங்காவிற்குள் அனுப்பிய நகராட்சி ஊழியர்கள் : புதுச்சேரி பொதுமக்களிடம்...
புதுச்சேரி, ஏப். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்…
புதுச்சேரி பாரதி பூங்கா நுழை வாயிலில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கொண்டு வந்த உணவு சார்ந்த பொருட்களை நகராட்சி ஊழியர்கள் சோதனை செய்து அனுமதிப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
சுற்றுலா நகரமான புதுச்சேரிக்கு...
472 மாணாக்கர்களுக்கு ரூ.51.38 கோடி மதிப்பிலான கல்விக்கடன் ஆணைகளை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வழங்கிய அமைச்சர் ஆர்....
திருவள்ளூர், பிப். 15 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் …
திருவள்ளுர் அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில் 472 மாணவர்களுக்கு ரூபாய் 51.38 கோடி கல்வி கடன் ஆணைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர். பிரபு சங்கர் தலைமையில் தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணி நூல்...
கட்டுமான பொருட்களின் விலையை கட்டுப்படுத்த அரசு தனிக்குழுவை அமைக்க வேண்டும் : வாரியத் தலைவர் பொன் குமார் வேண்டுகோள்..
திருவள்ளூர், செப். 19 -
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில், விவசாய தொழிலாளர் கட்சி மற்றும் கட்டுமான தொழிலாளர் மத்திய சங்கம் சார்பில் மாவட்ட பொதுக்குழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பத்மநாபன் தலைமை வகித்தார். மேலும் இக்கூட்டத்தில், கட்டுமான தொழிலார் நல வாரிய...
அனைத்து மத வழிப்பாட்டு தலங்களயும் பாதுகாக்க வலியுறுத்தியும், பாஜக அரசைக் கண்டித்தும்… திருவள்ளுரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில்...
திருவள்ளூர், பிப். 11 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ...
இந்தியாவில் அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் பாதுகாக்க வலியுறுத்தியும், பாஜக அரசைக் கண்டித்தும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் சார்பில் அதன் தலைவர் இப்ராஹீம் தலைமையில் திருவள்ளூர் இரயில்வே நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
https://youtu.be/AXjYROt7EDI
அக்கண்டன...
கும்பகோணத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே . வாசன் 57வது பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்...
கும்பகோணம், டிச. 28 -
கும்பகோணத்தில் ரயிலடி அருகே உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட அலுவலகத்தில் ஜிகே வாசனின் 57வது பிறந்த நாளை முன்னிட்டு 5 நபர்களுக்கு தையல் இயந்திரம் 557 நபர்களுக்கு வேஷ்டி சேலைகளை முன்னாள் மாவட்ட தலைவர் ராஜாங்கம் தலைமையில் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாநில...
கும்பகோணத்தில் நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவியர்கள் பங்கேற்ற 44 வது சர்வதேச ஒலிம்பியாட் விழிப்புணர்வு மிதிவண்டி பேரணி ..
கும்பகோணம், ஜூலை. 22 -
சென்னை மாமல்லபுரத்தில், வரும் 28ம் தேதி தொடங்கும் 44வது சர்வதேச ஒலிம்பியாட் சதுரங்க போட்டி குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற மதிவண்டி பேரணியில் ஏராளமான கல்லூரி மாணவியர்கள் சதுரங்க போட்டி குறித்த...
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுப்பட்ட பெண்கள் … இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கிட வலியுறுத்தி...
திருவள்ளூர், பிப். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ...
திருவள்ளூர் மாவட்டம், ஆர்கே பேட்டை வட்டம், கொண்டாபுரம் காலனியில் சுமார் 20 ஆண்டு காலத்திற்கு மேலாக வசித்து வரும் ஆதிதிராவிட மக்கள் தங்களுக்கு, இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்...
ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் சாக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளி முகப்பு பாதை மூடல் : திறந்திடக்கோரி பாஜகவினர்...
கும்பகோணம், டிச. 19 -
கும்பகோணம் அருகே சாக்கோட்டையில் உள்ள வேலம்மாள் எனும் தனியார் பள்ளி பல ஆண்டு காலமாக அப்பகுதியில் இயங்கி வருகிறது.
இந்நிலையில் அப்பள்ளியின் முகப்பு பாதை அப்பள்ளித்தாளளர் மற்றும் தொழிலதிபருக்கும் இடையே ஏற்பட்ட கொடுக்கல் வாங்கல் பிரச்சினையின் காரணமாக திடீரென அப்பாதை மூடப்பட்டது.
மேலும் இப்பள்ளியில் ஆயிரத்திற்கும்...
சென்னை: வேளச்சேரியில் தனியார் பெண்கள் விடுதிக்கு சீல் வைக்க வந்த அரசு அலுவலர்களுடன் பெண்கள் வாக்கு வாதத்தால்...
செய்தி சேகரிப்பு இசிஆர். பா.வினோத் கண்ணன்
சென்னை வேளச்சேரியில் தனியார் பெண்கள் விடுதி ஒன்று அரசிடம் முறையான அனுமதி மற்றும் தகுந்த விதிமுறைகள் பின் பற்றாமல் செயல்பட்டு வந்த விடுதிக்கு சீல் வைக்க வந்த அரசு அலுவலர்களிடம் அங்கு தங்கியிருக்கும் பெண்கள் உட்பட பலர் வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டனர்.இதனால்...
திருவிடைமருதூரில் நடைப்பெற்ற தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுக்குழு கூட்டம் : கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்...
கும்பகோணம், செப். 17 -
கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூரில் தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுக்குழு கூட்டம் நடைப்பெற்றது. அக்கூட்டத்தில் திமுக தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிப்படி தமிழக அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாடுகளை கலைந்திட வேண்டும். எனற தீர்மானம்...
























