Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கும்பகோணம் : மாவட்ட காவல்துறை சார்பில் காவலருக்காக நடத்தப்பட்ட இலவச கண் சிகிச்சை முகாம் : நூற்றுக்கு மேற்பட்ட...

கும்பகோணம், ஜூன். 03 - கும்பகோணத்தில் மாவட்ட காவல்துறை மற்றும் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் காவல்துறை கண்காணிப்பாளர் ரவிப்பிரியா உத்தரவுபடி காவல்துறை துணை கண்காணிப்பாளர் அசோகன் தலைமையில் நடைப்பெற்றது. https://youtu.be/VnmrF3Iih6k இதில் கிழக்கு-மேற்கு தாலுக்கா பட்டீஸ்வரம் சுவாமிமலை போக்குவரத்து காவலர்கள் உள்ளிட்ட கும்பகோணம்...

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் 99 வது பிறந்தநாள் விழா : அன்னாரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து தாராசுரம் திமுகவினர்...

கும்பகோணம், ஜூன். 03 – கும்பகோணம் அருகே தாராசுரம் புறவழி சாலையில், அமைந்துள்ள கலைஞரின் 99 வது பிறந்தநாளை முன்னிட்டு முத்தமிழறிஞர் கலைஞரின் முழு உருவ சிலைக்கு  மாவட்டம் சார்பாக,  மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம், அரசு தலைமை கொறடா கோவி.செழியன்,  மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், ஒன்றிய செயலாளர்...

கும்பகோணம் : மாடிவீட்டு பால்கனி கைப்பிடி தடுப்பு கம்பியில் மாட்டிக்கொண்ட குழந்தையின் தலைப்பகுதி : நீண்ட போராட்டத்திற்கு...

கும்பகோணம், ஜூன். 03 - கும்பகோணம் தஞ்சை முக்கிய சாலையில் அமைந்துள்ள தாராசுரம் அண்ணா சிலை அருகே உள்ள மாடி வீட்டில் வசிக்கும் விஜய் ஆனந்த் - கீர்த்திகா தம்பதியினரின் ஒன்றரை வயது ஆண் குழந்தையான ஹரி பிரியன்,  இன்று காலை  மாடியில் உள்ள தாழ்வார பகுதியில் விளையாடிக்...

கும்பகோணம் : தனியார் பேருந்தின் முன்பக்க கண்ணாடியை உடைக்கும் இளைஞர் : வைரலாகி வரும் வீடியோ …

கும்பகோணம், ஜூன். 03 - தஞ்சையில் இருந்து கும்பகோணம் வழியாக மணல்மேடு செல்லும் தனியார் பேருந்து நேற்று மாலை கும்பகோணம் மௌனசாமி மடம் வழியாக அதிவேகத்தில் வந்துள்ளதாக கூறப்படுகிறது. https://youtu.be/YYJkpsJnKaE இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் ஜல்லி சீனிவாசன் என்பவர் வீட்டிலிருந்து தனது இருசக்கர வாகனத்தை இறக்கிய போது,  தஞ்சையில் இருந்து வந்த...

திருவாரூர்: 16 வயது சிறுமியை வன்புணர்வு செய்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

திருவாரூர், ஜூன். 02 - திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள சேங்காலிபுரம் பகுதியைச் சேர்ந்த கலியபெருமாள் என்பது மகன் பாபு வயது 23  இவர் டாட்டா ஏசி டிரைவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை கடந்த 7 மாதங்களுக்கு முன்பு வலுக்கட்டாயமாக...

கும்பகோணம் : சோழ நாடு இந்திய பட்டாள படை வீரரின் பணி நிறைவு பாராட்டு விழா : பள்ளி...

கும்பகோணம், ஜூன். 02 - கும்பகோணத்தில் சோழநாட்டு பட்டாள படை வீரரின் பணி நிறைவு பாராட்டு விழா டெல்டா மாவட்டம் முன்னாள் இந்நாள் முப்படை வீரர்கள் மற்றும் துணை ராணுவப்படை வீரர்கள் சார்பில் ரயில் நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. https://youtu.be/y9KvEKgP_Mc இந்திய ராணுவத்தில் 26 ஆண்டுகள் பணிபுரிந்து சொந்த ஊர்...

காஞ்சிபுரம் : சாலவாக்கம் கர்ப்பிணிப் பெண்ணிற்கு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ஆம்புலன்ஸில் பிறந்த அழகான ஆண் குழந்தை ..

காஞ்சிபுரம், ஜூன் 2 - மருத்துவமனை செல்லும் வழியிலேயே சாலவாக்கத்தில் ஓடும் ஆம்புலன்சில் கர்ப்பிணி ஒருவருக்கு நடந்த பிரசவத்தில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் தாலுகாவுக்கு உட்பட்ட, ஆலஞ்சேரி மதுரா மலைக்காலனி கிராமத்தை  சேர்ந்தவர் நித்யா. நிறைமாத கர்பிணியான இவர் வீட்டில் பிரசவ வலி ஏற்ப்பட்டதால்...

கும்பகோணம் இரயில் நிலையத்தில் புகையிலை அரக்கன் வேடமிட்டு பட்டீஸ்வரம் சுகாதார ஆய்வாளரின் உலக புகையிலை எதிர்ப்பு தின நூதன...

கும்பகோணம், ஜூன். 02 - உலகம் முழுவதும் புகையிலை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி, புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடையே நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பட்டீஸ்வரம் சுகாதார ஆய்வாளர் சங்கரன் அரக்கன் வேடமிட்டு கையில் மெகா சிகரெட் ஏந்தி கும்பகோணம் ரயில்...

சென்னை ஃபிரஷ் சூப்பர் மார்க்கெட் திறப்பு விழா : திருவேற்காடு நகரமன்றத் தலைவர் என்.இ.கே.மூர்த்தி திறந்து வைத்து...

திருவேற்காடு, ஜூன். 01 - திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட சுந்தர சோழவரம் ராம்நகரில் உள்ள பகுதியில் இன்று புதிதாக சென்னை ஃபிரஷ் சூப்பர் மார்க்கெட்டின் திறப்பு விழா நடைப்பெற்றது. https://youtu.be/kBmqhMOA1hg சென்னை ஃபிரஷ் சூப்பர்மார்க்கெட் கடையின் உரிமையாளர் முருகன் தலைமையில் நடைப்பெற்ற இந்நிகழ்ச்சியில் திருவேற்காடு நகரமன்ற தலைவர் என்...

அனுமதியின்றி கட்டி முடிக்கப்பட்ட மூன்றடுக்கு வணிக வளாகம் : ஏழாண்டுகளாக நடவடிக்கை எடுக்க தவறிய அலுவலர்கள் மீது...

சென்னை, ஜூன் 1 - சென்னை பெருநகர மாநராட்சி ஐந்தாவது மண்டலத்திற்குட்பட்ட பூங்காநகர் தொகுதியில் உள்ள சௌகார்பேட்டை தங்கசாலை ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் அருகே உள்ளது பிப்பின்குமார் என்பவருக்கு சொந்தமான வணிக வளாக மூன்றடுக்கு கட்டடம். அதற்கு, உள்ளாட்சி அமைப்பிடம் இருந்து எந்தவிதமான முறையான கட்டட அனுமதி பெறாமல் மூன்றடுக்கு...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS