Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அரியன்வாயில் பகுதியில் நடப்பெற்ற போதை ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்

மீஞ்சூர், மே. 13 - திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அரியன்வாயில் பகுதியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போதை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் ஆரியன்வாயல் பகுதியில் இன்று நடைபெற்றது. இப் பிரச்சாரத்திற்கு ஐபிபி மாவட்ட செயலாளர் எம்.ரஹ்மத்துல்லா தலைமை வகித்தார். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட...

திருவாரூர் : மினி பேரூந்தில் கொண்டு வரப்பட்ட ஆசிட் பாட்டில் உடைந்து கல்லூரி மாணவிக்கு பலத்த காயம் …

திருவாரூர், மே. 30 - மினி பேருந்தில் கொண்டுவரப்பட்ட ஆசிட் பாட்டில் உடைந்து பலத்த காயங்களுடன் கல்லூரி மாணவி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிப் பட்டுள்ளார். https://youtu.be/4KBYnnTVtZQ நாகை மாவட்டம் வடகரையில் இருந்து திருவாரூர் நோக்கி வந்த மினி பேருந்தில் பழனி மற்றும் குமார் ஆகிய இரண்டு நபர்கள் 5...

இராசிபுரம்: சமூக வலைதளத்தில் சிறுமியின் புகைப்படத்தை ஆபாசமாக பதிவிட்ட வாலிபர் போக்சோவில் கைது..

இராசிபுரம், ஜூன். 23 - நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஆர்.புதுப்பாளையத்தை சேர்ந்த மதியழகன் மகன் அஜித், 24. இவர் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படித்துவிட்டு, நாமக்கல்லில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன், கடந்த சில ஆண்டுகளாக பழக்கம்...

மந்தமாக நடைப்பெற்று வரும் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணியால் பொன்னேரியில் பொதுமக்கள் அவதி : நகராட்சி துணைத்தலைவர் தலைமையில்...

பொன்னேரி, ஜூலை. 06 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில்  18 வார்டுகளில் பாதாள சாக்கடை பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் தாமதமாக பணிக்காரணமாகவும் சரியான திட்டம் இல்லாமல் நகரின் ஒட்டு மொத்த பகுதிகளிலும் ஒரே நேரத்தில் பணி நடைப்பெற்று வருவதால் சாலை உள்ளிட்ட...

கும்பகோணத்தில் நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவியர்கள் பங்கேற்ற 44 வது சர்வதேச ஒலிம்பியாட் விழிப்புணர்வு மிதிவண்டி பேரணி ..

கும்பகோணம், ஜூலை. 22 - சென்னை மாமல்லபுரத்தில், வரும் 28ம் தேதி தொடங்கும் 44வது சர்வதேச ஒலிம்பியாட் சதுரங்க போட்டி குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற மதிவண்டி பேரணியில் ஏராளமான கல்லூரி மாணவியர்கள் சதுரங்க போட்டி குறித்த...

கும்பகோணம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பூட்டியிருக்கும் வீட்டினை நோட்டமிட்டு தொடர்ந்து திருடி வந்த கொள்ளையன் கைது ..

கும்பகோணம், செப். 23 - கும்பகோணம் சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு திட்டமிட்டு திருடுவதையும், மேலும் கோயில்களில் உள்ள சுவாமி கழுத்தில் இருக்கும் மாங்கல்யம், குண்டு ஆகியவற்றை திருடுவதையும் வழக்கமாக செய்து வந்த கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், சிறுவரப்பூர் கிராமத்தை சேர்ந்த கண்மணி...

அண்ணல் டாக்டர் அம்பேத்கரின் 66 வது ஆண்டு நினைவு தினம் : அனைத்துக் கட்சியினரின் சார்பில் பொன்னேரி வட்டாரத்தில்...

பொன்னேரி, டிச. 06 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டாரத்தில் அண்ணல் அம்பேத்கரின் 66 வது நினைவு தினம் அனைத்துக் கட்சியினர் சார்பில் அனுசரிக்கப்பட்டது. அதனை முன்னிட்டு அவரது திரு உருவச் சிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். https://youtu.be/8JhXLCkGnA4 மீஞ்சூரில் நடைப்பெற்ற இந்நிகழ்வில் அபுபக்கர் தலைமையில் விடுதலை...

எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா பெயர்களை உச்சரிக்காமல் இனி தமிழ்நாட்டில் எந்தக் கட்சியாளும் ஆட்சி நடத்த முடியாது : அதிமுக...

திருவாரூர், ஜன. 22 - திருவாரூர் சட்டமன்ற தொகுதி அதிமுக கட்சி சார்பில் திருவாரூரில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் 106 ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் காமராஜ் பங்கேற்று சிறப்புரை நிகழ்த்தினார். அவர் நிகழ்த்திய சிறப்புரையின் போது, புரட்சித்தலைவர் எம்ஜிஆர்...

அதிமுக சார்பில் தமிழக அரசைக் கண்டித்து கும்பகோணத்தில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் : முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி...

கும்பகோணம், மார்ச். 13 - கும்பகோணத்தில் அதிமுக சார்பில் தமிழ்நாடு அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் கல்லூரி ரவுண்டானா அருகே ஒன்றிய செயலாளர் சோழபுரம் அறிவழகன் தலைமையில் நடைபெற்றது. மேலும் அவ் ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காவல்துறையினர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளதாக அவர்கள்...

கூடுவாஞ்சேரியில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ரூ. 120 கோடி மதிப்பிலான இடத்தை அபகரிக்க முயன்ற இருவர் கைது !

செங்கல்பட்டு, மார்ச். 30 - செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் பெங்களூரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும், கிருஷ்ணா ஃபேப்ரிகேஷன் பிரைவேட் லிமிடெட் பீடியா இன்டஸ்ட்ரீஸ் என்கிற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான இடம் உள்ளது. இந்நிலையில், அந்த இடத்திற்கு சொந்தமான ஆவணங்களை திருடி போலியான ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு துறை அலுவலகத்தில்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS