தாயாரம்மாள் அறக்கட்டளை சார்பில் நடைப்பெற்ற மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்கு நலத்திட்டம் வழங்கும் விழா : திருவாடுதுறை ஆதீனம்...
திருவாடுதுறை, மார்ச். 10 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
சைவ ஆதீனங்களில் ஒன்றானதும், இந்தியா சுதந்திரம் அடைவதற்காக செங்கோல் வழங்கி சிறப்பித்த வரலாற்று பெருமைக்குரிய திருவாவடுதுறை ஆதீனத்தில் அமைந்துள்ள கோமுக்தீஸ்வரர் திருக்கோயிலில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைப்பெற்றது.
அதில் மாற்றுத்திறனாளிக்கு நடமாடும் காய்கறி கடையுடன் கூடிய இருசக்கர...
மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் : தங்கு தடையில்லா மின்...
மயிலாடுதுறை, மார்ச். 19 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
பல தலை முறைகளாக கோயில் நிலங்களில் குடியிருப்பவர்களுக்கும் மேலும் சாகுபடி செய்பவர்களுக்கு தங்கு தடை இன்றி மின் இணைப்பு வழங்க வலியுறுத்தி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்டோர் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
https://youtu.be/TU8gn_xx3HM
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை...
வாக்கு கேட்டு எங்கள் வாசல் தேடி வேட்பாளர்கள் யாரும் வராதீர்கள் … எங்கள் ஊரில் அடிப்படை வசதிகள் ஏதுமில்லை...
ஒரத்தநாடு, ஏப். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு ...
ஒரத்தநாடு அருகே அடிப்படை வசதி கேட்டு தேர்தலை புறக்கணிப்பதாக கிராம மக்கள் அறிவித்துள்ளனர். மேலும் தங்கள் கிராமத்தில் சரியான சாலை, குடிநீர் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் இல்லை எனவும், அதனால் நாங்கள் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கிறோம்....
இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் மீது டிப்பர் லாரி மோதி திருவள்ளூர் அருகே விபத்து ; சம்பவ...
திருவள்ளூர், ஏப். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்…
திருவள்ளூர் அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் மீது பின்னால் வந்த டிப்பர் லாரி மோதிய விபத்தில் ஒருவர் தலை நசுங்கி பலியானார். மற்றொருவர் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். விபத்தை ஏற்படுத்தி தப்பிவோடிய டிப்பர்...
எடப்பாடி பழனிச்சாமி 70 வது பிறந்த நாளை கொண்டாடிய தஞ்சாவூர் அதிமுக தொண்டர்கள் …
தஞ்சாவூர், மே. 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமியின் 70 வது பிறந்தநாளை அதிமுக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் தமிழ்நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
அதேபோல் தஞ்சாவூரில் அதிமுக கட்சி சார்பில் மாநகர செயலாளர் சரவணன் ஏற்பாட்டில் தஞ்சை...
பிரியாணி வாங்க குவிந்த கூட்டத்தால் பேராவூரணியில் போக்குவரத்து பாதிப்பு ..
தஞ்சாவூர், மே. 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் தஞ்சாவூர் தெற்கு மாவட்டம், பேராவூரணி அதிமுக நகரக் கழகம் சார்பில், முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியின் 70ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அதிமுக நகரச் செயலாளர் நீலகண்டன் ஏற்பாட்டில், (மே.14...
ரயில் முன்பதிவு டிக்கெட்டை டிஜிடல் முறையில் பண பரிவர்த்தனை செய்வதற்கு எழுந்துள்ள ஆதரவும் எதிர்ப்பும் ….
தஞ்சாவூர், மே. 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு...
தஞ்சாவூர் இரயில் நிலையம் வழியாக 15-க்கும் மேற்பட்ட விரைவு இரயில்களும், 15-க்கும் மேற்பட்ட பயணிகள் இரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றது.
மேலும் வாரணாசி, பெங்களூரு, சென்னை, கோவை, திருச்செந்தூர், திருநெல்வேலி, எர்ணாகுளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு இரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த இரயில்களில்...
கும்பகோணம் : தொடர் மழையால் நடைப்பாதை வியாபாரிகள் வியாபாரம் இன்றி வேதனை !
கும்பகோணம், அக். 29 -
கும்பகோணத்தில் தீபாவளி பண்டிகைக்கு சில நாட்களை உள்ள நிலையில், தொடர் மழையால் நடைப்பாதை வியாபாரிகள் வியாபாரமின்றி வேதனையில் உள்ளனர். வரும் நவம்பர் மாதம் 4 ஆம் தீபாவளி வர இருக்கும் நிலையில் வெளி மாவட்ட தரைக்கடை தற்காலிக கடை வியாபாரிகள் தொடர் மழையினால்...
திருவண்ணாமலை : தமிழ்நாடு பிராமணர் சங்கம் மாநில பொதுக்குழு கூட்டம் … பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் …
ஆவணப்படம் ;
திருவண்ணாமலை டிச.27-
தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் 42வது மாநில பொதுக்குழு கூட்டம் திருவண்ணாமலை கமலாட்சி பாண்டுரங்கன் மஹாலில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார். அனைவரையும் மாவட்ட பொதுச் செயலாளர் ஸ்ரீதர் சாஸ்திரி வரவேற்றார். மாநிலத் தலைவர் என்.நாராயணன், மாநில மூத்த பொதுச்...
திண்டுக்கல் : காவு வாங்க காத்திருக்கும் மின்மாற்றி கரண்டு கம்பம் … கண்டு கொள்ளாத மின்சார வாரியம் …
திண்டுக்கல், ஜன. 16 -
திண்டுக்கல் மாவட்டம் பண்ணைக்காடு பேரூராட்சிக்கு உட்பட்ட ஊரல் பட்டி பேருந்து நிலையத்திற்கு அருகில் இருக்கும் மின்கம்பங்கள் மிகவும் சேதமடைந்துள்ளது. அது இப்பவோ அப்பவோ என காவு வாங்க காத்திருப்பது போல் காட்சியளிக்கிறது. கண்டும் காணாதது போல் மின்சார வாரிய உள்ளூர் நிர்வாகம் கடந்து...





















