இராசிபுரம்: சமூக வலைதளத்தில் சிறுமியின் புகைப்படத்தை ஆபாசமாக பதிவிட்ட வாலிபர் போக்சோவில் கைது..
இராசிபுரம், ஜூன். 23 -
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஆர்.புதுப்பாளையத்தை சேர்ந்த மதியழகன் மகன் அஜித், 24. இவர் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படித்துவிட்டு, நாமக்கல்லில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.
இவருக்கு அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன், கடந்த சில ஆண்டுகளாக பழக்கம்...
காளத்தீஸ்வரர் திருக்கோயில் நில மீட்பு நடவடிக்கை விவகாரம் : கெரசின் கேனுடன் தற்கொலை செய்துக் கொள்ள வந்த...
பொன்னேரி, ஜூன். 23 -
பொன்னேரி அருகே இந்து சமயம் அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ள காளத்தீஸ்வரர் திருக்கோவிலுக்கு சொந்தமான நிலம் மீட்பு நடவடிக்கையை அப்பகுதியில் அரசு அலுவலர்கள் ஆக்கிரப்பு நிலத்தில் கட்டியுள்ள கடைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கையில் ஈடுப்பட்ட போது வியாபாரி ஒருவர் தற்கொலை செய்து கொள்ளும் வகையில்...
மகளின் திருமண அழைப்பிதழில் 900 குடும்ப உறுப்பினர்கள் பெயரை அச்சடித்து பொதுமக்களை இன்ப அதிர்ச்சியடைய செய்த மல்லபுரம் ஊராட்சித்...
கும்பகோணம், ஜூன். 23 -
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் அருகே உள்ள மல்லபுரம் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் ரமேஷ். இவர் தற்போது இரண்டாவது முறையாக மீண்டும் இவ்வூராட்சி தலைவர் பதவிக்கு சுயேட்சையாக போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
https://youtu.be/auJlFyct36A
இவரது ஊராட்சியில் மல்லபுரம், கச்சுகட்டு, திருமலைராஜபுரம், கீழ திருமலைராஜபுரம், வில் வேலங்குடி ஆகிய...
சென்னை மேற்கு மண்டலம் 31 வது வார்டு கதிர்வேடு வீரராகவா நகரில் நடைப்பெற்ற மக்கள் குறைக் கேட்பு கூட்டம்...
சென்னை, ஜூன். 23 -
சென்னை மேற்கு மண்டலம் 31 வது வார்டு கதிர்வேடு வீரராகவா நகர் பகுதியில் மக்கள் குறை கேட்பு கூட்டம் நடைபெற்றது.
இக் கூட்டத்திற்கு மாமன்ற உறுப்பினர் சங்கீதாபாபு தலைமை வகித்தார். கூட்டத்தில் மெட்ரோ வாட்டர் உதவி செயற்பொறியாளர் தங்கம். மின்வாரியத் துறை உதவி செயற்பொறியாளர்...
ஓய்வுப்பெற்ற நீதியரசர் வள்ளிநாயகத்திற்கு தமிழ்நாடு பிரஸ் & மீடியா ரிப்போர்டர்ஸ் யூனியன் சார்பில் 24 வது ஆண்டு விழாவில்...
சென்னை, ஜூன். 22 -
இன்று காலை மாண்புமிகு ஓய்வுப்பெற்ற நீதியரசர் வள்ளிநாயகம் அவர்களை அவரது இல்லத்தில் தமிழ்நாடு பிரஸ் & மீடியா ரிப்போர்ட்டஸ் யூனியன் சார்பில் அதன் நிறுவனர் & மாநில தலைவர் Dr M சிவதமிழவன் நேரில் சந்தித்து, நடைப்பெறயிருக்கின்ற யூனியனின் 24 வது ஆண்டு...
வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கும்பகோணம் துணைக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் ..
கும்பகோணம், ஜூன். 22 -
வழக்கறிஞர்கள் தரப்பில், கும்பகோணம் கிழக்கு மற்றும் சுவாமிமலை காவல் நிலையங்களில் அளிக்கப்பட்ட புகார்களில், இதுவரை குற்றவாளிகளை கைது செய்யாததை கண்டித்து, கும்பகோணம் வழக்கறிஞர்கள் சங்கத்தை சேர்ந்த ஏராளமான வழக்கறிஞர்கள், கும்பகோணம் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அமைந்துள்ள, கிழக்கு காவல் நிலைய வாயிலில்,...
மலபார் கோல்டு அண்டு டைமண்ட்ஸ் நிறுவனத்தின் கும்பகோணம் கிளையின் சார்பில் ரூ.3.8 இலட்சத்திலான 40 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை...
கும்பகோணம், ஜூன். 22 -
கும்பகோணம் கல்வி மாவட்டத்தில் உள்ள 9 அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை எளிய மாணவ, மாணவியர்கள் 40 பேருக்கு, கல்வி ஊக்கத்தொகையாக ரூபாய் 3 லட்சத்தி 8 ஆயிரத்தை மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் நிறுவன கிளையின் சார்பில் முதல் ஆண்டாக அந்நிறுவனத்தின்...
அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் கும்பகோணத்தில்...
கும்பகோணம், ஜூன். 22 -
கும்பகோணத்தில் மத்திய அரசின் குறுகிய கால ராணுவ சேவையான, அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனைத் திரும்பப் பெறக் கோரியும் தலைமை அஞ்சலகம் முன்பு, மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி தலைமையில், திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட அனைத்து கட்சியினர் இணைந்து நடத்திய...
இடிந்து விழும் தருவாயில் உள்ள அரசனங்காடு கிராம மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டி : புதிய தொட்டி கட்டித்தர...
திருவாரூர், ஜூன். 22 -
திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டத்தில் உள்ள அரசவனங்காடு நடுத்தெருவில் உள்ள 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 35 வருடங்கள் பழமையான நீர்தேக்க தொட்டி உள்ளது. இந்த நீர்த்தேக்கத் தொட்டியினால் நாள்தோறும் காலையிலும் மாலையிலும் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன் பெறுகின்றனர்.
https://youtu.be/Sjj2EQTYcZE
இந்நிலையில்...
கடந்த பத்தாண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கிராமங்களுக்கு மீண்டும் பேருந்து சேவை : உங்கள் தொகுதியில் ஸ்டாலின் திட்டத்தின்...
பொன்னேரி, ஜூன். 22 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதிக்குட்பட்ட ஆமூர், மாலிவாக்கம், கங்காடிகுப்பம், குதிரைபள்ளம், சத்திரம், இருளிப்பட்டு. அழிஞ்சிவாக்கம் ,ஜனபஞ்சத்திரம் கூட் ரோடு , உள்ளிட்ட கிராமங்களில் கடந்த பத்து வருடங்களுக்கு முன்புவரை இந்த வழியாக தடம் டி 41 அரசு பேருந்து செங்குன்றம் வரை இயக்கப்பட்டு...























