Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கும்பகோணம் அடுத்துள்ள கபிஸ்தலம் அருகே சிறு வகையிலான தீபாவளி வெடி தயாரித்து வந்த வீட்டில் திடீர் தீ விபத்து...

கும்பகோணம், செப். 27 - கும்பகோணம் அடுத்துள்ள கபிஸ்தலம் அருகே சோழங்கர்நத்தம் கிராமத்தில் வசிப்பவர் சண்முகம் மனைவி பேபி, இவர் தனது வீட்டிற்கு பின்புறம் தீபாவளிக்கு பயன்படுத்தக்கூடிய சிறுவகை சத்தம் எழுப்பும் வெடிகளை குடிசைத் தொழிலாக செய்து வருவதாக கூறப்படுகிறது. https://youtu.be/JDt8H69nJVY மேலும் இத்தொழிலுக்காக இவரது உறவினர் கொட்டையூர் நடராஜன் மகன்...

அமைச்சர் பொன்முடியின் சர்ச்சைப் பேச்சை கண்டித்து, பொன்னேரியில் புரட்சி பாரதம் கட்சியினர் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்..

பொன்னேரி, செப். 27 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் சர்ச்சை பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பொன்னேரி டாக்டர்.அம்பேத்கர் சிலை அருகில் புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு...

பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்.டி.பி.ஐ இயக்கங்களை தடை செய்ய வலியுறுத்தி கும்பகோணத்தில் இந்து இயக்கங்கள் நடத்திய...

கும்பகோணம், செப். 27 - கும்பகோணத்தில் நேற்று பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் எஸ் டி பி ஐ இயக்கங்களை அரசு தடை செய்ய வேண்டும் என்பதனை வலியுறுத்தியும், மேலும்  பாஜக மற்றும் இந்து இயக்க நிர்வாகிகள் வீடுகளிலும், அவர்களது உடமைகள் மீதும் பெட்ரோல் குண்டு வீச்சு...

மறைந்த முன்னாள் கபடி வீரரின் முதலாமாண்டு நினைவு கபடி போட்டியில் பங்கேற்று விளையாடிய நன்னிலத்தைச் சேர்ந்த கபடி...

கும்கோணம், செப். 26 - கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார் கோவிலில் முன்னாள் கபடி வீரர்  இளங்கோவன் என்பவரின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நாச்சியார்கோவில் பாரதிநகரில் ஆடவர் கபடி போட்டி நடைபெற்றது. https://youtu.be/luNfNqHAEXo இப்போட்டியில் பல மாவட்டங்களிலிருந்தும் கபடி வீரர்கள் கலந்து கொண்டு விளையாடினார்கள். அதில் நன்னிலத்தைச் சேர்ந்த...

கும்பகோணம் தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் காலிகுடங்களுடன் அமர்ந்து சாலைமறியல் போராட்டம் செய்த பெண்கள் ..

கும்பகோணம், செப். 26 - கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட தாராசுரம் பகுதியில் உள்ள 31 முதல் 35 வது வார்டுகளில் வசிக்கும் மக்களுக்கு மாநகராட்சி, குடிதண்ணீரை மூன்று மாத காலத்துக்கு மேலாக சரிவர வழங்கப்படாததைக் கண்டித்து பெண்கள் உட்பட ஏராளமானவர்கள் காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியல்...

கும்மிடிப்பூண்டி அருகே மருத்துவமனை வாசலில் அடிப்பட்ட வலியால் இறந்த பட்டதாரி இளைஞர் : மகன் இறப்புக்கு தாபா ஹோட்டல்...

கும்மிடிப்பூண்டி, செப். 25 - தமிழக ஆந்திர மாநில எல்லையான ஆரம்பாக்கத்தில் வசித்து வருபவர் சங்கர் இவரது மகன் நரேஷ் (24). பொறியியல் பட்டதாரியான இவர் சென்னையில் உள்ள ஒமேகா எனும் தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். https://youtu.be/HqkXkyK7WXc இந்நிலையில் கடந்த வியாழன் அன்று நரேஷ் இரவு 9 மணி அளவில்...

கும்பகோணம் டபீர் மற்றும் பகவத் காவிரி படித்துறையில் மஹாளய அமாவாசையை முன்னிட்டு மறைந்த முன்னோர்க்கு திதி கொடுக்கும் நிகழ்ச்சி...

கும்பகோணம், செப். 25 - கும்பகோணத்தில் மஹாளய அமாவாசையை முன்னிட்டு டபீர் மற்றும் பகவத் காவிரி படித்துறையில் மறைந்த முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்வில் ஏராளமானவர்கள் ஆற்றில் புனித நீராடி மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு. திதி கொடுத்து வழிப்பட்டனர். https://youtu.be/xxYQEIrOylg கும்பகோணத்தில் உள்ள காசியை விட கால் வீசம்...

சுமார் ரூ. 25 இலட்சம் மதிப்பிலான தனியார் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பான்மசாலா, மற்றும் குட்கா : ...

திருவாரூர், செப். 25 - திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே உள்ள ஆவூர் பகுதியில்  சுமார் 25 லட்சம் மதிப்பிலான அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா மற்றும் குட்காவை நன்னிலம் காவல்நிலைய போலீசார் பறிமுதல் செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர். https://youtu.be/uMRTHcLyDJc திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் தாலுகாவுக்கு உட்பட்ட ஆவூர்...

திருவாரூர் கிரீன் நீடா சுற்றுசூழல் அமைப்பு சார்பில் நீடமங்கலத்தில் நடைப்பெற்ற பனைத் திருவிழா ..

திருவாரூர், செப். 25 - திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பின் சார்பில் இன்று பனை திருவிழா எனும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற தமிழ்நாடு பனைமர தொழிலாளர் நல வாரிய தலைவர் எர்னாவூர் நாராயணன் பங்கேற்று...

பணி சுமைக் காரணமாக இரயிலில் பாய்ந்து உயிரிழந்த காவலருக்கு இழப்பீடு வழங்கக்கோரி உறவினர்கள் மீஞ்சூரில் தொழிற்சாலை முன்பு ஆர்ப்பாட்டம்...

மீஞ்சூர், செப். 24 - திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த சாணார்பாளையம் பகுதியில் இயங்கி வருகிறது மஸ்த் எனும் தனியார் தொழிற்சாலை நிறுவனம். இங்கு துறைமுகத்தில் இருந்து கண்டைனர்கள் மூலம் கொண்டு வரும் பொருட்களை முறைப்படுத்தி உரிமையாளர்களிடம் அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிறுவனத்தில் பொன்னேரி தடப்பெரும்பாக்கம் ஊராட்சி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS