Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

“கங்கைக்கு நிகரான புண்ணிய தீர்த்தமாக விளங்கும் ஸ்ரீ கமலாலயத் திருக்குளத்தில் கலக்கும் மலக் கழிவுநீர்…. நகராட்சி நிர்வாகத்தின்...

திருவாரூர், பிப். 21 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் ... கங்கையை விட புண்ணியமிக்க தீர்த்தமாக விளங்கக்கூடிய திருவாரூர், தியாகராஜர்  ஆலய, ஸ்ரீகமலாலயத் திருக்குளமானது தேவர்களும், நாயன்மார்களும் நீராடிய தொன்மை  வாய்ந்த திருக்குளமாகும். https://youtu.be/E2wKKFy3ymg திருவாரூர் ஸ்ரீ தியாகராஜ சுவாமி ஆலயம், இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்டது.. ஆலயம் 5...

போதிய அளவில் வகுப்பறை கட்டடமில்லாத முதலைமேடுதிட்டு அரசு உயர்நிலைப் பள்ளி : புதிய கட்டடம் கட்டித்தர பொதுமக்கள் அரசுக்கு...

மயிலாடுதுறை, மே. 23 – தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்… மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே முதலைமேடு திட்டு கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் நாதல்படுகை, முதலைமேடு, முதலைமேடுதிட்டு உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த இருபால் ஆண்,பெண் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். மேலும் அப்பள்ளியில் 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி...

கும்பகோணம்: தாயின் கழுத்தை அறுத்து கொலை செய்த மகன் கைது !

கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் காவல் சரகம் மாத்தி ரம்யா நகரில் பெற்ற தாயை  கழுத்தை அறுத்து படுகொலை செய்த மகனை போலீசார் கைது செய்துள்ளனர். கும்ப கோணம், செப் . 15 - கும்பகோணம் அருகே மாத்தி ரம்யா நகரைச் சேர்ந்தவர் சரஸ்வதி (70 ) இவரது கடைசி மகன்...

காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்ணின் தந்தை, மணமகன் மற்றும் அவரின் பெற்றோர்களை தாக்கியதால் கும்பகோணம் அருகே பரபரப்பு...

கும்பகோணம், செப். 11 - கும்பகோணம் அருகே மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரம் அடைந்த தந்தை மகளின் காதலன் வீட்டை அடித்து நொருக்கி, அவரின் பெற்றோர்களையும் அடித்து தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். https://youtu.be/4a8sDmP892o கும்பகோணம்...

சோழபுரம் முன்னாள் பாமக நகர துணைதலைவர் வெட்டி படுகொலை : அரசு மருத்துவமனை முன்பாக உறவினர்கள் போராட்டம் ..

கும்பகோணம், ஜன. 10 - கும்பகோணம் அருகே நிலப் பிரச்சனை தொடர்பாக பா.ம.கவை சேர்ந்த முன்னாள் பேரூராட்சி செயலாளர் வெட்டிக் கொலை.செய்யப்பட்டார். உடனடியாக குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு மற்றும் போக்குவரத்து பாதிப்பு நிலவியது. கும்பகோணம் அருகே உள்ள...

திருவள்ளூர் : பொன்னேரியில் நியாயவிலைக் கடை ஊழியர்கள் 11 அம்சக் கோரிக்கையை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் ..

பொன்னேரி, ஜூன். 08 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் தமிழ்நாடு அனைத்து நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் அம்பேத்கர் சிலை அருகே 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கார்த்திக். மாவட்ட பொருளாளர்...

ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி நினைவகத்தில் மதுப்போதையில் மல்லுக்கட்டிய வட மாநில இளைஞர்கள் … பாதுகாப்பு குறைபாடா சமூக ஆர்வலர்கள்...

ஸ்ரீபெரும்புதூர், ஜன. 25 -    இந்தியாவின் புகழ்பெற்ற அரசியல் குடும்பத்தில் பிறந்த முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்கள் 21 மே 1991 அன்று ஸ்ரீபெரும்புதூரில் தற்கொலைப் படையினரால் மனிதவெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார். https://youtu.be/pDKT56-E908    மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் ...

ஓ.என்.ஜி.சி. சார்பில் திருவாரூர் வேலங்குடியில் நடைப்பெற்ற இலவச மருத்துவ முகாம் …

திருவாரூர், மார்ச். 30 - ஓ.என்.ஜி.சி. சார்பில் நடப்பாண்டில் பத்தாவது முறையாக திருவாரூர் மாவட்டம் வேலங்குடியில் ஒன்றியப் பெருந்தலைவர் புலிவலம் தேவா தலைமையில் இலவச மருத்துவமுகாம் நடைப்பெற்றது. அம்மருத்துவ முகாமினை மாவட்ட ஊராட்சித் தலைவர் தலையாமங்கலம் பாலு தொடங்கி வைத்தார். காரைக்கால் ஓ.என்.ஜி. சி நிறுவனத்தின் சி.எஸ்.ஆர் திட்டத்தின் கீழ்...

திருவண்ணாமலை: டாஸ்மாக் விற்பனையாளர்கள் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை, செப்.23 - திருவண்ணாமலை அண்ணாசிலை அருகில் தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் டி.சென்னகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சேலம் மண்டல ஒருங்கிணைப்பாளர் ஆர்.சேகர், மாவட்ட பொருளாளர் டி.துரைமுருகன், மாவட்ட இணை செயலாளர் எம்.பிரபாகர்,...

திருவாரூர் புதிய புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்த 3 அரசு பேருந்துகளின் கண்ணாடியை உடைப்பு : தப்பிச் சென்ற...

திருவாரூர், செப். 27 - திருவாரூர் விளமல் பகுதியில் புதிய புறநகர் பேருந்து நிலையம் உள்ளது. இந்த பேருந்து நிலையத்திலிருந்து சென்னை, கோவை, மதுரை, திருச்சி, மன்னார்குடி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் செல்கின்றன. https://youtu.be/VR-doq-4ukg இந்நிலையில் கடந்த 21ஆம் தேதி இரவு 9 மணிளவில்  இருசக்கர...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS