வீட்டின் பூட்டை உடைத்து 42 சவரன் தங்கநகை, வெள்ளிபாத்திரங்கள் மற்றும் ரொக்கப்பணம் கொள்ளை : மறைமலைநகர் காவல்நிலைய போலீசார்...
மறைமலைநகர், ஏப். 02 -
செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட கீழ்க்கரணை பகுதியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதிவாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் சந்தோஷ்ராஜ் ( 40 ) மேலும் அவருக்கு திருமணமாகி மனைவி புனிதமலர் ஆகியோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். மேலும் சந்தோஷ்ராஜ்...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு இராமாபுரம் பகுதியில் நலத்திட்டவுதவிகளோடு நடைப்பெற்ற பொதுக்கூட்டம் : நலத்திட்ட உதவிப்...
போரூர், ஏப். 01 -
திமுக சுற்றுச்சூழல் அணி சார்பில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் 70 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சென்னை இராமாபுரம் பகுதியில் பொதுக்கூட்டம் மற்றும் 2770 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலும் இந்நிகழ்ச்சிக்கு, மதுரவாயல் எம் எல் ஏ காரம்பாக்கம்...
காலாவதியான 32 சுங்கச்சாவடிகளை அகற்றக்கோரி போரூர் சுங்கச்சாவடி அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட மணல் லாரி உரிமையாளர்கள் …
போரூர், ஏப். 01 -
தமிழ்நாட்டில் காலாவதியான 32 சுங்கச்சாவடிகளை அகற்றக் கோரியும் மேலும் நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்துள்ள சுங்க கட்டண உயர்வை கண்டித்தும், தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் மற்றும் அனைத்தது எம்- சாண்ட் மற்றும் மணல் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு, தமிழ்நாடு...
நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்தது, செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடி கட்டண உயர்வு …
செங்கல்பட்டு, ஏப். 01 -
செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடியில் சுங்க கட்டணம் உயர்ந்துள்ளது. சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள முக்கிய சுங்கச்சாவடியான பரனூர் சுங்கச்சாவடியில் கார்களுக்கு 60-ரூபாயில் இருந்து 70-ரூபாயாகவும், இலகுரக வாகனங்களுக்கு 105-ரூபாயில் இருந்து 115-ரூபாயாகவும், லாரி மற்றும் பேருந்துகளுக்கு 205 ரூபாயில்...
திருநங்கையுடன் இரண்டு தினங்கள் உல்லாசமாக இருந்து விட்டு திருநங்கையின் பைக் மற்றும் மொபைல் போனைத் திருடி சென்ற மதகரம்...
கும்பகோணம், மார்ச். 31 -
கும்பகோணம் அருகே பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டை காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட இழுப்புக்கேரை எனும் பகுதியில் சுமார் 50 க்கும் மேற்பட்ட திருநங்கைகள் இங்கு குடியிருந்து வருகின்றனர்.
மேலும் அவர்கள் அனைவரும் கும்பகோணம், அரியலூர், பாபநாசம், கபிஸ்தலம், சுவாமிமலை, போன்ற ஊர்களில், நன்கொடைகள், அன்பளிப்புகள் பெற்று...
அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சியில் நடைப்பெற்ற ரூ. 52 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படுள்ள சாலைகள் மற்றும் கலைஞர் அரங்கம்...
மீஞ்சூர், மார்ச். 31 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட அத்திப்பட்டு ஊராட்சியில் ஜுவாரி சிமெண்ட் நிறுவனத்தின் சமூக மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 52 இலட்சம் மதிப்பீட்டில், அப்பகுதியில் புதிதாகப் போடப்பட்டுள்ள சாலைகள், மற்றும் சமையலறை, கலைஞர் அரங்கம், உள்ளிட்ட புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள கட்டடங்கள் ஆகியவற்றை...
வெகு நேரமாக குட்டைச்சேற்றில் சிக்கி தவித்த பசுமாடு : பத்திரமாக மீட்டெடுத்த திருத்துறைப்பூண்டி தீயணைப்பு...
திருத்துறைப்பூண்டி, மார்ச். 31 -
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள விட்டுகட்டி கிராமத்தில் உள்ள வடக்குதெருவில் வசித்து வருபவர் சந்திரமோகன் மேலும் இவருக்கு கறவை பசு உள்ளது.
மேலும் இவரது பசுமாடுகள் மேய்ச்சலுக்காக வயல்களுக்கு சென்று பின்பு மாலை வீடு வந்து சேர்வது வழக்கமாக இருந்து வருகிறது. அதுப்போன்று...
செங்கல்பட்டு : இன்று நள்ளிரவு முதல் சுங்கச்சாவடிகளில் ரூ. 10 முதல் 60 வரை உயரும் கட்டணம் …...
செங்கல்பட்டு, மார்ச். 31 -
இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் பயணிக்க குறிப்பிட்ட கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த கட்டணத்தை வசூலிக்க தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
மேலும் தமிழ்நாடு முழுவதும் சுமார் 55 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. மேலும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆண்டுக்கு இருமுறை...
கும்பகோணம் அருகே கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்ஸோ சட்டத்தில் கைது
நாச்சியார்கோவில், மார்ச். 31 -
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா நாச்சியார் கோவில் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட திப்பிராஜபுரம் கிராமத்தை சேர்ந்த மாணவி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில் ஆலங்குடி பகுதியை சேர்ந்த கேசவன் (21) கல்லூரி மாணவியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பழகி வந்தார்...
கும்பகோணத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் சார்பில் நடைப்பெற்ற எங்கே எனது வேலை ? பிரச்சார பேரணி ..
கும்பகோணம், மார்ச். 31 -
தமிழகத்தில் படித்து வேலையில்லா பட்டதாரிகள் லட்சக்கணக்கில் வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர். ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் வேலை வேண்டி பதிவு செய்து, வருட கணக்கில் காத்திருக்கும் பட்டாதாரிகளுக்கு பதிவு மூப்பு அடிப்படையில் வேலை வழங்காததால், படித்த பட்டதாரிகள் வேலை கிடைக்காமல் வாழ்வாதரம்...























