Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கும்பகோணம் : குடியிருக்கும் வீட்டை மறைத்து சுவர் எழுப்பிய சுவாமிமலை அறநிலையத்துறை நிர்வாகம் … மனிதாபிமானம் அற்றச் செயலென...

கும்பகோணம், டிச. 23 - கும்பகோணம் அடுத்த ஏரகரம் பகுதியில் மக்கள் குடியிருக்கும் வீட்டை மறைத்து சுவர் எழுப்பிய அறநிலையத்துறையின் மனிதாபிமானமற்ற செயலுக்கு சி.பி.எம்.கட்சி தனது கண்டனத்தை தெரிவித்தது. https://youtu.be/J_gOurm8Zgg கும்பகோணம் அருகே ஏரகரம் ஊராட்சி அய்யனார் கோயில் தெருவில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக கோ.சி மணி, நீலாவதி, கேசவமூர்த்தி,...

பதவியேற்று 70 நாட்களில் இரண்டரைக் கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட பணிகள் … தமிழகத்தின் முதன்மை ஊராட்சி என்ற இலக்கை...

காஞ்சிபுரம், டிச. 27 - தமிழக முதல்வர் அவர்களின் செயல்பாடுகளால் ஊக்கம் பெற்று தமிழகத்திலேயே முதன்மையான ஊராட்சியாக  ஆதனூர் முதல்நிலை ஊராட்சியை மாற்றி தமிழக முதல்வர் அவர்களின் கரங்களால் சிறந்த ஊராட்சிக்கான விருது பெறும் நோக்கில் பதவியேற்று 70 நாட்களில் இரண்டரை கோடி மதிப்பிலான நலத்திட்ட பணிகளை மேற்கொண்டுள்ளதாக...

சென்னை : ரூ.22 ஆயிரம் மதிப்பிலான கை கடிகாரத்தை வாங்கிக் கொண்டு தன்னை போலீஸ் எனக்கூறி, ஏமாற்றிச்...

சென்னை, ஜன. 5 - போலீஸ் என்று தன்னைக்கூறி ரூ. 22 ஆயிரம் மதிப்பிலான வாட்ச்சை கடையிலிருந்து நூதன முறையில் திருடிச் சென்ற போலி போலீஸை திருவான்மியூர் போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து கை கடிகாரத்தை பறிமுதல் செய்தனர். சென்னை திருவான்மியூர் எல்.பி. சாலையில் உள்ள சத்யா டைம்ஸ்...

காதலர் தினத்துக்கு எதிப்புத் தெரிவித்து கோவிலுக்கு வந்த காதலர்களுக்கு திருமணம் செய்து வைக்க முயற்சித்த இந்து மக்கள் கட்சி...

கும்பகோணம், பிப். 13 - உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா காதலர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் வகையில் நடந்துக் கொண்டதால் அதன் நிர்வாகிகள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து இந்து மக்கள்...

மாநெல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் லாரன்ஸ் இல்லத் திருமணம் : பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு. நாசர்...

திருவள்ளூர், மே. 31 - திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி  ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மாநெல்லூர் ஊராட்சி மன்றத் தலைவராக சிறப்பாக செயலாற்றி வரும் லாரன்ஸ்- மஞ்சுளா தம்பதியரின் மகள் பிரசன்னாவுக்கும் மாதரப்பாக்கம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் - டெலீசா ஆகிய தம்பதியரின் மகன் பிரேம்குமார் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இத்திருமண...

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் ..

காஞ்சிபுரம், ஜூன். 24 - தமிழகத்தில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சி அமைந்ததை தொடர்ந்து கோவில் நகரமான காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்தார். திமுக ஆட்சி அமைந்த பிறகு தரிசனம் செய்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவியான துர்காஸ்டாலின் திமுக ஆட்சி அமைந்து ஓராண்டு...

மீஞ்சூர் அருகே இரு சக்கர வாகனத்தின் பின்னால் வந்த லாரி மோதி தாய் மகன் பலி : லாரி...

மீஞ்சூர், ஜூலை. 07 - திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த வல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் என்பவரின் மகன் வாசுதேவன். இவர் சென்னை மாநகராட்சியில் மின் துறையில் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். .இவருக்கு நிர்மலா 49. என்ற மனைவியும் நவீன் குமார் 29 என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் இவர்கள்...

பொன்னேரி : தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து ஆயிரக்கணக்கான அதிமுக வினர் பங்கேற்ற கண்டன...

பொன்னேரி, ஜூலை. 27 - தமிழக எதிர் கட்சி தலைவரும். அதிமுகாவின் தற்காலிக பொதுச் செயலாளருமான  எடப்பாடி கே.பழனிச்சாமி மின்சாரகட்டணம் உயர்த்திய திமுக அரசை கண்டித்து ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள் நடத்த அக்கட்சி தொண்டர்களுக்கு விடுத்த ஆணைப்படி, தமிழகம் முழுவதும் ஆர்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி...

சுமார் ரூ. 25 இலட்சம் மதிப்பிலான தனியார் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பான்மசாலா, மற்றும் குட்கா : ...

திருவாரூர், செப். 25 - திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே உள்ள ஆவூர் பகுதியில்  சுமார் 25 லட்சம் மதிப்பிலான அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா மற்றும் குட்காவை நன்னிலம் காவல்நிலைய போலீசார் பறிமுதல் செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர். https://youtu.be/uMRTHcLyDJc திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் தாலுகாவுக்கு உட்பட்ட ஆவூர்...

அரசு அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்த திருத்துறைப்பூண்டி ஒன்றிய திமுக...

திருவாரூர், ஆக. 01 - திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் உயர் கோபுர மின்விளக்குகள் அமைத்ததில், திருத்துறைப்பூண்டி ஒன்றிய குழு பொது நிதியில் பெரும் முறைகேடு நடைபெற்று இருப்பதாக குற்றம் சாட்டி, திருத்துறைப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் மீது நடக்க வேண்டும் என திருத்துறைப்பூண்டி பத்தாவது வார்டு ஒன்றிய...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS