கூடுவாஞ்சேரி அருகே நடைபெபற்ற சமத்துவ நோன்பு திறப்பு விழா : சாதி மதம் கடந்து 200 க்கும் மேற்பட்டோர்...
கூடுவாஞ்சேரி, ஏப். 17 -
இஸ்லாமியர்களால் புனித மதமாகப் போற்றப்படும் ரமலான் மாதத்தில் அவர்கள் 30 நாட்கள் நோன்பிருந்து தொடர்ந்து 5 வேளை தொழுகை மேற் கொள்வார்கள்.
மேலும் வானில் தோன்றும் பிறையை கணக்கு வைத்து இந்நோன்பினை அவர்கள் கடைப்பிடித்து வருவது வழக்கமாகயிருந்து வருகிறது. இந்நிலையில் ரமலான் முதல் தேதியான...
அக்காவிடம் தகராறு செய்த மாமாவின் தலையைத் துண்டித்து படுகொலை செய்த மச்சான் : செங்கல்பட்டு காவல்நிலைய போலீசார்...
செங்கல்பட்டு, ஏப். 17 -
செங்கல்பட்டு மாவட்டம், பொன்விளைந்த களத்தூர் பகுதியில் உள்ள அம்பேத்கர் தெருவில் வசித்து வருபவர் 34 வயதுடைய டார்ஜன் மேலும் இவருக்கு ஜெயந்தி என்ற மனைவியும் உள்ளார். மேலும் டார்ஜன் அப்பகுதியில் சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனை செய்யும் செயலில் ஈடுப்பட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த வருடம்...
மீஞ்சூரில் காயிதே மில்லத் அறக்கட்டளை சார்பில் நடைப்பெற்ற இரமலான் மதநல்லிணக்க சமத்துவ நோன்பு திறப்பு விழா …
மீஞ்சூர், ஏப். 17 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட அரியன்வாயல் பகுதியில், இஸ்லாமியர்களின் புனித மாதமாகப் போற்றப்படும் இரமலான் மாதத்தினை முன்னிட்டு, காயிதே மில்லத் அறக்கட்டளையின் சார்பில் இப்தார் நோன்பு எனப்படும் இரமலான் சமத்துவ நோன்பு திறப்பு விழா நடைபெற்றது,
மேலும், இந்நிகழ்சிக்கு மீஞ்சூர் பேரூராட்சியின் தலைவர் ருக்மணிமோகன்ராஜ்,பேரூராட்சியின்...
செங்கல்பட்டில் இரயில் மறியலில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் கட்சியினர்… தடுத்து நிறுத்த முற்பட்ட போலீசார் .. இருவருக்கும் இடையே...
செங்கல்பட்டு, ஏப். 15 -
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்.பியுமான ராகுல் காந்தியின் எம்.பி பதவி மோடி தலைமையிலான பாஜக அரசால் பறிக்கப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டம் இன்று நடைபெறும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கேஎஸ் அழகிரி...
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் விபத்து மீட்பு துறையின் சார்பில் செங்கல்பட்டு இரயில்வே நிலையத்தில் நடைப்பெற்ற துண்டு பிரசுர விழிப்புணர்வு...
செங்கல்பட்டு, ஏப். 15 -
தேசிய உள்கட்டமைப்பு சார்பில் ஏப்ரல் 14 முதல் 20 வரை தீ பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் அதனை முன்னிட்டு இன்று செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு இரயில்வே நிலையத்தில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் சார்பில் பயணிகளிடம்...
பொறுப்புயேற்றவுடனேயே புதுமையான அறிவுறுத்தலை வழங்கிய இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி : பரபரப்பில்...
இராணிப்பேட்டை, ஏப். 15 –
இராணிப்பேட்டை மாவட்டம், இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக கடந்த பிப் 8 ஆம் தேதி 2023 அன்று செல்வி டி.வி. கிரண் ஸ்ருதி பொறுப்பேற்றுக் கொண்டார்.
மேலும் அவர் பொறுப்பேற்ற நாள் முதலே பல்வேறு மக்கள் நலன் குறித்த செயல்பாட்டில் ஈடுப்பட்டு வந்த நிலையில்...
திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் நடைப்பெற்ற டாக்டர் அண்ணல் அம்பேத்கர் திருவுருவச்சிலைக்கு மரியாதை செலுத்தல் மற்றும் நியாயவிலை கடைத்திறப்பு...
திருவாரூர், ஏப். 14 -
திருவாரூர் மாவட்டம் திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இருவேறு பகுதியில் நடைப்பெற்ற நிகழ்ச்சிகளில் திமுக மாவட்ட செயலாளரும் திருவாரூர் சட்ட மன்ற உறுப்பினருமான பூண்டி கே. கலைவாணன் பங்கேற்றார்.
முன்னதாக சட்ட மாமேதை டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 133 வது பிறந்த தினத்தை முன்னிட்டு,...
டாக்டர் அண்ணல் அம்பேத்கரின் 132 வது பிறந்தநாளை போற்றி கொண்டாடிய காட்டுப்பாக்கம் பகுதி வாழ் குடும்ப பெண்கள்...
பூவிருந்தவல்லி, ஏப். 14 -
சட்டமாமேதை அண்ணல் டாக்டர் அம்பேத்கரின் 132 வது பிறந்தநாளை இன்று நாடு முழுவதும் அரசு மற்றும் அரசியல் தலைவர்கள் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் என அனைவரும் அவரது புகழைப்போற்றும் வகையில் அவரது திருவுருவச்சிலை மற்றும் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை...
டாக்டர் அம்பேத்கர் 132 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு மாலை மற்றும் மலர் தூவி மரியாதை...
மதுரவாயல், ஏப். 14 -
சட்டமாமேதை அண்ணல் டாக்டர் அம்பேத்கரின் 132 வது பிறந்தநாளை இன்று நாடு முழுவதும் அரசு மற்றும் அரசியல் தலைவர்கள் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் என அனைவரும் அவரது புகழைப்போற்றும் வகையில் அவரது திருவுருவச்சிலை மற்றும் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை...
கந்து வட்டிக் கொடுமையால் தீ குளித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர் … திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்...
திருவாரூர், ஏப். 13 –
திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி அருகே மேலராதாநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட காவலக்குடி கிராமத்தில் வசித்து வருபவர் 35 வயது மதிக்கதக்க சிலம்பரசன் என்பவர். மேலும் இவர் அப்பகுதியில் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார்.
மேலும் இவருக்கு திருமணமாகி உமாபாரதி என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர்....

























