வேளாண் இயந்திரங்கள் மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் பழுது நீக்கும் பராமரிப்பு மையம் அமைக்க 50...
தஞ்சாவூர், மே. 30 –
தமிழக அரசு வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வேளாண் இயந்திரங்கள் மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் பழுது நீக்கும் பரமரிப்பு மையம் மானியத்தில் அமைக்கும் திட்டம் கடந்த 2021 – 22 ஆம்...
மதுக்கூர் வட்டாரத்தில் பயிர் பாதுகாப்பு மருந்துகளை பாதுகாப்பாக கையாளுவது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி ..
மதுக்கூர், மே. 29 -
மதுக்கூர் வட்டாரத்தில் உள்ள மதுக்கூர் வடக்கு பஞ்சாயத்தில் அட்மா திட்டத்தின் கீழ் பயிர் பாதுகாப்பு மருந்துகளை பாதுகாப்பாக கையாள்வது குறித்த விவசாயிகள் பயிற்சி நேற்று நடைபெற்றது. துணை வேளாண்மை அலுவலர் அன்புமணி பயிர் பாதுகாப்பு மருந்துகளை கையாளும் முறை பாதுகாப்பு உடை அணிந்து...
சிதறு தேங்காய் உடைத்து கும்பகோணம் கோட்டாச்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம் ..
கும்பகோணம், மே. 24 -
கொப்பரை தேங்காய் கொள்முதலை ஒன்றிய அரசு, கிலோ ஒன்றுக்கு ரூபாய் 150 வீதம் மேற்கொள்ளவும், தமிழக அரசும் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூலம் தேங்காய்களை கொள்முதல் செய்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி, கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகம் வாயிலில், சிதறு தேய்காய் உடைத்து...
தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி வாயிலாக மதுக்கூர் வட்டாரத்தில் துவக்கி வைத்த கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்...
மதுக்கூர், மே. 23 -
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளிக் காட்சி வாயிலாக மதுக்கூர் வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தை துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் மதுக்கூர் வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து...
இராசிபுரம் : முத்துக்காளிப்பட்டி ஊராட்சியில் நடைப்பெற்ற கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளச்சித் திட்டம் ..
இராசிபுரம், மே. 23 -
ராசிபுரம் அருகே உள்ள முத்துக்காளிப்பட்டி பஞ்சாயத்தில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் விவசாயிகளுக்கு வேளாண் பொருட்கள் வழங்கப்பட்டது.
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் 2021-22 ஆம் ஆண்டில் முதற்கட்டமாக செயல்படுத்தப்படும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி...
கும்பகோணம் : பழவத்தான் கட்டளை ஊராட்சியில் நடைப்பெற்ற மரக்கன்றுகள் வழங்கும் விழா : 325 விவசாயிகளுக்கு நெட்டை தென்னை...
கும்பகோணம், மே. 23 -
பழவத்தான் கட்டளை ஊராட்சியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் சார்பில் 325 நபர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கும் விழா நடைப்பெற்றது. அந்நிகழ்ச்சியில் பங்கேற்று சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் மரக்கன்றுகளை வழங்கினார்.
https://youtu.be/RWw026Rhjvs
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தை சென்னை,...
பாபநாசத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நடைப்பெற்ற தொடர் காத்திருப்பு போராட்டம் : மூன்று துறைகளை...
கும்பகோணம், மே. 18 -
கும்பகோணம் அருகே பாபநாசத்தில் விவசாயத்துக்கு தேவையான நேரத்தில் உதவி செய்யாத வருவாய் துறை வேளாண்மைத் துறை நீர்வளத்துறை மின்சார வாரியம் கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
https://youtu.be/Npu6FvMKM4Q
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் வட்டாட்சியர்...
மதுக்கூர் வட்டாரத்தில் தேர்வு செய்யப்பட்ட ஊராட்சிகளில் சிறப்பு வேளாண் மேலாண்மை குழுக்கூட்டம் : கிராம முன்னேற்றத்திற்கான...
மதுக்கூர், மே. 10 -
இன்று மதுக்கூர் வட்டாரத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு உட்பட்டு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட பஞ்சாயத்துகளில் சிறப்பு கிராம மேலாண்மை குழு கூட்டம் நடைப்பெற்றது.
இக் கூட்டம் மதுக்கூர் வட்டாரத்தில் உள்ள மதுக்கூர்...
காரமேடு கிராமத்தில் விவசாயக் கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமான் : தீயணைப்பு துறையினரின் நீண்ட நேர போராட்டத்திற்கு...
கும்மிடிப்பூண்டி, மே. 10 -
கும்மிடிப்பூண்டி அருகேவுள்ள காரமேடு கிராமத்தில் இன்று விவசாயத்திற்கு பயன்படுத்தும் கிணற்றில் புள்ளி மான் ஒன்று தவறி விழுந்துள்ளது. அதனை நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பின்னர் தீயணைப்பு துறையினர் சாதுரியமாக மீட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் ஈகுவார் பாளையம் ஊராட்சிக்குட்பட்ட காரம்பேடு கிராமத்தில் கிணற்றில்...
காலத்தே கண்டறிந்து கட்டுப்படுத்தாவிட்டால்.. காய்ப்புக் குறையும் ! காய்ந்த மரமும் சாயும் !! தென்னை சாறு வடிதல்...
மதுக்கூர், மே. 05 -
தென்னை மரங்களில் காணப்படும் சாறு வடிதல் நோயைக் காலத்தே கண்டறிந்து அதனை கட்டுப்படுத்தாவிட்டால் அம்மரத்தில் காய்ப்பு குறையும் பின் காய்த்து விவசாயிகளுக்கு பலனளித்து வந்த மரமும் சாய்ந்து பொருளாதார பின்னடைவை ஏற்படுத்தும் என மதுக்கூர் வேளாண்மை உதவி இயக்குனர் விவசாயிகளுக்கு அறிவுறுத்திவுள்ளார்.
மதுக்கூர் வட்டாரத்தில்...

























