Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருமண்டங்குடி சர்க்கரை ஆலை நிர்வாகத்துடன் கரும்பு விவசாயிகளின் நிலுவைத் தொகை குறித்த பேச்சு வார்த்தை தோல்வி ..

கும்பகோணம், ஜூன். 21 - கும்பகோணம் அருகே  உள்ள திருமண்டங்குடி விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்பு நிலுவைத் தொகை குறித்து இன்று தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகத்துடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. புதிய நிர்வாகம் ஆலையை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. https://youtu.be/cxJBZiLyIoU திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலை பல ஆண்டுகளாக...

மதுக்கூர் வட்டாரத்தில் வேளாண் துணை இயக்குநர் ஈஸ்வர் திடீர் ஆய்வு : வேளாண்துறையின் திட்டங்கள் மற்றும் குறுவை...

மதுக்கூர், ஜூன். 17 - மதுக்கூர் வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தற்பொழுது வழங்கப்பட்ட தென்னங்கன்றுகள் கைத்தெளிப்பான்கள் குறித்து அத்திவெட்டி மற்றும் விக்ரமம் பஞ்சாயத்துக்களில் வேளாண் துணை இயக்குனர் ஈஸ்வர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது வேளாண் உதவி அலுவலர்...

மதுக்கூர் வட்டாரத்தில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் திடீர் ஆய்வு ..

மதுக்கூர், ஜூன். 17 - தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இன்று மதுக்கூர் வட்டாரத்தில் பல்வேறு துறைகளின் பணிகளை பார்வையிட்டு திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது வாட்டாகுடி பஞ்சாயத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் நடைபெறும் இருபத்தி மூன்று லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஊராட்சி...

மதுக்கூர் வட்டாரங்களில் பல்வேறு துறைகளின் திட்டங்கள் அதன் தற்போதைய நிலை மற்றும் செயல்படுத்தும் முறைகள் குறித்து சிறப்பு அலுவலர்...

மதுக்கூர், ஜூன். 15 - தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளர் அறிவுறுத்தலின் படி தஞ்சை மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் பல்வேறு துறைகளின் திட்டங்களின் தற்போதைய நிலை மற்றும் செயல்படுத்தும் முறைகள் பற்றி ஆய்வு செய்வதற்காக சிறப்பு அலுவலர் செபஸ்டின் பிரிட்டோராஜ் இன்று தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை மற்றும் மதுக்கூர் வட்டாரங்களில்...

தழைச்சத்தை மண்ணில் நிலை நிறுத்த முக்கிய பங்கு வகிக்கும் தக்கைப்பூண்டு : மதுக்கூர் வட்டார முன்னோடி விவசாயி கோவிந்தராஜ்

மதுக்கூர், ஜூன். 09 - தழைச்சத்தை மண்ணில் நிலை நிறுத்துவதில் தலையாய பங்கு வகிப்பது தக்கைபூண்டு என்பதை மதுக்கூர் வட்டார முன்னோடி விவசாயியான கோவிந்தராஜ் தனது கருத்தினை தெரிவித்தார். மதுக்கூர் வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மதுக்கூர் வடக்கு பஞ்சாயத்தில் தென்னையில் ஒருங்கிணைந்த...

மதுக்கூர் வட்டாரத்தில் அனைத்து துறை ஒருங்கிணைப்புடன் கலைஞர் திட்ட கிராமங்களில் நடைப்பெற்ற விவசாயிகளின் தேவை சந்திப்பு முகாம் ..

மதுக்கூர், ஜூன். 08 - மதுக்கூர் வட்டாரத்தில் தேர்வு செய்யப்பட்ட மதுக்கூர் வடக்கு விக்ரமம் மற்றும் அத்திவெட்டி பஞ்சாயத்துகளில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் அனைத்து துறை அலுவலர்கள்  மூலம் விவசாயிகளின் தேவைகளாள விவசாய கடன் அட்டை பெறுதல் மற்றும் pm-kisan பதிவு...

விளைச்சல் மண்ணுக்கு வனப்பும் தரும் வளமும் தரும் … சணப்பு !

மதுக்கூர், ஜூன். 05 - மதுக்கூர் வட்டாரத்தில் தற்பொழுது கோடை நெல் அறுவடை மற்றும் 50 சதவீத குறுவை நடவு முடிந்து உள்ளது. விவசாயிகள் தற்பொழுது மேட்டூர் அணையிலிருந்து முன்கூட்டியே நீரும் திறந்து விடப்பட்டுள்ளதால் குறுவை சாகுபடி பரப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதற்கு குறுகியகால ரகங்களான நெல்...

கும்பகோணம் : பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு பணமான ரூ.1200 கோடியை விடுவித்திடக் கோரி ரயில் நிலையம்...

கும்பகோணம், ஜூன். 02 - பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு ரூபாய் ஆயிரத்து 200 கோடியை உடனடியாக வழங்க கோரி கும்பகோணம் ரயில் நிலையம் முன்பு தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் தேசிய கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். https://youtu.be/3PWhm_N9J3M தமிழகம் முழுவதும் பல நூறு கோடி...

திருவாரூர் : விளை நிலத்தில் விதைக்கப்படும் விதைகளை அழிக்கும் காட்டுப் பன்றிகள் … விவசாயிகள் புகார் அளித்தும்...

திருவாரூர், மே. 30 - திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே வீரமங்கலம் என்ற பகுதியில் காட்டு பன்றிகளின் தொல்லை அதிகமாக உள்ளது.. என்றும், விளை நிலத்தில் விதைக்கப்படும் விதைகள் அழித்து விடுகிறது என்றும் விவசாயிகள் கூறுகின்றனர். https://youtu.be/H8arT1NiFPQ மேலும் இதுக் குறித்து அரசுக்கு பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும்...

விவசாயிகளுக்கு 40 சதவீதம் பின்னேற்பு மானியத்துடன் மதிப்புக் கூட்டும் இயந்திரங்கள் : தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

தஞ்சாவூர், மே. 30 - வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் அறுவடைக்குப் பின் சார்பு பொருள்களை மதிப்பு கூட்டும் இயந்திரங்கள் பரவலாக்கம் திட்டத்தின் கீழ் பொதுப் பிரிவினர் மற்றும் பட்டியல் இனத்தவர்களுக்கு 40% பின்னேற்பு மானியத்தில் கருவிகள் வழங்கப்பட் உள்ளன. இத்திட்டத்தின் கீழ் மரவகை மற்றும் இரும்பு...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS