Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

விவசாயிகளுக்கு வேளாண்மைதுறை சார்பில் வழங்கப்படும் திட்டங்கள் மற்றும் மானியம் குறித்து மதுக்கூர் வட்டாரத்தில் நடைப்பெற்ற 38 கிராம சபா...

தஞ்சாவூர், மே. 01 - மதுக்கூர் வட்டாரத்தில் இன்று நடைப்பெற்ற கிராம சபா கூட்டத்தில் உள்ள 33 பஞ்சாயத்துகளில், 2 பஞ்சாயத்துக்கு ஒரு ஒருங்கிணைப்பு அலுவலர் வீதம் வேளாண்மைத்துறை மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு வேளாண் துறை திட்டங்களையும், திட்டங்களுக்கான மானியம் உள்ளிட்டவைகள் பற்றியும் கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு...

தேவையற்ற உரச்செலவை தவிர்க்க உரிய நேரத்தில் மண் பரிசோதனை செய்திட மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்...

தஞ்சாவூர், ஏப். 28 - மதுக்கூர் வட்டாரத்தில் பயிர் சாகுபடி தொடங்காத நிலையில் விவசாயிகள் மண் மாதிரி எடுத்து மண்ணின் வளத்தையும் நலத்தையும் அறிய வேளாண் உதவி இயக்குனர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், மதுக்கூர் வட்டாரத்தில் தற்போது முன்பட்ட குறுவை 412 எக்டரும் உளுந்து சாகுபடி 110 எக்டரும் எள்...

கும்பகோணம் : விவசாயிகள் குறைத் தீர்க்கும் நாள் கூட்டத்தில் இருந்து ஆத்திரத்துடன் வெளியேறிய விவசாயிகள் … சமதானப்படுத்திய ...

கும்பகோணம், ஏப். 26 - கும்பகோணத்தில் கோட்டாட்சியர் லதா தலைமையில் இன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு, விவசாயிகளின் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டிய பொதுப்பணித்துறை, மின்சார வாரியம், வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் கூட்டத்திற்கு வராமல் அலட்சியப் படுத்தியதால் விவசாயிகள் ஆத்திரமடைந்து கூட்டத்தில்...

விவசாயிகள் நன்மையைக் கருதி பச்சைப்பயிறு கிலோ ரூ.72.75 க்கு கொள்முதல் செய்ய திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவு ..

திருவள்ளூர், ஏப். 25 – நடப்பாண்டில் தமிழ அரசு விவசாயிகளிடையே பயிறு சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் நெல் தரிசில் பச்சைபயறு சாகுபடி திட்டத்தின் கீழ் மூன்றாயிரம் ஹெக்டர் பரப்பிலும், தனிப்பயிறாக 9644 ஹெக்டர் பரப்பிலும் ஆக மொத்தம் 12, 644 ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டு அறுவடை நடைப்பெற்று...

மதுக்கூர் வட்டாரத்தில் இன்று முதல் மே 1 வரை நடைப்பெறும் விவசாய கடன் அட்டை வழங்கும் சிறப்பு முகாம்...

தஞ்சாவூர், ஏப். 24 - வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில் மதுக்கூர் வேளாண்மை உதவி இயக்குனர் கிசான் கிரெடிட் கார்டு குறித்த அறிவிப்பு ஒன்றினை இன்று வெளியிட்டுள்ளார். அவ்வறிவிப்பில் மதுக்கூர் வட்டாரத்திலுள்ள 48 வருவாய் கிராமங்களை உள்ளடக்கி உள்ள 33 பஞ்சாயத்துகளில் 8500  விவசாயிகள்  பிரதம மந்திரியின் கவுரவ...

கும்பகோணம் மின்வாரிய செயற் பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

கும்பகோணம், ஏப். 23 - தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், கும்பகோணம் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். https://youtu.be/LlATPpA0T2w ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்டவர்கள் ஏறக்குறைய 18 ஆண்டு காலமாக புதிய வேளாண் மின் இணைப்பிற்காக காத்திருக்கும் 3.52 லட்சம் விவசாயிகளுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும்....

தமிழ்நாட்டில் கோடை பருவத்திற்கு தேவையான யூரியா உள்ளிட்ட மானிய உரங்கள் 2,10,000 மெ. டன் கையிருப்பு...

சென்னை, ஏப். 22 - தமிழ்நாட்டிற்கு ஏப்ரல் 2022 ஆம் மாத பயன்பாட்டிற்கு 54,800 மெ.டன் யூரியா, 26,000 மெ. டன் டிஏபி, 15,000 மெ. டன் பொட்டாஷ் மற்றும் 46,150 மெ. டன் காம்ப்ளக்ஸ் உரங்களை ஒன்றிய அரசு  ஒதுக்கீடு செய்துள்ளது. இதுநாள்வரை,  53,420 மெ. டன் யூரியா,...

வயல்வெளிப்பள்ளி விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு கையேடு மற்றும் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி ..

பட்டுக்கோட்டை, ஏப். 20 - தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலூகா மதுக்கூர் வட்டார வயல்வெளிப்பள்ளி விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு கையேடு மற்றும் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தில் புலவஞ்சி. மஹாதேவபுரம், புளியங்குடி, மதுரபாஷினிபுரம்,...

இந்திய ஒன்றிய அரசைக் கண்டித்து ஐக்கிய விவசாய சங்கத்தினர் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் :...

காஞ்சிபுரம், மார்ச். 21- காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஐக்கிய விவசாயிகள் முன்னணி சங்கத்தினர் ஒன்றிய அரசின் செயலைக் கண்டித்து  குரல் முழக்கம் எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், தலைநகர் டெல்லியில் போராடிய விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிட கோரியும், போராட்டத்தில் உயிர் நீத்த விவசாயிகள் குடும்பத்திற்க்கு நிவாரணம்...

தமிழகத்தை பாலைவனமாக்கும் மேகதாது அணை விவகாரம் : கர்நாடக பாஜக அரசைக் கண்டித்தும், மத்திய அரசை அனுமதி மறுக்க...

கும்பகோணம், மார்ச். 17 - தமிழகத்தை பாலைவனமாக்கும், மேகதாது புதிய அணைக் கட்ட முயற்சிக்கும் கர்நாடகவின் திட்டத்தை கண்டித்தும், இந்திய ஒன்றிய அரசு கர்நாடகா அரசுக்கு அணைக்கட்ட அனுமதி மறுக்க வலியுறுத்தியும் கும்பகோணத்தில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். https://youtu.be/AimHuiN-o3c காவிரியின் குறுக்கே கர்நாடக மாநிலம் மேகதாதுவில் புதிய அணை கட்ட...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS