Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

தழைச்சத்தை மண்ணில் நிலை நிறுத்த முக்கிய பங்கு வகிக்கும் தக்கைப்பூண்டு : மதுக்கூர் வட்டார முன்னோடி விவசாயி கோவிந்தராஜ்

மதுக்கூர், ஜூன். 09 - தழைச்சத்தை மண்ணில் நிலை நிறுத்துவதில் தலையாய பங்கு வகிப்பது தக்கைபூண்டு என்பதை மதுக்கூர் வட்டார முன்னோடி விவசாயியான கோவிந்தராஜ் தனது கருத்தினை தெரிவித்தார். மதுக்கூர் வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மதுக்கூர் வடக்கு பஞ்சாயத்தில் தென்னையில் ஒருங்கிணைந்த...

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலைய நிர்வாகத்தைக் கண்டித்து நடைப்பெற்ற ஆர்ப்பாட்டம்.. நெல் கொள்முதல் நிலைய ஊழியர்கள்...

மயிலாடுதுறை, மார்ச். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் மயிலாடுதுறை மாவட்டம், நடப்பாண்டு மாவட்டத்தில் விவசாயிகள் ஒரு லட்சத்து 82 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி நெல் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டது. தற்போது அதன் அறுவடைப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் அறுவடை...

ஆடுதுறை தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையத்தில் ஜனவரி 5 ல் நடைப்பெறும் உயர் ரக உள்ளூர் பயிர் கருத்துக்காட்சி...

தஞ்சாவூர், ஜன. 3 – தஞ்சாவூர் மாவட்டத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மற்றும் வேளாண் விரிவாக்க சீரமைப்புத் திட்டத்தின் கீழ், உயர்தர உள்ளூர் பயிர் இரகங்களை பிரபலப்படுத்தும் கருத்துக்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடத்திடும் வகையில் கடந்த 2022 – 23 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் வேளாண்மைத்துறை...

பணியிடம் மாற்றம் செய்யப்படாமல் தொடர்ந்து ஒரேயிடத்தில் பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர்களால் முறைகேடுகள் நடைப்பெறுவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு ...

திருவாரூர், மார்ச். 30 - திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஶ்ரீ தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தில்  உள்ள அத்தனை துறை அதிகாரிகளும் மற்றும் 200க்கும் மேற்பட்ட விவசாயிகளும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். மேலும் இக்கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தார்கள். மேலும் தற்போது...

தமிழகத்தை பாலைவனமாக்கும் மேகதாது அணை விவகாரம் : கர்நாடக பாஜக அரசைக் கண்டித்தும், மத்திய அரசை அனுமதி மறுக்க...

கும்பகோணம், மார்ச். 17 - தமிழகத்தை பாலைவனமாக்கும், மேகதாது புதிய அணைக் கட்ட முயற்சிக்கும் கர்நாடகவின் திட்டத்தை கண்டித்தும், இந்திய ஒன்றிய அரசு கர்நாடகா அரசுக்கு அணைக்கட்ட அனுமதி மறுக்க வலியுறுத்தியும் கும்பகோணத்தில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். https://youtu.be/AimHuiN-o3c காவிரியின் குறுக்கே கர்நாடக மாநிலம் மேகதாதுவில் புதிய அணை கட்ட...

தேவையற்ற உரச்செலவை தவிர்க்க உரிய நேரத்தில் மண் பரிசோதனை செய்திட மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்...

தஞ்சாவூர், ஏப். 28 - மதுக்கூர் வட்டாரத்தில் பயிர் சாகுபடி தொடங்காத நிலையில் விவசாயிகள் மண் மாதிரி எடுத்து மண்ணின் வளத்தையும் நலத்தையும் அறிய வேளாண் உதவி இயக்குனர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், மதுக்கூர் வட்டாரத்தில் தற்போது முன்பட்ட குறுவை 412 எக்டரும் உளுந்து சாகுபடி 110 எக்டரும் எள்...

விவசாயிகளை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திய ஊத்துக்கோட்டை சுற்று வட்டாரப் பகுதியில் பெய்த திடீர் மழை …

ஊத்துக்கோட்டை, மார்ச். 21 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி https://youtu.be/myDlH1mHMhY திருவள்ளூர் மாவட்டம் மற்றும் ஊத்துக் கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் மிகவும் அதிகரித்து வரும் நிலையில், இன்று திடீரென ஊத்துக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்ததால்...

காலத்தே கண்டறிந்து கட்டுப்படுத்தாவிட்டால்.. காய்ப்புக் குறையும் ! காய்ந்த மரமும் சாயும் !! தென்னை சாறு வடிதல்...

மதுக்கூர், மே. 05 - தென்னை மரங்களில் காணப்படும் சாறு வடிதல் நோயைக் காலத்தே கண்டறிந்து அதனை கட்டுப்படுத்தாவிட்டால் அம்மரத்தில் காய்ப்பு குறையும் பின் காய்த்து விவசாயிகளுக்கு பலனளித்து வந்த மரமும் சாய்ந்து பொருளாதார பின்னடைவை ஏற்படுத்தும் என மதுக்கூர் வேளாண்மை உதவி இயக்குனர் விவசாயிகளுக்கு அறிவுறுத்திவுள்ளார். மதுக்கூர் வட்டாரத்தில்...

திருவையாறு பகுதி வாழ் கீரை விவசாயின் மனக் குமுறல் : மக்கள் மருத்துவக் குணம் கொண்ட கீரையினை உண்டு...

தஞ்சாவூர், ஏப். 07- தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு… தமிழகத்தின் நெற்களஞ்சியமாகத் தஞ்சாவூர் மாவட்டம் விளங்கி வருகிறது. ஆனால் தஞ்சை மாவட்டத்தில் நெல் சாகுபடி‌ மட்டுமல்லாமல் கரும்பு எள்,உளுந்து,கடலை, பருத்தி, சோளம், உள்ளிட்ட பலவகை முதன்மை பயிர்களும் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதில் முக்கியமாகக் காவிரித்தாய் ஓடும் திருவையாறு...

மதுக்கூர் வட்டாரம் ஓலயகுன்னம் கிராமத்தில் நடைப்பெற்ற புதிய நெல் ரக வரிசை அறிமுகப் படுத்தும் வயல் தின விழா...

மதுக்கூர், ஜன. 09 - தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் ஆடுதுறை சார்பில் வழங்கப்பட்ட புதிய நெல் ரகம் வரிசையை ஏடி 12 132 அறிமுகப் படுத்தும் வயல் தின விழா மதுக்கூர் வட்டாரம் ஒலயகுன்னம் கிராமத்தில் இன்று நடைபெற்றது. தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் ஆடுதுறை மூலம் டெல்டா...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS