Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கரை வலுவிழந்து வீணாகும் பரனேரி தண்ணீர் : உடைப்பை தடுத்திடும் துரிதப்பணியில் பொதுப்பணித்துறை ..

காஞ்சிபுரம், டிச. 30 - காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த பெருநகர் கிராமத்தில் சுமார் 250 ஏக்கர் பரப்பளவு கொண்ட பரனேரி உள்ளது. இவ் ஏரி பொதுப்பணி துறை கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் இந்த ஏரியானது நிரம்பி முழு கொள்ளளவை எட்டினால் அப்பகுதியில் உள்ள சுமார் 500 ஏக்கர்...

நெல்லுக்குப் பின் பயிர் சாகுபடி செய்வதுக் குறித்து மதுக்கூர் வட்டாரம் அண்டமி கிராமத்தில் நடைப்பெற்ற முனைப்பு இயக்கம் :...

தஞ்சாவூர், டிச. 30 – வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சரின் வேளாண்மை மானிய கோரிக்கையின்படி தஞ்சை மாவட்டத்தில் வேளாண் விளை நிலங்களில் மண் வளத்தினை அதிகரிக்கவும், விவசாயிகளுக்கு குறைந்த செலவில் கூடுதல் வருமானம் கிடைத்திடவும், சம்பா நெல் அறுவடைக்கு பின் உளுந்து சாகுபடி செய்திட ஏக்கர் ஒன்றுக்கு...

கரும்பு விவசாயிகளின் 21 வது நாளாக நடைப்பெறும் காத்திருப்பு போராட்டம் : தமிழ் தேசிய பேரியிக்கத் தலைவரும்,...

கும்பகோணம், டிச. 22 - கும்பகோணம் அருகே திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலைக்கு கரும்பு விவசாயிகள் அரவைக்கு அனுப்பிய கரும்புக்கான நிலுவை தொகை ரூ.100 கோடியையும், பல்வேறு விவசாயிகள் பெயரில் பல வங்கிகளில் ரூ.300 கோடியை இந்த ஆலை கடனாக பெற்று இருந்த நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு...

சாக்கோட்டையில் உழவர் குடும்ப அமைப்பாளர்களுக்கு சாக்கோட்டை உழவர் நிலையம் சார்பில் நடைப்பெற்ற பயிற்சி ..

சாக்கோட்டை, டிச. 22 - தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், சாக்கோட்டையில் உழவர் பயிற்சி நிலையம் சார்பில் உழவர் குடும்ப அமைப்பாளர்களுக்குபயிற்சி வழங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் உழவர் விவாத குழு அமைப்பாளர் தலைவர் ராம தியாகராஜன் வரவேற்புரை நிகழ்த்தினார். மேலும் இப்பயிற்சியில் பங்கேற்ற வேளாண்மை துணை இயக்குனர் பாலசரஸ்வதி...

கையில் கரும்பு மற்றும் சட்டியை ஏந்திக் கொண்டு விவசாயிகள் பிச்சை எடுக்கும் போராட்டம் ..

திருமண்டங்குடி, டிச. 20 - கும்பகோணம் அருகே உள்ள திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலை, கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய 400 கோடி ரூபாய் நிலுவைத்...

ஒரே நாளில் மதுக்கூர் வட்டார 30 விவசாயிகளின் 30 ஏக்கர் வயலில் ட்ரோன் மூலம் நானோ யூரியா தெளிப்பு...

மதுக்கூர், டிச. 07 - தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரியின் முதல்வர் டாக்டர் வேலாயுதம் அறிவுரை படியும் பேராசிரியர் மற்றும் திட்ட இயக்குனர் டாக்டர் மதியரசன் வழிகாட்டுதல்படியும் நானோ யூரியா ட்ரோன் மூலம் தெளிக்கும் செயல் விளக்கம் மதுக்கூர் வட்டாரம் நெம்மேலி கிராமத்தில் நேற்று நடைபெற்றது. https://youtu.be/XMxg5w_CKTY தமிழ்நாடு...

மதுக்கூர் வட்டாரம் நெம்மேலி கிராமத்தில் கொண்டாடப்பட்ட உலக மண்வளத் தினம்

தஞ்சாவூர், டிச. 07 - உலகம் முழுவதும் கடந்த டிசம்பர் 5 - 2002 ஆம் ஆண்டு முதல் மண்ணின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், உலக மண்வள தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. https://youtu.be/C6RbOvPam1I ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வரும் இத்தினத்தில் மண்வளம் குறித்த ஒரு குறிப்பிட்ட உறுதிமொழி எடுத்து வருவது வழக்கில்...

கும்பகோணம் : எருமை மாட்டிடம் மனுக் கொடுத்து நூதனமுறையில் போராடும் கரும்பு விசாயிகள்..

எருமை மாட்டிடம் மனுக்கொடுத்து நூதனமுறையில் 8 வது நாளாக  திருஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடத்தும் கரும்பு விவசாயிகள் .. https://youtu.be/ZC2xN-tNtjo திருமண்டங்குடி, டிச. 07 - கும்பகோணம் அருகே உள்ள திருமண்டங்குடி திருஆருரான் சர்க்கரை ஆலை நிர்வாகத்தை கண்டித்து  கரும்பு விவசாயிகள் 8 வது நாளாக நூதன...

மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஏக்கருக்கு 50 ஆயிரமும், வாழை, மற்றும் கரும்புக்கு ரூ 2 லட்சமும் இழப்பீடு வழங்க...

திருவாரூர், டிச. 02 - திருவாரூர் தனியார் மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட செயற்குழு வன்னியர் சங்கநிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் வன்னியர் சங்க முன்னாள் வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் சிவசுப்ரமணியன் தலைமையில் நிர்வாகிகள் தேர்வு கூட்டம், நிர்வாகிகளுக்கான விருப்ப மனு வழங்கினர்....

3 வது நாளாக தொடரும் திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகத்தை கண்டித்து நடைப்பெறும் விவசாயிகளின் காத்திருப்பு போராட்டம்

கும்பகோணம், டிச. 02 - கும்பகோணம் அருகே உள்ள திருமண்டகுடி திருஆருரான் சர்க்கரை ஆலை முன்பு 3வது நாளாக கரும்பு விவசாயிகள் நூதன முறையில் கழுத்தில் தூக்கு கயிறு போட்டு கொண்டு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். https://youtu.be/kckB500ANMY திருமண்டங்குடியில் திருஆருரான் சர்க்கரை ஆலையின் முன்பாக விவசாயிகள் 5அம்ச கோரிக்கைகளை ...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS