விவசாயிகளின் உரத்தேவை கருதி 90 ஆயிரம் மெ. டன் யூரியா தூத்துக்குடி மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் இறக்குமதி :...
சென்னை, டிச. 01 –
தமிழக விவசாயிகளின் தேவைக்கேற்ப போதுமான அளவு தரமான விதைகளையும், மற்றும் இராசாயன உரங்களையும் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உரிய காலத்தில் இருப்பு வைத்து விவசாயிகளுக்கு விநியோகம் செய்வதற்காக வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதனைத் தொடர்ந்து நடப்பாண்டு பெய்த...
யூரியா மற்றும் உரத் தட்டுப்பாட்டால் திருவாரூர் மாவட்டம் முழுவதும் விவசாயிகள் அவதி …
திருவாரூர், டிச. 01 -
திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு சம்பா மற்றும் தாளடி 3,75,000 ஏக்கர் பரப்பளவில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தற்பொழுது 99 சதவீதம் நடவு மற்றும் விதைப்பு பணிகள் நிறைவடைந்து விட்டன.
இந்நிலையில் திருவாரூர் மாவட்டம், குடவாசல், நன்னிலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள தொடக்க வேளாண்மை...
அரை நிர்வாண ஆடையுடன், வாயில் எலியைக் கவ்விக்கொண்டு திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகத்திற்கு எதிராக 2 வது...
கும்பகோணம், டிச. 01 -
கும்பகோணம் அருகே உள்ள திருமண்டங்குடி திருஆருரான் சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலைக்கு ஏராளமான விவசாயிகள் தாங்கள் விளைவித்த கரும்பை அரவைக்கு அனுப்பி வைத்தனர். அவ்வாறு அனுப்பிய கரும்புக்கு 100 கோடி ரூபாய் அளவிற்கு பணத்தை தராமல் ஆலை நிர்வாகம் நிலுவையில்...
தொண்டாரம்பட்டு கிராமத்தில் சாக்கோட்டையன் உழவர் பயிற்சி நிலையம் சார்பில் நடைப்பெற்ற விவசாயிகளுக்கான கிராம பயிற்சி
தஞ்சாவூர், டிச. 01 -
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், தொண்டராம்பட்டு கிராமத்தில் சாக்கோட்டை உழவர் பயிற்சி நிலையம் சார்பில் விவசாயிகளுக்கு கிராமப்புற பயிற்சி நடைபெற்றது.
இப்பயிற்சியில் பங்கேற்ற அனைவரையும் உழவர் விவாத குழு அமைப்பாளர் சதாசிவம் வரவேற்றார். இப்பயிற்சிக்கு வேளாண்மை துணை இயக்குனர் பாலசரஸ்வதி விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கும்...
சாக்கோட்டை உழவர் பயிற்சி நிலையம் சார்பில் புனவாசலில் நடைப்பெற்ற விவசாயிகளுக்கான கிராமப்புற பயிற்சி …
தஞ்சாவூர், நவ. 21 -
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டாரப் பகுதியில் உள்ள புனவாசல் கிராமத்தில் சாக்கோட்டை உழவர் பயிற்சி நிலையம் சார்பில் விவசாயிகளுக்கு கிராமப்புற பயிற்சி நடைபெற்றது.
https://youtu.be/kBw3yuCRRo4
இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்றவர்களை வரவேற்று உழவர் விவாதக்குழு அமைப்பாளர் செபஸ்தியர் உரை நிகழ்தினார். மேலும், இப்பயிற்சிக்கு பேராவூரணி வட்டார ஒன்றிய...
விவசாயிகளுக்கு தரமான விதைகளை விற்பனை செய்திட வேண்டும் : தனியார் விதைக்கடலை விற்பனையாளர்களுக்கு விதை ஆய்வு துணை இயக்குனர்...
புதுக்கோட்டை, நவ. 16 -
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் நிலக்கடலை விதை விற்பனையாளர்கள் விதைசட்ட விதிகளின்படி, நல்ல முளைப்புதிறன் உள்ள தரமான விதைகளை விவசாயிகளுக்கு விற்பனை செய்திட வேண்டும் என விதை ஆய்வு துணை இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார்.
https://youtu.be/wbx39gtfU_k
மேலும், நடப்பு ரபி பருவத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 7400...
விவசாயிகளுக்கு ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மானியத்தில் வழங்கப்படும் ரொட்டவேட்டர் கருவி : பயனாளிகள் பயனடைந்திடுமாறு மதுக்கூர் வேளாண்...
தஞ்சாவூர், நவ. 07 -
உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மானியத்தில் ரொட்டவேட்டர் கருவி வழங்கப்படுகிறது. முன்னுரிமை அடிப்படையில் விவசாயிகள் பதிவு செய்து பயன்பெற வேளாண் உதவி இயக்குனர் மதுக்கூர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மதுக்கூர் வட்டாரத்தில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயறு...
மதுக்கூர் வட்டார விவசாயிகள் சம்பா நெல்பயிருக்கான காப்பீடு செய்ய நவ 15 ஆம் தேதி கடைசி நாள் :...
தஞ்சாவூர், நவ. 07 -
தஞ்சை மாவட்டத்தில் உள்ள மதுக்கூர் வட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள் சம்பா நெல்பயிருக்கு, காப்பீடு செய்ய இம்மாதம் 15 ஆம் தேதி கடைசி நாள் என விவசாயிகளுக்கு தஞ்சை வேளாண்மை துறை அறிவுறுத்தல் செய்துவுள்ளது.
மேலும், இதுத்தொடர்பான பயிர்காப்பீட்டு பணியை விவசாயிகள் விரைந்து முடிக்க வேளாண்...
வேளாண்மைத்துறையில் 37 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற கூடுதல் வேளாண்மை இயக்குனர் அக்ரி சிவக்குமார் … இல்லம் தேடிச்...
தஞ்சாவூர், நவ. 07 -
வேளாண்மை துறையில் சுமார் 37 ஆண்டுகள் மிகச்சிறப்பாக பணியாற்றி, பணி ஓய்வு பெற்றவர் அக்ரி.சிவக்குமார். இந்நிலையில் பட்டுக்கோட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு, தஞ்சாவூர் மாவட்ட வேளாண்மை பட்டதாரிகள் சங்கத்தினர் நேரில் சென்று அவருக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.
வேளாண்மைதுறையில் 37 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய...
கும்பகோணம் விதை விற்பனை நிலையங்களில் விதை ஆய்வு அதிகாரிகள் ஆய்வு ..
தஞ்சாவூர், அக். 20 -
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், அம்மாபேட்டை, திருவிடைமருதூர், பாபநாசம் வட்டாரங்களில் உள்ள தனியார் விதை விற்பனை நிலையங்களில் தஞ்சாவூர் விதை ஆய்வு துணை இயக்குனர் முனைவர் வினாயகமூர்த்தி மற்றும் கும்பகோணம் விதை ஆய்வாளர் (பொ) நவீன்சேவியர் கடந்த (17.10.2022) அன்று ஆய்வு மேற்க்கொண்டார்கள்.
நடப்பு சம்பா...






















