மதுக்கூர் வட்டாரம், காரப்பங்காடு ஊராட்சிப் பகுதியில் நடைப்பெற்ற விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கும் விழா ..
மதுக்கூர், ஜன. 24 -
தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் வட்டாரம், காரப்பங்காடு ஊராட்சியில் இன்று கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் அவ்வட்டார விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கும் விழா நடைப்பெற்றது.
தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நல துறையின் மூலம் மதுக்கூர் வட்டாரத்தில் உள்ள பத்து ஊராட்சிகளில்...
மதுக்கூர் ஊராட்சியில் நடைப்பெற்ற குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் நூறு சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு உரம் வழங்கும் நிகழ்ச்சி...
மதுக்கூர், ஜூலை. 20 -
மதுக்கூர் வட்டாரத்தில் நேற்று மதுக்கூர் வேளாண் உதவி அலுவலர் தொகுதிக்கு உட்பட்ட மதுக்கூர் வடக்கு மோகூர் அண்டமி காடந்தங்குடி விக்ரமம் மற்றும் வாடியகாடு கிராமங்களை சேர்ந்த உழவன் செயலியின் மூலம் ஆவணங்கள் பதிவு செய்த குறுவை விவசாயிகளுக்கு அவர்களின் விவரங்கள் பரிசீலிக்கப்பட்டு அதில்...
குருவை சாகுப்படிக்காக தூத்துக்குடியில் இருந்து மயிலாடுதுறை இரயில்வே நிலையத்திற்கு வந்த 1289 மெ.டன் உரம்…
மயிலாடுதுறை, மே. 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்…
மயிலாடுதுறை மாவட்டம், இன்று ரயில் நிலையத்திற்கு குருவை சாகுபடி பணிகளுக்காக தூத்துக்குடியில் இருந்து 1289 மெட்ரிக் டன் உரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
மேலும் அதனை லாரிகள் மூலம் திருவாரூர் நாகப்பட்டினம் மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்படும் என வேளாண்...
அம்மையார் ஜெயலலிதா சட்டப் போராட்டம் நடத்தி பெற்று தந்த காவிரி நதிநீர் உரிமையை … ஸ்டாலின் அரசு...
திருவாரூர், மார்ச். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்
திருவாரூர் மாவட்டம், புதிய ரயில் நிலையம் முன்பாக, மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் முயற்சியை தடுத்து நிறுத்தாத மத்திய மாநில அரசை கண்டித்தும், நெல் குவிண்டாலுக்கு ரூ.3500, கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5500-ஐ அரசு...
விவசாயிகளுக்கு தரமான விதைகளை விற்பனை செய்திட வேண்டும் : தனியார் விதைக்கடலை விற்பனையாளர்களுக்கு விதை ஆய்வு துணை இயக்குனர்...
புதுக்கோட்டை, நவ. 16 -
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் நிலக்கடலை விதை விற்பனையாளர்கள் விதைசட்ட விதிகளின்படி, நல்ல முளைப்புதிறன் உள்ள தரமான விதைகளை விவசாயிகளுக்கு விற்பனை செய்திட வேண்டும் என விதை ஆய்வு துணை இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார்.
https://youtu.be/wbx39gtfU_k
மேலும், நடப்பு ரபி பருவத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 7400...
மதுக்கூர் வட்டாரத்தில் நடைப்பெற்ற குறுவை தொகுப்புத் திட்டத்தின் கீழ் நூறு சதவீத மானியத்தில் உரங்கள் வழங்கும் விழா :...
மதுக்கூர், ஜூலை. 09 -
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்திரவின் படி உரியக் காலத்தில் அனைத்து வாய்க்கால்களும் தூர்வாரப்பட்டு தமிழக வரலாற்றிலேயே முதல் முறையாக மே மாதத்தில் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு கடைமடைவரை தேவையான அளவு நீரானது வந்தடைந்தது.
இதனைத் தொடர்ந்து மதுக்கூர்...
தஞ்சாவூரில் விவசாயிகள் சார்பில் நடைப்பெற்ற தீர்மான நகல் எரிப்பு போராட்டத்தில் ஏற்பட்ட தள்ளு முள்ளு …
தஞ்சாவூர், மே. 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு...
மேகதாட்டு அணைக்கு ஆதரவான தீர்மானத்தை ரத்து செய்ய வலியுறுத்தி காவிரி மேலாண்மை ஆணைய நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
https://youtu.be/hWnz9go_9PE
தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் காவிரி மேலாண்மை ஆணையம்...
பயிர் எதுவானாலும் பலவித நோய்களிலிருந்து பாதுகாக்கும் சூடோமோனஸ் .. விவசாயிகள் பயன்படுத்த மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர்...
தஞ்சாவூர், அக். 09 -
தற்போது நிலவும் பருவ கால சூழலில் அதிக வெப்பமும் மழையை தொடர்ந்து ஏற்படும் வெப்பநிலை மாறுபாடுகளும் காற்றின் ஈரப்பதத்தை அதிகரித்தும் அது நோய்க்கிருமிகளை ஈர்த்தும் வளரும் பயிரை தாக்கி மகசூலை குறைக்கின்றது.
சூடோமோனஸை இந்நேரத்தில் விவசாயிகள் பயன்படுத்துவதினால் அனைத்து பயிர்களிலும் மண்ணின் மூலம் பரவும்...
நெல் சேமிப்பு கிடங்கு இல்லாததால், 500 க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் :...
காஞ்சிபுரம், செப். 03 -
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த தாழையம்பட்டு பகுதியில் சுமார் 500 நெல் மூட்டைகள் அப்பகுதியில் பெய்து வந்த தொடர் மழையில் நனைந்து வீணாகியுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள விவசாயிகளிடம் அது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாலாஜாபாத் - படப்பை சாலையில் தாழையம்பட்டு பகுதியில் சாலை...
நெற்றியில் பட்டை நாமம் போட்டுக் கொண்டு 650 வது நாள் போராட்டத்தில் ஈடுப்பட்ட ஏகனாபுரம் கிராம மக்கள் …
காஞ்சிபுரம், மே. 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்…
பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கடந்த 650 ஆவது நாளாக இன்று ஏகனாபுரம் கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். மேலும் இன்று நடைப்பெற்ற அப்போராட்டத்தில் அக்கிராம மக்கள் தங்கள் நெற்றியில் பட்டை...






















