தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறது இந்திய ஜனநாயகம் … அதைக் காப்பாற்ற ராகுல் மற்றும் ஸ்டாலின் என்ற மருத்துவர்கள்...
திருவள்ளூர், ஏப். 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்...
இந்திய ஜனநாயகம் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளதால் அதை காப்பாற்ற ராகுல் காந்தி ,ஸ்டாலின் இரு டாக்டர்கள் நாட்டிற்கு தேவை என திராவிட கழக தலைவர் கி வீரமணி தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் நாடாளுமன்ற தனி தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர்...
மக்களுக்கான சிறப்பான ஆட்சியை எப்படி தருவதென தமிழ்நாடு அரசைப் பார்த்துக் கற்றுக் கொள்ளுங்கள் மோடி : திருவாரூரில் காங்கிரஸ்...
திருவாரூர், ஏப். 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் …
சொன்ன வாக்குறுதி மட்டுமல்லாமல், சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி சிறப்பான ஆட்சியை தந்து கொண்டிருக்கும் தமிழ்நாட்டுக்கு வந்து மக்களுக்கான ஆட்சியை எப்படி சிறப்பாக நடத்த வேண்டும் என பாடம் படியுங்கள் மோடி அவர்களே என திருவாரூரில் தமிழ்நாடு...
ஓடும் பேருந்தில் பயணிகளிடம் கை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்ட பூண்டி வடக்கு ஒன்றிய திமுக செயலாளர்...
ஊத்துக்கோட்டை , ஏப்- 11
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி ….
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினரும் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் டி ஜே கோவிந்தராஜன் அவர்களின் அறிவுறுத்தலின் படி பூண்டி வடக்கு ஒன்றியத்தில் இந்திய கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து பூண்டி...
தமிழ்நாடு அரசு வழங்கியுள்ள பெண்களுக்கான திட்டத்தால் அவர்கள் மத்தியில் புதிய நம்பிக்கையும் எழுச்சியும் ஏற்பட்டுள்ளது : திமுக அமைப்புச்...
மீஞ்சூர், ஏப். 11 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ...
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் திமுக கூட்டணி நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து, தேர்தல் பரப்பரை கூட்டம் பஜார் பகுதியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் கும்மிடிப்பூண்டி டி.ஜெ. கோவிந்தராஜன் எம்.எல்.ஏ.தலைமை...
சுட்டெரிக்கும் வெயிலில் சுற்றிச் சுழன்று பொன்னேரி தொகுதிக்குட்பட்ட 30 கிராமங்களில் வாக்கு சேகரித்த … திருவள்ளூர் தொகுதி தேமுதிக...
பொன்னேரி, ஏப். 10 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி...
எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு திருவள்ளூர் (தனி) தொகுதியில் அதிமுக கூட்டணியை சேர்ந்த தேமுதிக வேட்பாளர் நல்லதம்பி முரசு சின்னத்தில் போட்டியிடுகிறார்.
அவர் நேற்று திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதிக்கு உட்பட்ட மீஞ்சூர் மற்றும் சோழவரம் ஒன்றியங்களில் தீவிரமாக...
ஆளுயுர மாலை அணிவித்து வான வேடிக்கை நிகழ்த்தி திருவள்ளூர் வேட்பாளர் சசிகாந்த் செந்திலுக்கு உற்சாக வரவேற்பளித்த வீராபுரம் தண்டலம்...
திருவள்ளூர், ஏப். 10 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ...
திருவள்ளூர் நாடாளுமன்ற தனித்தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சசிகாந்த் செந்திலுக்கு கிரேன் மூலம் வேட்பாளருக்கு ஆளுயர மாலை அணிவித்து பட்டாசுகள் வெடித்து உற்சாக வரவேற்பு.
திருவள்ளூர் நாடாளுமன்ற தனித்தொகுதி திமுக கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சசிகாந்த் செந்தில்...
ஓரிக்கை பகுதியில் வீதி வீதியாக சென்று இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் வளர்மதி…..
காஞ்சிபுரம், ஏப். 10 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்...
தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறகிறது. காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி இ.ராஜசேகர் அவர்களுக்கு கழகத்தினர் உற்சாகமாக பணியாற்றி இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
https://youtu.be/0orfrnJNKi4
அதனைத் தொடர்ந்து, அதிமுக செய்தி தொடர்பாளரும்...
தேர்தல் நாளன்று விரைந்து சென்று வாக்களியுங்கள் பொதுமக்களுக்கு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா அறிவுறுத்தல் …
தஞ்சாவூர், ஏப். 10 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்திஇயாளர் சாரு…
திமுகவிடம் பணபலம், அதிகார பலம் இருப்பதால் அவர்கள் கள்ள ஓட்டு போடுவார்கள்.எனவே பொதுமக்கள் தேர்தல் நாளன்று விரைந்து சென்று வாக்களிக்க வேண்டும் என தஞ்சையில் பிரேமலதா தேர்தல் பரப்புரை நிகழ்த்தினார்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தஞ்சை தொகுதியில் போட்டியிடும் அதிமுக...
எதிர் கட்சியினரின் கூட்டணி அலங்காரக் கூட்டணி எங்கள் கூட்டணி பலமான கூட்டணி : பிரேமலதா விஜயகாந்த் கும்பகோணத்தில் தேர்தல்...
கும்பகோணம், ஏப். 10 -
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
கும்பகோணத்தில் நேற்று மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பாபுவை ஆதரித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் காந்தி பூங்கா முன்பு பிரச்சாரம் மேற்கொண்டார்.
அக்கூட்டத்தில் பேசிய அவர்,
மற்ற கட்சிகள் ஏழு பேர், பத்து பேர்...
தமிழக அரசியல் களத்தின் கவனத்தை ஈர்த்த குஜராத் சமூக செயற்பாட்டாளரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜிக்னேஷ் மேவானி …
திருவள்ளூர், ஏப். 10 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்...
திருவள்ளூர் நாடாளுமன்ற தனி தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலுக்கு ஆதரவாக குஜராத்தின் சமூக செயற்பாட்டாளரும் சட்டமன்ற உறுப்பினரான ஜிக்னேஷ் மேவானி கிராம பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தமிழகத்தில் புதுவையில் ஒரே கட்டமாக வருகின்ற...
























