Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

30 ஆண்டுகளாக, முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளின் பழங்காலத்து ரூபாய் நோட்டு மற்றும் ஐநூறுக்கும் மேற்பட்ட பழைய நாணயங்களை ...

பாபநாசம், மே. 12 - தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் கடைத் தெருவில் தேனீர் விடுதி மற்றும் சிற்றுண்டியும் வைத்து நடத்தி வருபவர் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள 42 வயதுடைய வசுமித்ரன். மேலும் இவர்,  பள்ளிப் பருவத்தில் ஆர்வத்துடன் பழைய நாணயங்களை சேகரிக்கத் தொடங்கி தற்போது வரை கடந்த...

மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலரிடம், கும்பகோணம் கோட்டாட்சியர் முன்பு வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட மாற்றுத் திறனாளிகள் …

கும்பகோணம், ஏப். 21 - கும்பகோணம் மாநகரப் பகுதியில் உள்ள சரஸ்வதி பாடசாலை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று  மாற்றுத்திறனாளிகளுக்கான குறை தீர்க்கும் கூட்டம் கோட்டாட்சியர் பூர்ணிமா தலைமையில் நடைப்பெற்றது. மேலும் இக்கூட்டத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுவாமிநாதன், தனி வட்டாட்சியர்கள் பிரேமாவதி, திருவிடைமருதூர் ரவி, மற்றும் அனைத்து அரசுத்...

ஆவடி காவல் ஆணையரக ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோரின் உத்தரவுப்படி, மூன்று பேர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில்...

ஆவடி, ஏப். 20 – சென்னை பெருநகரை அடுத்துள்ள ஆவடி காவல் ஆணையரகத்தின் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்திரவின்படி அச்சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் தொடர்ந்து ஈடுப்பட்டு பொது அமைதிக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் செயல் பட்டு வந்த மூன்று பேர்கள் இன்று குண்டர்...

செங்கல்பட்டு மின்சார வாரிய அலுவலகத்தில் ஒருமணி நேரத்திற்கும் மேலாக நடைப்பெற்ற லஞ்ச ஒழிப்புதுறையினரின் சோதனை …

செங்கல்பட்டு, ஏப். 18 - செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ளது தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம். மேலும் அவ்வலுவலகத்தில் புதிய மின் இணைப்பு வழங்குவதற்காக  அதிக அளவிலான லஞ்சம் வாங்கப்படுவதாக தமிழ்நாடு லஞ்சம் ஒழிப்பு மற்றும் தடுத்தல் துறையினருக்கு தொடர்ந்து அப்பகுதி மக்கள் தொடர்ந்து...

உத்திரமேரூர் அருகே பூமிக்கடியில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் பயன் படுத்திய தாழி : வருவாய்துறை அலுவலர்கள் ஆய்வு …

காஞ்சிபுரம், ஏப். 05 - காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அடுத்துள்ள சாத்தனஞ்சேரி எனும் கிராமத்தில் அமைந்துள்ளது பழமைமிகு அருள்மிகு ஸ்ரீகரியமாணிக்கப் பெருமாள் திருக்கோயிலாகும். இந்நிலையில் இத்திருக்கோயிலின் புணரமைப்பு பணியானது கடந்த சிலமாதங்களாக அப்பகுதியில் நடைபெற்று வருகிறது. மேலும் தொடர்ந்து வழக்கம் போல் இன்று காலை அங்கு வந்த கட்டுமான பணியாளர்கள்...

திருநாகேஸ்வரத்தில் குடும்ப பிரச்சினையால் தாய் மற்றும் மகள் தூக்கிட்டு தற்கொலை ..

கும்பகோணம், ஜூன். 05 - கும்பகோணம் அருகே தேப்பெருமாநல்லூர் மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் அன்பழகன் வயது 58 இவர் பர்னிச்சர் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு ராணி என்ற மனைவியும் கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கும் மகன் பத்தாம் வகுப்பு படிக்கும் மகள் என இருவர் உள்ளனர். https://youtu.be/TSPq-su7kP0 இந் நிலையில்...

காஞ்சிபுரம் அருகே … 1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட மூத்த தேவி சிலை கண்டுபிடிப்பு ..

காஞ்சிபுரம், மார்ச். 20 - காஞ்சிபுரத்திலிருந்து உத்திரமேரூர் செல்லும் சாலையில் உள்ளது ஆர்ப்பாக்கம் கிராமம் இந்த கிராமத்தில் பிடாரி கோயில் செல்லும் வழியில் உள்ள காவாங்கரையில்  தலைகள் மட்டுமே தெரிந்து எஞ்சிய பகுதிபுதைந்த நிலையில் இருந்த ஒரு சிலையை ஊர் பொதுமக்கள் பத்திரமாக தோண்டி எடுத்து சுத்தம் செய்து...

ஊரக கண்டுப்பிடிப்பாளர் விருது 2020 – 21 மற்றும் சிறந்த ஆசிரியர் அறிவியல் விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வந்து சேர...

சென்னை, மார்ச். 16 – “ஊரக கண்டுப்பிடிப்பாளர் விருது 2020-2021” மற்றும் “சிறந்த அறிவியல் ஆசிரியர் விருது 2020-2021” ஆகிய விருதுகளுக்கான விண்ணப்பங்கள் அறிவியல் நகரத்திற்கு வந்து சேர 07.03.2022 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது விண்ணப்பங்களை பெறுவதற்கான கடைசி நாள் 24.03.2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவியல் நகரம் பொறுப்பு...

உத்திரமேரூர் அருகே 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வட்டங்கள் கண்டுபிடிப்பு …

காஞ்சிபுரம், ஜன. 25 - காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அடுத்த சாலவாக்கம் கிராமத்தில் உள்ள குரும்பிறை மலைக்குன்றில் சுமார் 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருங்கற்கால மனிதர்கள் இறந்தால் அவர்களை புதைக்கும் ஈமச்சின்னங்களான கல்வட்டங்களை  கள ஆய்வின் பொழுது உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத் தலைவர் கொற்றவை ஆதன் கண்டறிந்துள்ளார் இதுகுறித்து...

திருவண்ணாமலை மாவட்ட புதிய வருவாய் அலுவலராக மரு. மு.பிரியதர்ஷினி பொறுப்பேற்பு

திருவண்ணாமலை, டிச. 14 - திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய மாவட்ட வருவாய் அலுவலராக மருத்துவர் மு பிரியதர்ஷினி,  டிச 13 -2021 அன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS