காஞ்சிபுரம் அருகே … 1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட மூத்த தேவி சிலை கண்டுபிடிப்பு ..
காஞ்சிபுரம், மார்ச். 20 -
காஞ்சிபுரத்திலிருந்து உத்திரமேரூர் செல்லும் சாலையில் உள்ளது ஆர்ப்பாக்கம் கிராமம் இந்த கிராமத்தில் பிடாரி கோயில் செல்லும் வழியில் உள்ள காவாங்கரையில் தலைகள் மட்டுமே தெரிந்து எஞ்சிய பகுதிபுதைந்த நிலையில் இருந்த ஒரு சிலையை ஊர் பொதுமக்கள் பத்திரமாக தோண்டி எடுத்து சுத்தம் செய்து...
பொதுமக்களுடன் கேக் வெட்டி வாழ்த்துகளை பகிர்ந்து ஆங்கிலப் புத்தாண்டை கொண்டாடிய திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்..
திருவாரூர், ஜன.01 –
தம்பட்டம் செய்திகளுக்காக திருவாரூர் மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்
உலகம் முழுதும் 2024 ஆங்கில புத்தாண்டை பல்வேறு விதமாகக் கொண்டாடி வரும் நிலையில்,. திருவாரூரில் பழைய பேருந்து நிலையம் அருகில் பொதுமக்களுடன் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்கும் வகையில் காவல்துறை சார்பாக...
தேர்தல் பத்திரத் திட்டம் இரத்தானது வரவேற்புக் குரியதே … பி.எம்.கேர்ஸ் ஃபண்ட் தடை எப்போது ? உச்ச நீதிமன்றம்...
மயிலாடுதுறை, பிப். 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்..
தேர்தல் பத்திரத் திட்டம் அரசியல் சட்டத்திற்கு எதிரானது; தேர்தல் பத்திரத் திட்டம் வெளிப்படித்தன்மை அற்றது : சட்டவிரோதமானது: ஆகவே அது ரத்து செய்யப்படுகிறது - என்று உச்சநீதிமன்றம் அறிவித்து விட்டது.
முன்பு, அரசியல் கட்சிகள் 20,000 ரூபாய்க்கு மேல்...
ராமநாதபுரத்தில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் இலவச மருத்துவ முகாம்
ராமநாதபுரம், ஆக. 17- ராமநாதபுரத்தில் நகர் ரஜினி மக்கள் மன்றம் மற்றும் மதுரை தேவகி சிறப்பு மருத்துவமனை இணைந்து இலவச பொது மருத்துவ முகாம் நடத்தினர். ராமநாதபுரம் நகர் ரஜினி மக்கள் மன்றம் மற்றும் மதுரை தேவகி சிறப்பு மருத்துவமனை இணைந்து ராமநாதபுரம் கேணிக்கரையில் தனியார் மகாலில்...
உத்திரமேரூர் அருகே பூமிக்கடியில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் பயன் படுத்திய தாழி : வருவாய்துறை அலுவலர்கள் ஆய்வு …
காஞ்சிபுரம், ஏப். 05 -
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அடுத்துள்ள சாத்தனஞ்சேரி எனும் கிராமத்தில் அமைந்துள்ளது பழமைமிகு அருள்மிகு ஸ்ரீகரியமாணிக்கப் பெருமாள் திருக்கோயிலாகும்.
இந்நிலையில் இத்திருக்கோயிலின் புணரமைப்பு பணியானது கடந்த சிலமாதங்களாக அப்பகுதியில் நடைபெற்று வருகிறது. மேலும் தொடர்ந்து வழக்கம் போல் இன்று காலை அங்கு வந்த கட்டுமான பணியாளர்கள்...
கடந்த ஐந்தாண்டுகளாக தமிழ்நாட்டில் நடவுப் பணியில் ஈடுப்பட்டு வரும் வட மாநிலத்தவர்கள் : வட மாநிலங்களில் வேலை மற்றும்...
தஞ்சாவூர், மார்ச். 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா,கோடை என முப்போகம் அதிக அளவில் நெல் சாகுபடி நடைபெறுவது வழக்கம்.கடந்த ஆண்டு ஏற்பட்ட காவிரி விவகாரம் காரணமாக ஆற்று நீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால் குருவை, சம்பா ...
ஊரக கண்டுப்பிடிப்பாளர் விருது 2020 – 21 மற்றும் சிறந்த ஆசிரியர் அறிவியல் விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வந்து சேர...
சென்னை, மார்ச். 16 –
“ஊரக கண்டுப்பிடிப்பாளர் விருது 2020-2021” மற்றும் “சிறந்த அறிவியல் ஆசிரியர் விருது 2020-2021” ஆகிய விருதுகளுக்கான விண்ணப்பங்கள் அறிவியல் நகரத்திற்கு வந்து சேர 07.03.2022 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது விண்ணப்பங்களை பெறுவதற்கான கடைசி நாள் 24.03.2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவியல் நகரம் பொறுப்பு...
திருநாகேஸ்வரத்தில் குடும்ப பிரச்சினையால் தாய் மற்றும் மகள் தூக்கிட்டு தற்கொலை ..
கும்பகோணம், ஜூன். 05 -
கும்பகோணம் அருகே தேப்பெருமாநல்லூர் மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் அன்பழகன் வயது 58 இவர் பர்னிச்சர் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு ராணி என்ற மனைவியும் கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கும் மகன் பத்தாம் வகுப்பு படிக்கும் மகள் என இருவர் உள்ளனர்.
https://youtu.be/TSPq-su7kP0
இந் நிலையில்...
மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலரிடம், கும்பகோணம் கோட்டாட்சியர் முன்பு வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட மாற்றுத் திறனாளிகள் …
கும்பகோணம், ஏப். 21 -
கும்பகோணம் மாநகரப் பகுதியில் உள்ள சரஸ்வதி பாடசாலை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று மாற்றுத்திறனாளிகளுக்கான குறை தீர்க்கும் கூட்டம் கோட்டாட்சியர் பூர்ணிமா தலைமையில் நடைப்பெற்றது.
மேலும் இக்கூட்டத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுவாமிநாதன், தனி வட்டாட்சியர்கள் பிரேமாவதி, திருவிடைமருதூர் ரவி, மற்றும் அனைத்து அரசுத்...
விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 13 கோரிக்கைகள் மீது தீர்மானம் கொண்டு வரக் கோரி கும்பகோணம் மாமன்றத்தில் மேயரை முற்றுகையிட்ட...
கும்பகோணம், டிச. 29 -
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பழைய மாநகராட்சி அலுவலகத்தில் இன்று மாமன்ற கூட்டம் மாநகராட்சி மேயர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. மேலும் அக்கூட்டத்தில், மாநகராட்சி ஆணையர் லட்சுமணன், மாநகராட்சி துணை மேயர் தமிழழகன் உள்ளிட்ட மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் அக்கூட்டத்தில் 43 தீர்மானங்கள்...





















