Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ஓலைச் சப்பரத்தில் வீதிவுலா வந்த கும்பகோணம் அருள்மிகு சாரங்கராஜா மற்றும் சக்கர ராஜா சுவாமிகள் …

கும்பகோணம், ஏப். 18 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்... கும்பகோணம் அருள்மிகு சாரங்கபாணி திருக்கோவிலில் சித்திரை பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான இன்று, ஓலைச் சப்பரத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. 108 வைணவ திவ்ய தேசங்களில் 3-வது தலமாக போற்றப்படுவதும், 7 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலமாகவும், நாலாயிர...

சேங்கனூர் ஊராட்சியில் உள்ள ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமாரியம்மன் ஸ்ரீசெல்லியம்மன், உள்ளிட்ட ஆறுத்திருக்கோயில்களுக்கு நடைப்பெற்ற மகா குடமுழுக்கு திருவிழா ..

கும்பகோணம், ஆக. 24 - கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் தாலுகா சேங்கனூர் ஊராட்சி, மேல தெருவில் உள்ள ஸ்ரீ  விநாயகர் ஸ்ரீ மாரியம்மன் ஸ்ரீ செல்லியம்மன் ஸ்ரீ கரும்பாயிரம் சாமி ஸ்ரீ அய்யனார் ஸ்ரீ ஐயப்பன் திருக்கோயில் மகா குடமுழுக்கு திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. https://youtu.be/A_WLj2E0bbA இத் திருக்கோயில்களுக்கான...

மயிலாடுதுறையில் நடைப்பெற்ற நார்த்தாமலை அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலய 35 ஆம் ஆண்டு கரக உற்சவ தீ மிதி திருவிழா...

மயிலாடுதுறை, ஏப். 22 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்... மயிலாடுதுறை  வரதாச்சாரியார் தெருவில் நார்த்தாமலை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய தீமிதி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து அபிஷேக ஆராதனை செய்தனர்.மேலும் ஆண்கள் பெண்கள் தங்களது வாயில் 12 அடி முதல் 33 அடி வரை...

மாசிமகா பெருவிழாவினை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை : ஆட்சியர் தீபக் ஜேக்கப் ..

தஞ்சாவூர், பிப். 24 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரில் இன்று  மாசிமக  திருவிழா கொண்டாடப் படுவதை முன்னிட்டு, நாளை தஞ்சை மாவட்ட அரசு அலுவலகங்கள்  மற்றும் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் உத்திரவிட்டுள்ளார்.

பேராவூரணி நீலகண்டப் பிள்ளையார் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஸ்தபதி கைது …

தஞ்சாவூர், ஏப். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு… தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் நீலகண்ட பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ளது. மேலும் அவ்வாலயம் சுற்று வட்டார கிராமங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்நிலையில் அவ் ஆலயத்தில் சித்திரை திருவிழா 12 நாள் நடைபெறும். அதேப் போல் இந்தாண்டு கடந்த 14 ஆம் தேதி...

மீஞ்சூர் அருள்மிகு ஸ்ரீவரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கிய வைகாசி திருத்தேரோட்ட திருவிழா …

மீஞ்சூர், மே. 21 – தம்பட்டம் செய்திகளுக்காக பாலகணபதி... வட காஞ்சி என்றழைக்கப் படும் மீஞ்சூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீவரதராஜப்பெருமாள் திருக்கோயிலில் நேற்று கொடியேற்றத்துடன் வெகுச்சிறப்பாக தொடங்கியது வைகாசி திருத்தேரோட்ட திருவிழா. திருவள்ளூர் மாவட்டம், வடக்காஞ்சி என்றழைக்கப் படும் மீஞ்சூரில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ பெருந்தேவி தாயார் சமேத...

மிகவும் பிரசித்துப் பெற்ற கும்பகோணம் மாசிமகப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது … திரளான பக்தர்கள் பங்கேற்பு …

கும்பகோணம், பிப். 15 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ... மிகவும் பிரசித்துப் பெற்ற கும்பகோணம் மாசிமகப் பெருவிழா காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதசுவாமி திருக்கோயிலில் இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து உளம் மகிழ்ந்தனர். https://youtu.be/2w8ZY1QhAjA தஞ்சாவூர்...

திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோயில் பங்குனி உத்திர திருவிழாவிற்காக நடைப்பெற்று வரும் ஆழி தேர் மற்றும் பரிவார...

திருவாரூர், மார்ச். 16 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் கே. நாகராஜ் திருவாரூர் மாவட்டம், மூர்த்தி, தலம், தீர்த்தம் இவற்றில் முதன்மையானதாகவும்.. சைவ சமயத்தில் தலைமை பீடமாகவும், பிறக்க முக்தி தரும் மூலாதார தலமாகவும் விளங்குவது திருவாரூர். பஞ்ச பூத தலங்களில் மண்ணுக்கு உரிய தலமாக விளங்கும் திருவாரூர் தியாகராஜ சுவாமி...

27 ஆண்டுகளுக்குப் பின்பு வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற மருதடி அருள்மிகு கற்பக விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம் …

மருதடி, சனவரி. 23 - தம்பட்டம் செய்திகளுக்காக தஞ்சாவூர் மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் .. தஞ்சைமாவட்டம், கும்பகோணம் மாநகரம், அருகேவுள்ள மருதடி பிள்ளையாம்பேட்டையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் அருள்மிகு கற்பக விநாயகர், ஆலயத்திற்கான கும்பாபிஷேகம் கடந்த 27 ஆண்டுகளுக்கு பிறகு வெகுச்சிறப்பாக நேற்று நடைப்பெற்றது. அந்நிகழ்வில் உள்ளூர்...

கொடியேற்றத்துடன் தொடங்கியது.. திருபுவனம் ஸ்ரீகம்பகரேஸ்வரர் திருக்கோயில் உருத்திரபாத திருநாள் உற்சவம் ..

கும்பகோணம், மார்ச். 09 - கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோயில் உருத்திரபாத திருநாள் உற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. https://youtu.be/HVxJTAIxL24 கும்பகோணம் அடுத்த திருவிடைமருதூர் அருகே உள்ள திருக்கயிலாய பரம்பரைத் தருமை ஆதீனத்திற்கு சொந்தமான திருபுவனம் கம்பகரேஸ்வரர் சுவாமி திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோயில் பல்வேறு இன்னல்களை...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS