Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ஒன்பது வகையான வாசனைத் திரவியங்கள் கொண்டு தஞ்சை பெருவுடையாருக்கு நடைப்பெற்ற சிறப்பு அபிஷேகம்..

தஞ்சாவூர், மே. 06 – . தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு… சித்திரை மாத பிரதோஷத்தை முன்னிட்டு பெருவுடையார்க்கு ஒன்பது வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். https://youtu.be/NcH6mn6GgCM உலகப் புகழ். பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் மாதம் இருமுறை பிரதோஷ வழிபாடு...

கீழ்மாந்தூரில் மகாமாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா : தீ குண்டத்தில் தவறி விழுந்து முதியவருக்கு காயம்

கும்பகோணம், மே. 13 - கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் ஒன்றியம் பந்தநல்லூர் அருகில் கீழ்மாந்தூரில்  அமைந்துள்ள மகாமாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா இன்று நடைப்பெற்றது. அதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ குழியிறங்கி தங்கள் நேர்த்தி கடன் செலுத்தினர். அப்போது அப்பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர் தீ குண்டத்தில் விழுந்து...

தென்காலஹஸ்தி என அழைக்கப்படும் திருபாம்புரம் ஸ்ரீசேஷபுரீஸ்வரர் சிவாலயத்தில் மகா சிவராத்திரி விழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு

திருவாரூர், பிப். 19 – திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுக்கா திருபாம்புரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீசேஷபுரிஸ்வரர் சிவாலயம்  தென்காலஹஸ்தி என பக்தர்களால் போற்றப்படும் புராதன சிறப்புமிக்க ஸ்தலமாகும். மேலும், இவ்வாலயம் குறித்து அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோர் தேவாரப் பதிகங்களில் இவ்வாலய சிறப்பினை பாடியுள்ளனர் மேலும், நவகிரகங்களின் ராகுவும் கேதுவும்...

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் நடைப்பெற்ற திருக்கல்யாண வைபவம்… திரளான பக்தர்கள் பங்கேற்று …

மயிலாடுதுறை,பிப். 28 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்.. மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகேவுள்ள திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. மேலும் அக்கோயிலில் தனி சன்னதியில் அகோர மூர்த்தி சுவாமி, புதன் பகவான்  ஆகியோர் அருள்பாலித்து வருகின்றனர். அத்திருக்கோயில் காசிக்கு இணையான ஆறு...

திருவாரூர் மாவட்டம் தொழுவனங்குடி கிராமத்தில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீபெரியநாயகியம்மன் ஆலய வீதி உலா ….

இளவங்கார்குடி, மார்ச். 05 - திருவாரூர் மாவட்டம், இளவங்கார்குடி ஊராட்சிக்குட்பட்ட தொழுவனங்குடி கிராமத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி அம்மன் ஆலய கும்பாபிஷேகம் நடைபெற்றது‌. இவ்விழாவினை முன்னிட்டு நேற்றிரவு இங்கு அமர்ந்திருக்கும் அம்மனின் திரு வீதிவுலா நடைப்பெற்றது. இந்நிகழ்வில் திரளான மக்கள் பங்கேற்று...

அய்யம்பேட்டை அருகேவுள்ள சக்கரப்பள்ளி அருள்மிகு திருசக்கரவாகேஸ்வரர் திருக்கோயிலில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற ஏழூர் பல்லக்கு புறப்பாடு : ...

கும்பகோணம், ஏப். 08 - கும்பகோணம் அருகே உள்ள சக்கராப்பள்ளியில் அருள்மிகு திருதேவநாயகி அம்பாள் சமேத திருசக்கரவாகேஸ்வரர் சுவாமி திருக்கோயில் கோவில் அமைந்துள்ளது. மேலும், இத்திருக்கோயில் என்பது சுவாமிமலை அருள்மிகு திருசுவாமிநாதசுவாமி கோவிலின் இணை கோவிலாகும். மேலும், திருநாவுக்கரசர் மற்றும் திருஞான சம்பந்தரால் பாடல் பெற்றதுமான இத்திருக்கோயிலின் சப்தஸ்தான விழா...

பொன்னேரி அருகே உள்ள மாதவரத்தில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீஇளங்காளியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக விழா ..

பொன்னேரி, செப். 06 - பொன்னேரி அருகே உள்ள மாதவரம் கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீஇளங்காளியம்மன் திருக்கோவில். இத் திருக்கோவிலின் திருப்பணிகள்  நடைபெற்று  கும்பாபிஷேக விழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. https://youtu.be/zKBTQjSICxE இக்கும்பிஷேக விழாவிற்கான பணிகள் கடந்த வெள்ளியன்று யாகசாலை பூஜைகளுடன் துவங்கியது. மேலும், ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு பல்வேறு...

கும்பகோணம் காவிரியாற்று படித்துறையில், அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் நடைப்பெற்ற தைப்பூச தீர்த்தவாரி ..

கும்பகோணம், பிப். 04 - கும்பகோணம் அருகே மிக பிரசித்தி பெற்ற திருவிடைமருதூர் அருள்மிகு மகாலிங்க சுவாமி திருக்கோயிலில் நடைப்பெற்று வரும் தைப்பூச பெருவிழாவை முன்னிட்டு இன்று விநாயகர், முருகன், சுவாமி, அம்பாள், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் சிறப்பு மலர் அலங்காரத்தில்  முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக சென்று,...

காட்டுர் கிராமத்தில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு சப்த கன்னிகளுக்கு பால் அபிஷேக வழிபாடு : விழாவில் திரளான கிராம மக்கள்...

திருவள்ளூர், ஆக. 06 - நேற்று திருவள்ளூர் மாவட்டம் காட்டூர் கிராமத்தில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு அவ்வூரில் உள்ள ஐநூறுக்கும் மேற்பட்ட பெண்கள் காப்புக்கட்டி விரதம் இருந்து ஸ்ரீ லட்சுமி அம்மன் கோவிலில் இருந்து, நடைப் பயணமாக பால்குடம் சுமந்து வந்து,  ஏரி கரையின் ஊர் எல்லையில் நின்று, அக்கிராமத்தைக்...

வெகு சிறப்பாக நடைப்பெற்ற கும்பகோணம் மாமரத்து விநாயகர் ஆலய கும்பாபிஷேகம் ..

கும்பகோணம், செப். 05 - கும்பகோணம் கும்பேஸ்வரன் கோவில் திருமஞ்சனம் வீதியில் உள்ள,  மாமரத்து விநாயகர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. https://youtu.be/xD6u7m-VDEU கும்பகோணத்தில் கும்பேஸ்வரன் கோவில் திருமஞ்சனம் வீதியில் பள்ளியில் உள்ள,  மாமரத்து விநாயகர் ஆலயத்தின் திருப்பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று முன்தினம் காவிரி ஆற்றிலிருந்து புனிதநீர்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS