திருவாரூர் : அனைத்து கிராமக் கோயில்களுக்கும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் .. இந்து சமய அறநிலையத்துறை...
திருவாரூர், ஜூன். 04 -
அனைத்து கிராமக் கோயில்களுக்கும், இலவச மின்சாரம் வழங்க வேண்டும். என திருவாரூருக்கு வருகை தந்த இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரிடம் தமிழ்நாடு கிராம கோவில் பூசாரிகள் பேரவை சார்பில் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.
https://youtu.be/v6m6HUnzZFI
பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவிலில் ஆனந்தீஸ்வரர்...
கும்பகோணம் : நாச்சியார்கோயில் ஆகாச மாரியம்மன் ஆலயத்திருவிழா ..
கும்பகோணம், ஜூன். 04 -
கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலில் அமைந்துள்ள ஆகாச மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது ஆண்டு தோறும் இக்கோயிலில் வைகாசி மாத அமாவாசையை தொடர்ந்து வரும் வெள்ளிக்கிழமையில், சமயபுரத்திலிருந்து மாரியம்மன் மல்லிகைப்பூவும் கைவளையலுக்கும் ஆசைப்பட்டு, ஆண்டுக்கு 15 தினங்கள் மட்டும் இங்கு வந்து தங்கி...
கும்பகோணம் : ராகு ஸ்தலமாக விளங்கும் நாகநாத ஆலயத்தில் இன்று கொடியேற்றத்துடன் வைகாசி விசாகத் திருவிழா தொடக்கம்..
கும்பகோணம், ஜூன். 03 -
கும்பகோணம் அருகில்யுள்ள திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி திருக்கோயில் நவக்கிரகங்களில் இராகுவிற்குரிய ஸ்தலமாக போற்றப்படுகிறது.
https://youtu.be/WqWOmoGK_QM
இத்தலத்தை திருமால், பிரம்மா, இந்திரன், சந்திரன், சூரியன் ஆகிய தேவர்களும், கௌதமர், மார்கண்டேயர், பராசரர் ஆகிய முனிவர்களும், நளன், பகீரதன், சம்புமாலி, சந்திரவர்மா ஆகிய மன்னர்களும் வழிபட்டுள்ளனர்.
இத்தலத்தில் குன்று முலைக்குமரிக்கு (ஸ்ரீகிரிகுஜாம்பிகை)...
கும்பகோணம் : விஜயேந்திர படித்துறையில் காவிரி தண்ணீர் வந்ததைத் தொடர்ந்து மலர் தூவி விஜயேந்திர மடத்தினர் வரவேற்பு
கும்பகோணம், மே. 31 -
காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவை, சம்பா, தாளடி என மூன்று போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. விவசாய பணிகளுக்காக மேட்டூர் அணையில் இருந்து வழக்கம் போல் ஜூன் 12ம் தேதியோ அல்லது அதன் பிறகோ தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால்,...
கும்பகோணம் மாத்தூரில் நடைப்பெற்ற புனித ஜெயராக்கினி அன்னை ஆலயத்தின் 154ஆம் ஆண்டு தேர் திருவிழா ..
கும்பகோணம், மே. 29 -
கும்பகோணம் அருகே உள்ள மாத்தூர் புனித ஜெயராக்கினி அன்னை ஆலயத்தின் 154 ஆம் ஆண்டு தேர்த்திருவிழா நடைபெற்றது.
https://youtu.be/0EcwKd5WIgk
மாத்தூரில் உள்ள ஜெயராக்கின் அன்னை ஆலயத்தின் தேர் திருவிழா இங்கு ஆண்டுதோறும், வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். தொடர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரனோ தொற்றால் இந்நிகழ்வு...
காஞ்சிபுரம் பஞ்சுப்பேட்டையில் அமைந்துள்ள சக்தி வாய்ந்த திரௌபதி அம்மன் ஆலய அக்னி வசந்த தீமிதி விழா ..
காஞ்சிபுரம், மே. 29 -
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பஞ்சுபேட்டை பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற திரௌபதி அம்மன் ஆலயத்தில் அக்னி வசந்த தீமிதி விழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
அக்னி வசந்த தீமிதி விழாவின் ஒரு பகுதியாக நாள்தோறும் பாரதம் சொற்பொழிவு நடத்தப்பட்டு வரும் நிலையில் கடந்த வாரம்...
கும்பகோணம் ஆனந்த மாரியம்மன் திருக்கோயில் 17 ஆம் ஆண்டு திருவிளக்கு பூஜை திருவிழா ..
கும்பகோணம், மே. 29 -
கும்பகோணம் அப்புக்குட்டி தெருவில் அமைந்துள்ள ஆனந்த மாரியம்மன் திருக்கோயில் 17ம் ஆண்டு சிறப்பு திருவிளக்கு பூஜை வீதியுலா நேற்று சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கைகளில் திருவிளக்கு ஏந்தி முக்கிய வீதிகள் வழியாக உற்சவர் அம்மனுடன் கேரள ஜென்டை மேளம் முழங்க...
கும்கோணம் : கல்கருட பகவான் சன்னதியில் வி.கே.சசிகலா சாமி தரிசனம் ..
கும்பகோணம், மே. 28 –
கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் சீனிவாச பெருமாள் ஆலயத்தில் உள்ள கல்கருட பகவான் சன்னதியில் வி கே சசிகலா இன்று சுவாமி தரிசனம் செய்தார்.
https://youtu.be/eu_mSwaONXs
தமிழக முழுவதும் ஆன்மிக சுற்றுலா மேற்கொண்டு வரும் வி.கே சசிகலா கும்பகோணம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற கல்கருட தலமாக...
காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவில் வைகாசி மாத பிரம்மோற்சவத்தின் 3ம் நாள் கருடசேவை உற்சவம் : வைகுந்தப் பெருமாள்...
காஞ்சிபுரம், மே. 28 -
108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றானதும், கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் ஸ்ரீபரமேஸ்வர விண்ணகரம் எனும் பெயர் பெற்றதுமான வைகுந்த வல்லி சமேத ஸ்ரீ வைகுண்ட பெருமாள் திருக்கோவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவம் கடந்த 26ம்தேதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
பிரம்மோற்சவத்தின் 3ம்...
திருவாரூர் : வெகு சிறப்பாக நடைப்பெற்ற 31 .பருத்தியூர் ஸ்ரீசந்தன மாரியம்மன் ஆலயத் தீ மிதி திருவிழா …
திருவாரூர். மே. 23 -
ஸ்ரீ சந்தன மாரியம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர்.
https://youtu.be/TzDWAcKkT78
திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுக்கா 31, பருத்தியூர் கிராமத்தில் அமர்ந்து அருள்பாலித்து வரும் ஸ்ரீ சந்தன மாரியம்மன் ஆலயத்தில்...


























