வேப்பம்பட்டு அருள்மிகு ஸ்ரீ பொன்னியம்மன் திருக்கோயில் குடமுழுக்கு : 500 க்கும் மேற்பட்ட சுற்று...
ஆவடி, ஏப். 16 -
திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு புளிய மரத்து பேரூந்து நிறுத்தம் அருகில் உள்ள குளக்கரையில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ பொன்னியம்மன் ஆலயம் இக்கோயிலின் குடமுழுக்கு விழா நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது.
https://youtu.be/as0P_jOkpq0
இந்நிகழ்ச்சியில் பங்கேற்க இவ்வூரைச் சுற்றியுள்ள வட்டாரப் பகுதிகளான ஆவடி, அம்பத்தூர், பூந்தமல்லி, மதுரவாயல்,...
கும்பகோணம் : ஐப்பசி கடைமுழுக்கை முன்னிட்டு நாகேஸ்வரசுவாமி பஞ்சமூர்த்திகளுடன் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளள் நிகழ்ச்சி
கும்பகோணம், நவ. 16 -
ஐப்பசி கடைமுழுக்கை முன்னிட்டு இன்று கும்பகோணம் நாகேஸ்வரசுவாமி பஞ்சமூர்த்திகளுடன் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளள் நிகழ்ச்சி கொரோனா குறித்த, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி, திருக்கோயில் வளாகத்திலேயே, அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அஸ்திரதேவரை சிவாச்சாரியார் மும்முறை அண்டா நீரில் முக்கி...
வெகு சிறப்பாக நடைப்பெற்ற கும்பகோணம் மாமரத்து விநாயகர் ஆலய கும்பாபிஷேகம் ..
கும்பகோணம், செப். 05 -
கும்பகோணம் கும்பேஸ்வரன் கோவில் திருமஞ்சனம் வீதியில் உள்ள, மாமரத்து விநாயகர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
https://youtu.be/xD6u7m-VDEU
கும்பகோணத்தில் கும்பேஸ்வரன் கோவில் திருமஞ்சனம் வீதியில் பள்ளியில் உள்ள, மாமரத்து விநாயகர் ஆலயத்தின் திருப்பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று முன்தினம் காவிரி ஆற்றிலிருந்து புனிதநீர்...
மிகவும் பழமை வாய்ந்ததும் சக்தி வாய்ந்ததுமான ஆமூர் கிராம அருள்மிகு ஸ்ரீஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் ஆலயத்தில் நடைப்பெற்ற ...
பொன்னேரி, மார்ச். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்திற்கு அடுத்துள்ள ஆமூர் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்ததும், சக்தி வாய்ந்ததுமான பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம் புனரமைப்பு பணிகள் பக்தர்கள் நிதியுதவியுடன் நடைபெற்று வந்தது.
அப்பணிகள் நிறைவடைந்ததை...
கொடியேற்றத்துடன் தொடங்கியது.. திருபுவனம் ஸ்ரீகம்பகரேஸ்வரர் திருக்கோயில் உருத்திரபாத திருநாள் உற்சவம் ..
கும்பகோணம், மார்ச். 09 -
கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோயில் உருத்திரபாத திருநாள் உற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
https://youtu.be/HVxJTAIxL24
கும்பகோணம் அடுத்த திருவிடைமருதூர் அருகே உள்ள திருக்கயிலாய பரம்பரைத் தருமை ஆதீனத்திற்கு சொந்தமான திருபுவனம் கம்பகரேஸ்வரர் சுவாமி திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோயில் பல்வேறு இன்னல்களை...
திருப்பனந்தாள் அருணஜடேசுவரர் ஆலயத்தின் சித்திரை பெருவிழா தேரோட்டம் ..
கும்பகோணம், ஏப். 15 -
கும்பகோணம் அருகாமையிலுள்ள பிரசித்தி பெற்ற திருப்பனந்தாள் அருணஜடேசுவரர் ஆலயத்தின் சித்திரை பெருவிழா தேரோட்டம் நடைபெற்றது. இதில் அரசு தலைமை கொறடா உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுத்தனர்.
https://youtu.be/vnUVwbW2pQw
கும்பகோணம் அருகில் உள்ள திருப்பனந்தாளில் பிரசித்தி பெற்ற பெரிய நாயகி...
நூறாண்டு காலமாக நடைப்பெற்று வரும் தஞ்சாவூர் முத்துப்பல்லாக்கு திருவிழா …
தஞ்சாவூர், மே. 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு...
தஞ்சாவூரின் பாரம்பரிய திருவிழாவாக கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் அம்மாவட்டத்தின் முக்கிய திருவிழாவான முத்துப் பல்லக்கு திருவிழா தஞ்சை நகர் முழுவதிலும் உள்ள முருகன், விநாயகர் ஆலயங்களில் இருந்து 15 அலங்கரிக்கப்பட்ட ...
மகா சிவராத்திரியை முன்னிட்டு நாகேஸ்வரம் அருள்மிகு காமாட்சியம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரசுவாமி திருக்கோயிலில் விடிய விடிய நடைப்பெற்ற சிறப்பு அபிஷேக...
கும்பகோணம், பிப். 19 -
கும்பகோணம் மகாமகம் பெருவிழா தொடர்புடைய 12 சிவாலயங்களில் ஒன்றான காமாட்சியம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரசுவாமி திருக்கோயிலில் விடிய விடிய சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது, இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர்
ஒவ்வொரு ஆண்டும், மாசி மாதம் வரும் சிவராத்திரி மகா சிவராத்திரியாக...
விஸ்வநாதரபுரம் அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன், ஸ்ரீவீரன் மற்றும் ஸ்ரீ பேச்சாயியம்மன் ஆலயத்தில் நடைப்பெற்ற மகா கும்பாபிஷேகம் …
கும்பகோணம், ஏப். 10 -
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுகா, இந்து மதத்தில் ஆறு வழிபாட்டு முறைகள் உள்ளதெனவும், அதில் சக்தி (சக்கரம் ) வழிபாடு மிகச் சிறப்பான இடத்தை வலங்கைமானில் உள்ள இத்திருத்தலம் பெற்றுள்ளதாக இந்து மத நம்பிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், இவ்வுலகத்தில் அம்பிகை பராசக்தியாகவும் மேலும்...
ஆறாவது முறையாக மயிலாடுதுறை புதுத்தெரு ஸ்ரீமகா காளியம்மன் ஆலயத்தின் வாயில் உண்டியல் உடைப்பு : மர்மநபர்கள் உண்டியலை உடைத்து...
மயிலாடுதுறை, பிப். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் சந்திரசேகர் ...
மயிலாடுதுறை மாவட்டம், 2 ஆம் நம்பர் புதுத்தெரு அமைந்துள்ள ஶ்ரீமகா காளியம்மன் ஆலயத்தின் வாயிலில் உள்ள உண்டியலில் 6 வது முறையாக உடைக்கப்பட்டுள்ளது. திருட்டில் ஈடுப்பட்ட 2 மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து திருடிச்செல்லும் சிசிடிவி பதிவுகளுடன்...






















