டாஸ்மாக்கினை அகற்றக்கோரி வினோதமான முறையில் சாமியிடம் கோரிக்கை மனுவளித்த பட்டாபிராம் பகுதி மக்கள் …
பட்டாபிராம், சனவரி. 23 –
மதுபானக்கடையை அகற்றக் கோரி வினோதமான முறையில் பட்டாபிராம் அருள்மிகு ஸ்ரீதர பெருமாள் திருக்கோயிலில் மனுக் கொடுத்து கோரிக்கை முழக்கமிட்டனர் அப்பகுதி பொதுமக்கள்.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்துள்ள பட்டாபிராம் பகுதியில் அமைந்துள்ளது. அருள்மிகு ஸ்ரீதர பெருமாள் திருக்கோயில். இந்நிலையில் அக்கோயிலுக்கு எதிரில் விதிமுறைகளுக்கு மாறாக...
பெரியநத்தம் கிராமத்தில் உள்ள இரண்டுக் கோயில்களில் திருட்டு : அம்மன் தங்கத் தாலியை திருடிவிட்டு, பட்டுச்சேலையை எரித்துவிட்டு சென்ற...
காஞ்சிபுரம், பிப். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் ...
காஞ்சிபுரம் மாவட்டம், பெரிய நத்தம் கிராமத்தில் அமைந்துள்ள இரண்டு கோவில்களில், அம்மன் கழுத்தில் அணிந்திருந்த தங்க தாலியை திருடி வட்டு, சிலையில் அணிந்திருந்த பட்டுப் புடவைகளை எரித்து சென்ற மர்ம நபர்களை பிடிக்க மாகரல் காவல்துறையினர் தீவிர...
வெகு சிறப்பாக நடைப்பெற்ற கீழபறட்டை அருள்மிகு தில்லை விநாயகர், பாலமுருகன், சீதளாம்பிகை, மகாமாரியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் …
கும்பகோணம், ஏப். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ..
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள கீழ்ப்பறட்டை கிராமத்தின் பிரதான சாலையில் அமைந்துள்ள அருள்மிகு தில்லை விநாயகர், பாலமுருகன், சீதளாம்பிகை, மகாமாரியம்மன், மற்றும் எல்லை தெய்வம் ஸ்ரீ கிராம பிடாரி அம்மன் ஆலயத்தில் 20...
இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் பிறந்த நாளை முன்னிட்டு காஞ்சிபுரம் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் திருக்கோயிலில் நடைப்பெற்ற...
காஞ்சிபுரம், ஏப். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் …
ஸ்ரீ லஷ்மி நரசிம்மர் கோவிலில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பிறந்தநாள் முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைப்பெற்றது.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட செவிலிமேடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவிலில் இந்து மக்கள் கட்சி...
வெகுச்சிறப்பாக சீர்காழி சட்டைநாதர் திருக்கோயிலில் நடைப்பெற்ற சிறப்பு கோ பூஜை …
சீர்காழி, மே. 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்...
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. மேலும் அக்கோயிலில் திருநிலைநாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள் பாலித்து வருகிறார்.
இந்நிலையில் வைகாசி மாத பிறப்பை முன்னிட்டு அத்திருத்தலத்தில் சிறப்பு கோபூஜை...
சோழமன்னர் காலத்தில் கட்டப்பட்ட காட்டூர் அருள்மிகு அபிராமி அம்மன் சமேத ஸ்ரீசுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் நடைப்பெற்ற மகா கும்பாபிஷேகம் …
திருவாரூர், ஜூன். 01 –
திருவாரூர் அடுத்துள்ள காட்டூரில் சோழ மன்னர்களால் கட்டப்பட்ட 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு அபிராமி் அம்மன் சமேத சுந்தரேஸ்வரர் திருக்கோயில் அப்பகுதியில் உள்ளது. அத்திருக்கோயிலின் மகாகும்பாபிஷேகம் இன்று வெகு சிறப்பாக நடைப்பெற்றது.
அதனை முன்னிட்டு, பிரமாண்ட யாகசாலை அமைக்கப்பட்டு சுவாமிக்கும், அம்பாளுக்கும் நவாக்கின...
தரிசன நேரத்திற்கு முன்னதாகவே கோவில் கதவு மூடப்பட்டதால் … ஆவேசத்துடன் ரகளையில் ஈடுப்பட்ட சிறுவாபுரி அருள்மிகு ஸ்ரீமுருகன் திருக்கோயிலுக்கு...
ஆரணி, மார்ச். 15 -
திருவள்ளூர் மாவட்டம், ஆரணியை அடுத்துள்ள சிறுவாபுரி கிராமத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும், மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. மேலும் இத்திருக்கோயிலில் அருள்பாலித்து வரும் ஸ்ரீமுருகப் பெருமானுக்கு செவ்வாய்க்கிழமை உகந்த நாளாக கருதப்படுகிறது.
இதனால், இத்தினத்தில் இத்திருக்கோயிலுக்கு...
கொரநாட்டு கருப்பூரில் நடைப்பெற்ற ஸ்ரீசுந்தரவிநாயகர் திருகோயில் மகா கும்பாபிஷேகம் ..
கும்பகோணம், ஆக. 29 -
கும்பகோணம் அருகே உள்ள கொரநாட்டு கருப்பூர் ஊராட்சியின் கீழத் தெரு ஸ்ரீசுந்தரவிநாயகர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
https://youtu.be/V-fQ-iskdPc
இவ்வாலயத்தின் திருப்பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று காவிரி ஆற்றிலிருந்து புனிதநீர் நிரப்பிய கடங்கள் நாதஸ்வர மேள தாள மங்கல வாத்தியங்கள் முழங்க, யாக...
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஜூரம் பரவாமல் தடுக்க ஜூரதேவர் சுவாமிக்கு நடைப்பெற்ற சிறப்பு அபிஷேகம்
திருவாரூர், செப். 18 -
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஜூரம் பரவாமல் தடுக்க பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்தில் உள்ள ஜூரதேவர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது.
https://youtu.be/N1tQx6UzQ-E
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக, குழந்தைகள் முதல் பெரியவர்கள் என பாரபட்சமின்றி ஜூரத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுபோன்று...
திருநறையூர் அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயிலில் நடைப்பெற்ற சனி பெயர்ச்சி : மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடம்...
கும்பகோணம், டிச. 20 –
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருநறையூரில் அமைந்துள்ள அருள்மிகு இராமநாத சுவாமி திருக்கோயிலில் இன்று மாலை சனிப் பெயர்ச்சி நடைப்பெற்றது. அத்திருக்கோயிலில் மங்கள சனிஸ்வர பகவான் இருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப...
























