Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு பொன்னேரி பகுதி மக்களுக்கு அழைப்பிதழ் வழங்கி அழைப்பு விடுத்த திருவள்ளூர் கிழக்கு மாவட்ட...

பொன்னேரி, டிச. 31 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் தடப்பெரும்பாக்கம் மற்றும் பொன்னேரி பேருந்து நிலையம் அருகில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் மன் கி பாத் (மனதின் குரல்) நிகழ்ச்சி கானொலி மூலம் இந்தியா முழுவதும் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்நிலையில் அந்நிகழ்ச்சியை மக்கள் அனைவரும் நேரலையில் பார்க்கும் ஏற்பாட்டினை...

பாண்டூர் கிராமத்தில் நடைப்பெற்ற சப்த கன்னி ஆலய மாசி மகா பெருவிழா : பால்குடம் மற்றும் காவடி சுந்து...

மயிலாடுதுறை, பிப். 23 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் ... மயிலாடுதுறை மாவட்டம், பாண்டூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சப்தகன்னி ஆலயத்தின் மாசி மக பெரு விழா இன்று வெகுச் சிறப்பாக நடைப்பெற்றது. அதனை முன்னிட்டு, திரளான பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடிச் சுமந்து வந்து...

திருவண்ணாமலை கிரிவலத்திற்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரும் பணி மும்முரம் ..

திருவண்ணாமலை. டிச.3- திருவண்ணாமலையில் கிரிவலம் வரும் பக்தர்களுக்கு ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் மேற்பார்வையில் அடிப்படை வசதிகளை செய்துத் தரும் பணி படு மும்முரமாக நடைபெற்றது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 27ந் தேதி முதல் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று பஞ்ச மூர்த்திகள் தேரோட்டம் நடைபெறுகிறது....

வட காஞ்சி என்றழைக்கப்படும் மீஞ்சூர் அருள்மிகு ஸ்ரீவரதராஜ பெருமாள் திருக்கோயிலில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற வைகாசி திருத்தேரோட்டம் …

மீஞ்சூர், மே. 26 – தம்பட்டம் செய்திகளுக்காக பாலகணபதி…. திருவள்ளூர் மாவட்டம், வடக்காஞ்சி என அழைக்கப்படும் மீஞ்சூரில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ பெருந்தேவி தாயார் சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாளின் வைகாசி தேரோடும் திருவிழா கடந்த 20 ஆம் தேதி கொடியேற்றத்துடன்  துவங்கியது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவின்...

கும்பகோணம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பள்ளி வாசலில் நடைப்பெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி …

கும்பகோணம், மார்ச். 13 - தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், கும்பகோணத்தில் ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய 9 வது மாதத்தில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரமலான் பண்டிகை அடுத்த மாதம் கொண்டாடப்பட உள்ள நிலையில் ரம்ஜான்...

செங்கல்பட்டு அருகே உள்ள அருள்மிகு யோக ஹயக்ரீவர் திருக்கோயிலில் நடைப்பெற்ற பொதுத் தேர்வெழுதும் மாணவர்களுக்கான சிறப்பு பூஜை :...

செங்கல்பட்டு, ஏப். 03 - தமிழ்நாட்டில் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நடைப்பெற்று வருகிறது. மேலும் இன்னும் ஒருசில நாட்களில் + 1 மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நெருங்கும் நிலையில், அத்தேர்வினை எதிர்கொள்ளும் அம்மாணவர்கள் தேர்வு பற்றிய பதற்றம் இல்லாமல் இருக்கவும், மேலும் பாடங்களை...

பொன்னேரி வட்டம், மெதூர் அடுத்துள்ள எடக்குப்பத்தில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீ நூக்காளம்மன் திருக்கோயில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் ..

பொன்னேரி, செப். 09 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், மெதூர் அடுத்துள்ள  எடக்குப்பத்தில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ நூக்காளம்மன் திருக்கோயில் இக்கோயிலின் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்காக நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைப்பெற்றது. அதில் கணபதி ஹோமம், கோ பூஜை, மூலமந்திர...

புத்தாடை அணிந்து புனித ரமலான் திருநாளைக் கொண்டாடிய இஸ்லாமிய பெருமக்கள் : மசூதிகளில் சிறப்பு தொழுகைக்கு பின்பு ஒருவருக்கொருவர்...

திருவள்ளூர், ஏப். 11 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்... ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இன்று இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து மசூதிகளில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர் அதனைத் தொடர்ந்து  அவர்கள் அன்போடு ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி கொண்ட தங்கள் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். இஸ்லாமியர்களின் புனித மாதம் ரமலான். உலகெங்கிலும் உள்ள இஸ்லாமிய...

நல்லமாங்குடி மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழாவில் தீ குண்டத்தில் விழுந்து பக்தர்கள் இருவருக்கு படுகாயம் ..

திருவாரூர், ஏப். 29 - திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள நல்லமாங்குடியில் மாரியம்மன் கோவில் தீமிதிமிதி திருவிழா நடைபெற்றது. அதில் நேர்த்திக்கடன் செலுத்த தீயில் இறங்கிய ஒருவரும் பூசாரியும் தீ குண்டத்தில் விழுந்து படுகாயம் அடைந்தனர்.   இந்த  விழாவில் சக்தி கரகம் எடுத்து வந்த பூசாரியும் அதனைத் தொடர்ந்து...

திருவாரூர் கமலாலயத் திருக்குளத்தில் நடைப்பெற்ற பங்குனி உத்திர தீர்த்தவாரி … திரளான பக்தர்கள் புனித நீராடல் …

திருவாரூர், மார்ச். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் திருவாரூர் மாவட்டம், 12 மகா மகத்திற்கு நிகரானதாக கருதப்படும் திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தின் பங்குனி உத்திர தீர்த்தவாரி ஆலய திருக்குளமான கமலாலயத் திருக்குளத்தில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெற்றது. திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயம்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS