Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

சுவாமிமலையில் ஸ்ரீசுவாமிநாத சுவாமி வழிப்பாட்டுக் குழுவினர் சார்பில் நடைப்பெற்ற மார்கழி மாத பவுர்ணமி கிரி வலம் …

கும்பகோணம், டிச. 27 - தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள சுவாமி மலையில் ஸ்ரீ சுவாமிநாத சுவாமி வழிபாட்டுக் குழுவினர் சார்பில் மார்கழி மாத பௌர்ணமி கிரிவலம் வெகுச் சிறப்பாக நடைபெற்றது. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கிரிவலம் சென்றனர். https://youtu.be/aR3nkhciw2E சுவாமிமலையில் மாதம் தோறும் பௌர்ணமி கிரிவலம்...

மன்னார்குடி அருள்மிகு பிரஹன் நாயகி அம்பாள் சமேத ஜெயங்கொண்ட நாதர் திருக்கோயிலில் நடைப்பெற்ற ஆரூத்ரா தரிசன விழா …

மன்னார்குடி, டிச. 27 – திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருள்மிகு பிரஹன்நாயகி அம்பாள் சமேத ஸ்ரீ ஜெயங்கொண்டநாதர் திருக்கோவிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு உற்சவர் நடராஜர், சிவகாமி அம்மையார் மாணிக்கவாசகர், ஆகியோருக்கு பல்வேறு அபிஷேக திரவியங்களான மாபொடி,  மஞ்சள்தூள்,  திராவிபொடி , பழ வகைகள் ,...

ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு 36 வகையான வாசனைத் திரவியங்களோடு கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரருக்கு நடைப்பெற்ற சிறப்பு அபிஷேகம்...

கும்பகோணம், டிச. 27 - தஞ்சை மாவட்டம், கும்பகோண மாநகரில் இந்துக்களின் முக்கிய பண்டிகைகளுள் ஒன்றான ஆருத்ரா தரிசனமாகும். அந்நாளில் சிவபெருமானின் தெய்வீக நர்த்தன தரிசனத்தை உலக மக்கள் கொண்டாடி வணங்கும் நாளாக அது கொண்டாடப்படுகிறது. மேலும் அது மார்கழி மாதத்தின் பெளர்ணமி நன்னாளில், திருவாதிரை நட்சத்திரத்தில் நடராஜ...

திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைப்பெற்ற ஆரூத்ரா தரிசன விழா : தனது வலது பாதத்தை காட்டி பக்தர்களுக்கு...

திருவாரூர், டிச. 27 - திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நேற்று நடைப்பெற்ற ஆரூத்ரா தரிசனத்தையொட்டி ஸ்ரீதியாகராஜ சுவாமி தனது வலது பாதத்தை பக்தர்களுக்கு காண்பித்து அருள்பாலித்து வருகிறார். இந்நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு நீண்ட வரிசையில் நின்று வழிபட்டு வருகின்றனர். https://youtu.be/oDPv9Tw6ySI மேலும் இவ்வாலயத்தில், எழுந்தருளியுள்ள ஸ்ரீதியாகராஜ சுவாமி வருடத்திற்கு...

கிறிஸ்துமஸ் தினத்தினை முன்னிட்டு கும்பகோணம் தூய அலங்கார அன்னை பேராலயத்தில் நடைப்பெற்ற சிறப்பு திருப்பலி பிரார்த்தனை …

கும்பகோணம், டிச. 26 – தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரத்தில் இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினத்தினை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையாக நேற்று கொண்டாடி மகிழ்ந்தனர். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் விழா உலகம் முழுவதும் கோலாகமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், 2023ம் ஆண்டுக்கான கிறிஸ்துமஸ் பண்டிகையினை...

நாச்சியார்கோவில் அருள்மிகு ஸ்ரீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற சொர்க்கவாசல் திறப்புவிழா நிகழ்ச்சி …

நாச்சியார்கோவில், டிச. 23 -  தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள உலக பிரசித்தி பெற்ற கல்கருட தலமானதும், 108 வைணவ தலங்களில் 20வது தலமாக ஆன்மீகப் பெரியோர்களால் போற்றப்படும் நாச்சியார்கோயில் அருள்மிகு ஸ்ரீ சீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் நடைப்பெற்று வரும் நடப்பாண்டிற்கான மார்கழி  தெப்போற்சவம்  திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான...

வைகுண்ட ஏகாதசியினை முன்னிட்டு திருச்சேறை அருள்மிகு ஸ்ரீ சாரநாயகி தாயார் சமேத சாரநாதப்பெருமாள் திருக்கோயிலில் நடைப்பெற்ற சொர்க்க வாசல்...

கும்பகோணம், டிச. 23 – தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள 108 வைணவ தலங்களில் 12 வது தலமான விளங்கி வரும், திருச்சேறையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சாரநாயகி தாயார் சமேத சாரநாதப் பெருமாள் திருக்கோயிலில்  வைகுண்ட ஏகாதசியினை முன்னிட்டு இன்று, சர்வ அலங்காரத்தில், பெருமாள் மங்கல...

திருக்கண்ணமங்கை அருள்மிகு ஸ்ரீ பக்தவச்சல பெருமாள் திருக்கோயிலில் நடைப்பெற்ற சொர்க்கவாசல் திறப்பு விழா : திரளான பக்தர்கள் பங்கேற்பு

திருவாரூர், டிச. 23 - திருவாரூர் மாவட்டம், திருக்கண்ணமங்கை பகுதியில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ பக்தவச்சல பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. மேலும் அத்திருக்கோயிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு விழா நிகழ்ச்சி வெகுச் சிறப்பாக நடைபெறுவது வழக்கமாகும். https://youtu.be/FKPB6AEkWW8 அதுப்போன்றே நடப்பாண்டான வைகுண்ட ஏகாதசி...

வெகு விமர்சையாக திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் ஆலயத்தில் நடைப்பெற்ற சனி பெயர்ச்சி விழா : நீண்ட வரிசையில் நின்று...

திருத்துறைப்பூண்டி, டிச. 21 - திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், திருக்கொள்ளிக்காட்டில்  எழுந்தருளும் பொங்கு சனீஸ்வரர் திருக்கோயிலில், தனி சந்நிதி கொண்டும் கையில் ஏர் கலப்பையுடன் சனி பகவன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். மேலும் இரண்டரை ஆண்டுக்கு ஒரு முறை ஒரு வீட்டில் இருந்து மற்றொரு வீட்டிற்கு சனிபகவான்...

ஸ்ரீ சனி பகவான் அவதரித்த திருக்கொடியலூர் ஸ்தலத்தில் நடைப்பெற்ற சனி பெயர்ச்சி விழா…

குடவாசல், டிச. 21 - திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுக்கா திருக்கொடியலூரில் அமைந்துள்ள  புராதன சிறப்பு மிக்க ஸ்தலமான ஸ்ரீ அகத்தீஸ்வரர் சிவாலயத்தின் தனி சன்னதியில் அனுக்கிரக முர்த்தியாக  ஸ்ரீ மங்கள சனீஸ்வர பகவான் அருள்பாலிக்கிறார். மேலும் ஸ்ரீசனிஸ்வர பகவான் பிறந்த ஸ்தலம் என்ற சிறப்புக்குரியது இவ்வாலயம்.  பல்வேறு சிறப்புகளைக்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS