வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற ஆயிரமாண்டு பழமை வாய்ந்த திருத்துறைப் பூண்டி அஸ்வினி நட்சத்திர பரிகார ஸ்தலமான சிவ ஆலயத் திருத்தேரோட்டம்
திருத்துறைப்பூண்டி, ஏப். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்...
திருத்துறைப்பூண்டியில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுக்கு மேல் பழமையான அஸ்வினி நட்சத்திர பரிகார ஸ்தலமான சிவாலயத்தில் சித்திரை தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் ஆயிரம் ஆண்டுக்கு மேல் பழமையான அஸ்வினி நட்சத்திர பரிகார ஸ்தலமான அருள்மிகு...
தமிழ் புத்தாண்டு திருநாளை முன்னிட்டு தஞ்சை பெரியக்கோவிலில் நடைப்பெற்ற சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை : திரளான பக்தர்கள்...
தஞ்சாவூர், ஏப். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு..
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் சிறப்பு பூஜைகள் சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்று வருகிறது பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம் சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. அதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்...
ஒப்பிலியப்பன் வேங்கடாசலபதி சுவாமி திருக்கோயிலில் நடைப்பெற்ற மூன்று திருக்குடை உபய உற்சவ ஊர்வலம்
கும்பகோணம், அக் 10 -
கும்பகோணம் அருகே உள்ள தமிழக திருப்பதி என போற்றப்படும் 108 திவ்ய தேசங்ககளில் ஒன்றான ஒப்பிலியப்பன் வேங்கடாசலபதிசுவாமி திருக்கோயிலில் இந்து தர்ம சேவா அறக்கட்டளை சார்பில் மூன்று திருக்குடை உபய உற்சவ ஊர்வலம் நடைபெற்றது. இந்நிகழ்வில் இந்து மக்கள் கட்சி மாநில தலைவர்...
கோவிந்தபுரம் விட்டல் ருக்மிணி சமஸ்தான் கோயிலுக்கு வருகை தந்த தருமை ஆதீனம் … பூரண கும்ப மரியாதையுடன் மேளதாளம்...
கோவிந்தபுரம், சனவரி. 23 -
தம்பட்டம் செய்திகளுக்காக தஞ்சாவூர் மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ....
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுக்கா கோவிந்தபுரம் விட்டல் ருக்மிணி சமஸ்தான் கோயிலுக்கு, நேற்று தருமை ஆதீனம் 27வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் வருகைப்புரிந்தார்....
ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு நீண்ட வரிசையில் நின்று சுவாமிமலை சுவாமி நாத சுவாமி திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்த...
கும்பகோணம், ஜன. 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக தஞ்சை மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள சுவாமிமலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் தமிழ் கடவுளான முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயிலில் அறுபது தமிழ் வருட தேவதைகளும்...
நடுவக்கரை ஸ்ரீ பாட்ட முனீஸ்வரர் ஆலயத்தில் அலகு குத்தி, காவடியெடுத்து, பால்குடம் சுமந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
நடுவக்கரை, ஜூலை. 27 -
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள புளியம்பேட்டை நடுவக்கரை கிராமத்தில் காவல் தெய்வமாக அமர்ந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ பாட்ட முனீஸ்வரர் ஆலயத்தில் பக்தர்கள் பால்குடம் சுமந்து வந்தும், அலகு குத்தி, காவடி எடுத்து வந்தும் முக்கிய தெரு வீதிகளில் வலம்...
மகா தீபத்திரு நாளன்று திருவண்ணாமலையில் மலையேற 2500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி : மாவட்ட நிர்வாகம் உத்தரவு
திருவண்ணாமலை, டிச. 3 -
திருவண்ணாமலை தீபத்திருவிழாவுக்கு வரும் பக்தர்கள் கற்பூரம், பட்டாசு கொண்டு வரக்கூடாது. மேலும், மகாதீபத்தன்று காலை 6 மணி முதல் பகல் 2 மணி வரை 2500 பக்தர்கள் மட்டுமே மலையில் ஏற அனுமதிக்கப்படுவார்கள் என மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில்...
மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்தில் தொடங்கிய நான்கு நாட்கள் நடைப்பெறும் நாட்டியஞ்சலி … பார்வையாளர்களை கவர்ந்த பல்வேறு நாட்டியக் கலைஞர்கள்...
மயிலாடுதுறை, மார்ச். 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
மயிலாடுதுறை மாவட்டம், சிவராத்திரியை முன்னிட்டு, மயூரநாதர் ஆலயத்தில் நான்கு நாட்கள் நடைப்பெறும் நாட்டிய அஞ்சலி நிகழ்ச்சி நேற்று துவங்கியது. அதில் பல்வேறு நாட்டியக் கலைஞர்கள் பங்கேற்ற நாட்டிய, நாடகங்கள் அதனைக் காண வந்த பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது.
மயிலாடுதுறை...
தீபத்திருவிழாவின் 7 ஆம் நாளான நேற்று, திருவண்ணாமலையில் நடைப்பெற்ற மகா தேரோட்டம் : அண்ணாமலைக்கு அரோகரா என்ற...
திருவண்ணாமலை, டிச. 4 -
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவின் பிரசித்திபெற்ற மகா தேரோட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது 'அண்ணாமலையாருக்கு அரோகரா' என பக்தி முழக்கம் விண்ணை பிளக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
இத்தேரோட்டத்தை முன்னிட்டு 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். திருவண்ணாமலை கார்த்திகை...
அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திரு தேவன்குடி அருள்மிகு ஶ்ரீகோதண்ட இராம சுவாமி திருக்கோவிலில் நடைப்பெற்ற சிறப்பு...
திருத்தேவன்குடி, சனவரி. 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக திருவாரூர் மாவட்டச் செய்தியாளர் ஆரூர்.கே.நாகராஜ் ...
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீகோதண்டராம ஸ்வாமி திருக்கோயில் சுமார் 500 ஆண்டுகள் பழமையான ஆலயம் என அவ்வாலய தல வரலாறு தெரிவிக்கின்றது. மேலும் அவ்வாலயத்தில் தேவங்குடி கோதண்ட இராமஸ்வாமி கைங்கரிய...
























