Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

நவக்கிரகத் தலங்களில் ராகுக்குரிய தலமாக போற்றப்படும் திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி திருக்கோயிலில் வைகாசி பெருவிழாவின் 10 நாள் தீர்த்தவாரி திருவிழா...

கும்பகோணம், ஜூன். 12 - கும்பகோணம் அருகேவுள்ள நவக்கிரக தலங்களில் ராகு பகவானுக்குரிய தலமாக போற்றப்படும். திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி திருக்கோவிலில், வைகாசி விசாகப் பெருவிழாவின் 10ம் நாளான இன்று வைகாசி விசாகத்தை முன்னிட்டு நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்வு நடைப்பெற்றது. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு புனித...

திருப்பனந்தாள் அருணஜடேசுவரர் ஆலயத்தின் சித்திரை பெருவிழா தேரோட்டம் ..

கும்பகோணம், ஏப். 15 - கும்பகோணம் அருகாமையிலுள்ள பிரசித்தி பெற்ற திருப்பனந்தாள் அருணஜடேசுவரர் ஆலயத்தின் சித்திரை பெருவிழா தேரோட்டம் நடைபெற்றது. இதில் அரசு தலைமை கொறடா உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுத்தனர். https://youtu.be/vnUVwbW2pQw கும்பகோணம் அருகில் உள்ள  திருப்பனந்தாளில் பிரசித்தி பெற்ற பெரிய நாயகி...

வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற திருவிடைமருதூர் அருள்மிகு ஸ்ரீசித்திவிநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம் … திரளான பக்தர்கள் பங்கேற்பு …

கும்பகோணம், ஆக. 21 – கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுகா பெரும்பாண்டி, அசூர் ஊராட்சியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் மிகவும் பிரசித்திப் பெற்ற அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின், மகா கும்பாபிஷேகம் பல ஆண்டுகளுக்கு பிறகு, பல மாதங்களாக நடைபெற்று வந்த, கும்பாபிஷேக...

மேலக்காவேரி கற்பகம்பாள் சமேத கைலாசநாதர் திருக்கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண வைபவம் ..

கும்பகோணம், மார்ச். 19 கும்பகோணம் அருகே மேலக்காவேரி கற்பகாம்பாள் சமேத கைலாசநாதர் திருக்கோயிலில் நேற்றிரவு பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம் வெகு சிறப்பாக நடைபெற்றது இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர் https://youtu.be/44GCL3mu334 கும்பகோணம் அருகே மேலக்காவேரி அமைந்துள்ளது. இத்திருக்கோயில் பழமையும், பெருமையும் வாய்ந்த சைவத்திருத்தலம், கற்பகாம்பாள்...

வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற தேரழந்தூர் அருள்மிகு ஸ்ரீசந்தான காளியம்மன் திருக்கோயில் 19 ஆம் ஆண்டு பால்குட காவடி திருவிழா...

குத்தாலம், மே. 08 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் ... மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அடுத்துள்ள தேரழந்தூர் கிராமத்தில் பழமை வாய்ந்த சந்தான காளியம்மன் ஆலயத்தின் 19 ஆம் ஆண்டு  பால்குடம் காவடி திருவிழா நடைபெற்றது. முன்னதாக வேதபுரீஸ்வரர் ஆலய திருக்குளத்திலிருந்து சக்தி கரகம் அழகு காவடி அலங்கார...

பதினைந்து ஆண்டுகளுக்கு பின்பு கும்பகோணம் மேலையூர் கிராமப் பகுதியில் உள்ள ஐந்து திருக்கோயிலுகளுக்கு வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற மகா கும்பாபிஷேகம்...

கும்பகோணம், டிச. 07 - தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகராம் அருகேவுள்ள மேலையூர் கிராமத்தில் இன்று ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்,  ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பிகை சமேத  ஸ்ரீ சந்திரமெளலீஸ்வரர்,  ஸ்ரீ செல்லியம்மன்,  ஸ்ரீ அய்யனார்  ஆகிய அப்பகுதியில் வெகு பிரசித்திப்பெற்ற 5 திருக்கோயில்களுக்கு 15 ஆண்டுகளாக பிறகு...

வெள்ளி சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஸ்ரீபரம்பதநாதன் திருக்கோலத்தில் எழுந்தருளி வீதிவுலா வந்த காஞ்சி ஸ்ரீவரதராஜப்பெருமாள்…

காஞ்சிபுரம், மே. 23 – தம்பட்டம் செய்திகளுக்காக தினேஷ்... காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் வைகாசி பிரம்மோற்சவ 4-ம் நாள் காலை உற்சவம். வெள்ளி சேஷ வாகனத்தில் எழுந்தருளி, ஸ்ரீதேவி பூதேவியுடன், ஸ்ரீ பரமபதநாதன் திருக்கோலத்தில் காட்சியளித்து வீதி உலா  வந்தார் ஸ்ரீவரதராஜ பெருமாள். 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான...

கும்பகோணம் அருள்மிகு ஒப்பலியப்பன் திருக்கோயில் பகலிராப்பொய்கை புஸ்கரணியில் நடைப்பெற்ற பங்குனி தீர்த்தவாரி உற்சவம் …

கும்பகோணம், மார்ச். 19 - கும்பகோணம் அருகேயுள்ளதும், தமிழக திருப்பதி என்று பலரால் போற்றப்படுவதும், மேலும், 108 திவ்ய தேசங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ ஒப்பிலியப்பன் திருக்கோயிலில் பங்குனி பெருவிழாவினை முன்னிட்டு பகலிராப்பொய்கை புஷ்கரணியில், உற்சவரவரான அருள்மிகு ஸ்ரீ பொன்னப்பர்சுவாமி, அருள்மிகு ஸ்ரீ பூமிதேவி தாயார், சக்கரத்தாழ்வார் மற்றும்...

கும்பகோணம் : சாரங்கபாணி சுவாமி திருக்கோயிலின் சித்திரை பெருவிழாவின் இவ்வாண்டு நிறைவு விழா நிகழ்ச்சி : சாரங்கபாணி, சக்ரபாணி...

கும்பகோணம், மே. 23 - 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான கும்பகோணம் சாரங்கபாணிசுவாமி திருக்கோயிலில் சித்திரை பெருவிழாவின் நிறைவாக, இன்று இரவு, சாரங்கபாணிசுவாமி, சக்ரபாணிசுவாமி மற்றும் சக்ரவர்த்தி திருமகன் ஆகிய மூவரும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட விசேஷமான தனித்தனி புஷ்ப பல்லாக்கில் எழுந்தருள,   நாதஸ்வர மேளதாளம் முழங்க,...

புத்தமங்களம் கிராமத்தில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீமகா மாரியம்மன் ஆலய 75 ம் ஆண்டு தீமிதி திருவிழா …

மயிலாடுதுறை, மே. 23 – தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர் ... மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அடுத்துள்ளது சதுர்வேதமங்கலம் என்கிற புத்தமங்களம்,கிராமம் இங்கு கோயில் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் மகா மாரியம்மனுக்கு 75 ஆம் ஆண்டு தீமீதி திருவிழா மிக சிரும் சிறப்பு மாக நடைபெற்றது.இக்கோயிலில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS