அலங்கரிக்கப்பட்ட அழகிய ஓலைச் சப்பரத்தில் திருவீதிவுலா வந்த கும்பகோணம் சைவத்திருத்தல பஞ்சமூர்த்திகள் : மாசிமக உற்சவத்தின் ஒரு பகுதியாக...
கும்பகோணம், மார்ச். 02 -
கும்பகோணத்தில் மகாமக திருவிழா தொடர்புடைய 12 சிவாலயங்கள் மற்றும் 5 வைவண திருத்தலங்களுடன் ஒவ்வொரு ஆண்டும் பத்து நாட்களுக்கு மாசிமக திருவிழா கொடியேற்றத்துடன் சிறப்பாக நடைபெறும்.
அது போல் இவ்வாண்டும் இவ்விழா கடந்த 25ம் தேதி ஆதிகும்பேஸ்வரர், வியாழசோமேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், காசிவிஸ்வநாதர், அபிமுகேஸ்வரர், கௌதமேஸ்வரர்...
வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற மாத்தூர் புனித ஜெயராக்கினி அன்னைத் திருத்தல 155 ஆம் ஆண்டு தேர் பவனி விழா...
கும்பகோணம்,மே. 29 –
கும்பகோணம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுகா, நாச்சியார் கோவிலில் அடுத்துள்ள மாத்தூர் அமைந்துள்ளது, புனித ஜெயராக்கினி அன்னை திருத்தலமாகும்.
இத்திருத்தலத்தின் தேர்பவனி விழா ஆண்டுதோறும், வெகுவிமரிசையாக நடைப்பெறுவது வழக்கமாகும். இந்நிலையில் அவ்வாலயத்தின் 155 ஆம் ஆண்டு விழாவிற்கான நிகழ்வுகள் கடந்த 19 ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு...
மயிலாடுதுறை முதல் திருக்குவளை வரை பக்தி பாதயாத்திரை மேற்கொள்ளும் தருமை ஆதீனம் : திரூவாரூர் எல்லையில் சிறப்பான வரவேற்பளித்த...
திருவாரூர், ஜன. 30 -
சொக்கநாத பெருமானுடன் பாதயாத்திரையாக திருவாரூர் வந்த தருமை ஆதீனத்திற்கு, திருவாரூர் மாவட்ட எல்லையில் பொதுமக்கள் அவருக்கு சிறப்பான வரவேற்பளித்தனர்.
சைவ சமய ஆதீனங்களில் முக்கியமான ஆதீனமாக விளங்கும் தருமை ஆதீனம், கடந்த 23- ஆம் தேதி சொக்கநாத பெருமானுடன் மயிலாடுதுறை அருகே உள்ள தருமபுரத்தில்...
நூறாண்டு காலமாக நடைப்பெற்று வரும் தஞ்சாவூர் முத்துப்பல்லாக்கு திருவிழா …
தஞ்சாவூர், மே. 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு...
தஞ்சாவூரின் பாரம்பரிய திருவிழாவாக கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் அம்மாவட்டத்தின் முக்கிய திருவிழாவான முத்துப் பல்லக்கு திருவிழா தஞ்சை நகர் முழுவதிலும் உள்ள முருகன், விநாயகர் ஆலயங்களில் இருந்து 15 அலங்கரிக்கப்பட்ட ...
அகிலாண்டேஸ்வரி அம்பிகா சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம்
கும்பகோணம், பிப். 7 -
கும்பகோணம் அருகே உள்ள கருவளர்சேரியில் உள்ள பழமையான சிவாலயமான அகிலாண்டேஸ்வரி அம்பிகா சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.
https://youtu.be/16BdiFJdYVM
கும்பகோணம் மற்றும் கும்பகோணத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான...
ஆடுதுறை அருள்மிகு ஸ்ரீமதுரகாளியம்மன் திருக்கோயிலில் நடைப்பெற்ற 94 ஆம் ஆண்டு 1008 பால்குடம் மற்றும் அலகுக்காவடி வீதிவிழா …
கும்பகோணம், ஏப். 17 –
கும்பகோணம் மாநகரம், திருவிடைமருதூர் தாலுக்கா, ஆடுதுறையில் உள்ள கஞ்சான் மேட்டுத்தெருவில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்துவரும் அருள்மிகு ஸ்ரீமதுரகாளியம்மன் திருக்கோயில் இப்பகுதியில் மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக போற்றி வணங்கப்படுகிறது,
மேலும், இத்தலத்தின் 94 வது ஆண்டு திருநடன திருவிழா கடந்த 27 ஆம் தேதி...
ஸ்ரீவைத்தியநாத ஆத்மலிங்கேஸ்வரர் உடனுறை தையல்நாயகி திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு விழா .. பெரவள்ளூர் கிராமத்தில் வெகு சிறப்பாக நடைப்பெற்றது...
பொன்னேரி, மார்ச். 13 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த பெரவள்ளூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ வைத்தியநாத ஆத்மலிங்கேஸ்வரர் உடனுறை தையல்நாயகி அம்மன் திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு விழா மிக சிறப்பாக நடைபெற்றது.
பெரவள்ளூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள பல ஆண்டுகாலம் பழமையான ஸ்ரீ வைத்தியநாத ஆத்மலிங்கேஸ்வரர் உடனுறை தையல்நாயகி அம்மன்...
தஞ்சாவூர் பகுதியில் வெகு பிரபலமான அருள்மிகு ஸ்ரீகோடியம்மன் திருக்கோயில் திருவிழா : பச்சைக்காளி மற்றும் பவளக்காளியம்மனின் வீதிவுலா .....
தஞ்சாவூர், மார்ச். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் மாநகர் பகுதிகளில் மிகவும் பிரபலமாக விளங்கி வரும் அருள்மிகு ஸ்ரீகோடியம்மன் ஆலயத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் பச்சைக்காளி மற்றும் பவளக்காளி அம்மனின் திருவிழா வெகுச் சிறப்பாக நடைபெற்றது. அதில் பங்கேற்ற திரளான...
மேலதிருப்பாலக்குடி கிராம அருள்மிகு ஸ்ரீபால தண்டாயுதபாணி திருக்கோயிலில் நடைப்பெற்ற செண்பகப்பூ உற்சவம் : ரிஷப வாகனத்தில் எழுந்தருளி...
மன்னார்குடி, மே. 12 -
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே மேலத் திருப்பாலக்குடி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீபாலதண்டாயுதபாணி திருக்கோவிலில் 42 ஆம் ஆண்டு செண்பகப்பூ உற்சவம் நேற்று இரவு நடைபெற்றது.
சிவபெருமானுக்கு பிள்ளைக் கறி சமைத்துக் கொடுத்து தனது பக்தியை வெளிப்படுத்திய சிறுதொண்ட நாயனாரின் பக்தியை மெட்சிய சிவபெருமானிடம்...
ஒரே நேரத்தில் அருள் வந்து சாமி ஆடிய நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் : மேப்பூர் தாங்கல் அருகே அருள்மிகு...
பூவிருந்தமல்லி, ஜூன். 26 -
சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்துள்ள பூவிருந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட மேப்பூர் தாங்கல் பகுதியில் அமைந்துள்ளது மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ கெங்கையம்மன் ஆலயமாகும். மேலும் இத்திருக்கோயிலில் நடைப்பெற்ற அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகத்தின் போது, அடிக்கப்பட்ட மேளதாள ஓசைக்கேட்டு நூற்றுக்கும் மேற்பட்ட பெண்...

























