Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ஸ்ரீசாரங்கபாணி திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் பங்குனி பிரமோற்சவ திருவிழா கும்பகோணத்தில் தொடங்கியது

கும்பகோணம், மார்ச். 10 - 108 வைணவத்தலங்களில் 3வது தலமாக போற்றப்படும் கும்பகோணம் சாரங்கபாணிசுவாமி திருக்கோயிலில், கோமளவள்ளி தாயார் பங்குனி பிரமோற்சவ தொடக்கமாக இன்று தாயார் கொடிமரம் அருகே எழுந்தருள, கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர். https://youtu.be/I3gpGZDgOk4 கும்பகோணம் சாரங்கபாணிசுவாமி திருக்கோயில் சுமார்...

காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவில் வைகாசி மாத பிரம்மோற்சவத்தின் 3ம் நாள் கருடசேவை உற்சவம் : வைகுந்தப் பெருமாள்...

காஞ்சிபுரம், மே. 28 - 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றானதும், கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் ஸ்ரீபரமேஸ்வர விண்ணகரம் எனும் பெயர் பெற்றதுமான வைகுந்த வல்லி சமேத ஸ்ரீ வைகுண்ட பெருமாள் திருக்கோவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவம் கடந்த 26ம்தேதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவத்தின் 3ம்...

பெரும்பேடு முத்துக்குமாரசாமி திருக்கோயிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பக்தர்களுக்கு அறுசுவை வழங்கிய முன்னாள் பொன்னேரி எம்.எல்.ஏ. சிறுணியம் பலராமன்...

பொன்னேரி, ஜன. 01 - தம்பட்டம் செய்திகளுக்காக பொன்னேரி செய்தியாளர் பால கணபதி திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள பெரும்பேடு கிராமத்தில் அமைந்துள்ளது முத்துக்குமாரசுவாமி திருக்கோவில், அக்கோவிலில் இன்று ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அந்நிகழ்வில் பங்கேற்க அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து சுமார்...

திருநறையூர் அருள்மிகு திருஇராமநாதசுவாமி திருக்கோயிலில் நடைப்பெற்ற சனிபகவானுக்கு குளிகை கால சிறப்பு வழிபாடு : பயபக்தியுடன் சுவாமி...

கும்பகோணம், ஏப். 19 - கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுகா, நாச்சியார் கோயில் திருநறையூரில் அமைந்துள்ளது அருள்மிகு பருவதவர்த்தினி சமேத திருராமநாதசுவாமி திருக்கோயிலாகும். மேலும் இச்சிறப்புமிக்க திருக்கோயிலில் சனி பகவான் மந்தாதேவி, ஜேஷ்டா தேவி ஆகிய இரு மனைவியுடனனும் மேலும் மாந்தி மற்றும் குளிகன் என்ற இரு புதல்வர்களுடன்...

தைப்பூசத் திருநாளில் தமிழ்கடவுள் முருகனை தரிசிக்க முடியாமல் தவித்தப் பக்தர்கள் … சுவாமிமலை திருக்கோயில் வாசல் முன்...

கும்பகோணம், ஜன. 18 - கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலையில் இன்று (ஜன. 18) நடைபெறும் தைப்பூசத் திருவிழாவில் பக்தா்கள் பங்கேற்க அனுமதியில்லாததால் கோவில் முன்பு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். https://youtu.be/kWwyK51q5Xo அழகன் என்றும் தமிழ் கடவுள் என்றும் போற்றப்படும் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடாக...

புதுச்சேரி உழவர்கரை புனித ஜெயராக்கினி அன்னை ஆலயத்தின் 309-ஆம் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

புதுச்சேரி, மே. 03 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்... புதுச்சேரி மாநிலம் உழவர்கரையில் பழமை வாய்ந்த புனித ஜெயராக்கினி அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 309-ஆம் ஆண்டு திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டு புனித ஜெயராக்கினி அன்னையின் திருக்கொடி...

வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற செங்கல்பட்டு புனித அமல அன்னை ஆலய 12 ஆம் ஆண்டு தேர் திருவிழா …

செங்கல்பட்டு, மே. 28 - செங்கல்பட்டு அருகேவுள்ள NGGO நகரில் அமைந்துள்ளது புனித அமல அன்னை ஆலயமாகும். இவ்வாலயத்தின் 12 ஆம் ஆண்டு தேர் திருவிழா மற்றும் மிக்கேல் அதிதூதர் தேர்திருவிழாவும் அருள்பணி தேவதாஸ் மறைமாவட்ட கண்காணிப்பாளர் தலைமையில் நேற்று நடைப்பெற்றது. மேலும் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற இவ்விழாவிற்கான ஏற்பாடுகள் அனைத்தையும்,...

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நடைப்பெற்ற மாபெரும் விநாயகர் ஊர்வலம்

திருவாரூர், செப். 07 - முத்துப்பேட்டையில் நேற்று விநாயகர் விஜர்சனம் செய்வதற்கான ஊர்வலம் நடைப்பெற்றது. அவ்வூர்வலத்தை பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் துவக்கி வைத்தார். திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி தலைமையில் 3000 திற்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பலத்த பாதுகாப்புக்கு மத்தியில்...

ஆடி மூன்றாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு திருவெள்ளியங்குடி அருள்மிகு ஸ்ரீகோலவில்லி இராமர் திருக்கோவிலில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற ஊஞ்சல் உற்சவம் …

கும்பகோணம், ஆக. 12 - கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுகா, திருப்பனந்தாள் ஒன்றியம், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள திருவெள்ளியங்குடி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீகோலவில்லி திருக்கோயிலில், நவகிரகங்களில் சுக்கிரனாகிய வெள்ளி இத்தல பெருமானை தவமிருந்து வழிபட்டமையால் இந்த ஊர் வெள்ளியங்குடி...

திருவிடைமருதூரில் பெருநலமாமுலையம்மை மகாலிங்கசுவாமி திருக்கோயில் தைப்பூசதிருவிழா தேரோட்டம் …

கும்பகோணம், ஜன. 17 - கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூரில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான பெருநலமாமுலையம்மை சமேத மகாலிங்கசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.  வரகுண பாண்டியன் இத்தலத்திற்கு வந்து வழிபாடு செய்து சென்ற பின்னர் தான் பிரமஹத்தி தோஷம் நீங்க பெற்றான் இத்தலத்தில் 27 நட்சத்திரங்களுக்கும் 27 லிங்கங்கள் தனி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS