தைப்பூசத்தை முன்னிட்டு திருவிடைமருதூரில் நடைப்பெற்ற அருள்மிகு மகாலிங்க சுவாமி திருக்கோயில் திருத்தேரோட்டம் : திருத்தேர் வடம் பிடித்து இழுத்து...
திருவிடைமருதூர், சனவரி. 24 -
தம்பட்டம் செய்திக்காக தஞ்சாவூர் மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ...
திருவிடைமருதூர் மத்தியார்சுனம் என போற்றப்படும் அருள்மிகு திரு மகாலிங்கசுவாமி திருக்கோயிலில் இன்று தைப்பூசத்தை முன்னிட்டு திருத்தேரோட்டம் நடைபெற்றது. அந்நிகழ்வில் பங்கேற்ற திருவாடுதுறை ஆதீனம் திருத்தேரின் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்.
தஞ்ஞைமாவட்டம்,...
கொடியேற்றத்துடன் தொடங்கிய திருக்கோடிக்காவல் திரிபுர சுந்தரி சமேத திருகோடீஸ்வரசுவாமி திருக்கோயில் சித்திரை பிரமோற்சம்..
கும்பகோணம், ஏப். 07 -
கும்பகோணம் அருகாமையுள்ள திருவிடைமருதூர் வட்டம், திருக்கோடிக்காவல் கிராமத்தில் வடுக பைரவத்தலமாக போற்றப்படும் திரிபுரசுந்தரி சமேத திருக்கோடீஸ்வரசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. ஊழி காலத்திலும் அழியாத இத்தலம் கிருதயுகத்தில் பில்வனம் (வில்வம்) என்றும், திரேதாயுகத்தில் சமீவனம் (வன்னி) என்றும், துவாபரயுகத்தில் பிப்பலவனம் (அரசு) என்றும் கலியுகத்தில்...
திருவண்ணாமலையில் நடைப்பெற்ற அருணகிரிநாதர் அவதார திருநாள் விழாவில் உலக நன்மைக்காக சிறப்பு யாகம் ..
திருவண்ணாமலை. ஜூலை.15 -
திருவண்ணாமலையில் நடைப்பெற்ற அருளாளர் அருணகிரிநாதர் அவதாரத் திருநாள் விழாவையொட்டி உலக நன்மைக்காக சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.
திருவண்ணாமலையில் பிறந்த அருணகிரிநாதர், தனது தீய செயல்களால் மனம் வருந்தி திருவண்ணாமலைக் கோபுரத்தின் மேலே ஏறி அதிலிருந்து கீழே குதித்து தம் உயிரை விட முற்பட்டார். அப்போது அவரை...
நாச்சியார்கோவில் அருள்மிகு ஸ்ரீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற சொர்க்கவாசல் திறப்புவிழா நிகழ்ச்சி …
நாச்சியார்கோவில், டிச. 23 -
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள உலக பிரசித்தி பெற்ற கல்கருட தலமானதும், 108 வைணவ தலங்களில் 20வது தலமாக ஆன்மீகப் பெரியோர்களால் போற்றப்படும் நாச்சியார்கோயில் அருள்மிகு ஸ்ரீ சீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் நடைப்பெற்று வரும் நடப்பாண்டிற்கான மார்கழி தெப்போற்சவம் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான...
சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு காஞ்சிபுரம் சித்ரகுப்தர் திருக்கோவிலில் நடைப்பெற்ற சிறப்பு வழிபாடு : ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில்...
காஞ்சிபுரம், ஏப். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்...
உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளின் பாவ புண்ணிய கணக்குகளை எழுதுபவராக கருதப்படும் சித்ரகுப்த சுவாமி திருக்கோயிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு அத்திருத்தலத்தில் சிறப்பு பூஜைகள் நடைப்பெற்றது. அதில் பங்கேற்க வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் வெகு நேரமாக...
ரெட்டம்பேடு கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீவெண்ணிற அம்மன் திருக்கோயிலில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற மகா கும்பாபிஷேகம்…
கும்மிடிப்பூண்டி, ஏப். 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி...
திருவள்ளூர்மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகேவுள்ள ரெட்டம்பேடு கிராமத்தில் எழுந்தருயிருக்கும் அருள்மிகு ஸ்ரீ வெண்ணிற அம்மன் திருக்கோயிலின் மகா கும்பாபிஷேகம் பக்தர்கள் படைசூழ கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
ரெட்டம்பேடு கிராமத்தில் ஸ்ரீ வெண்ணி அம்மன் ஆலய திருக்கோயில் உள்ளது. இக்கோயில் கும்பாபிஷேகம் கடந்த 18...
திருவேற்காடு : பிரபல சிவனடியார் சிவஸ்ரீ ஆனந்த சாமிகள் உடல் நலக்குறைவால் இன்று இயற்கை எய்தினார்
திருவேற்காடு, மே. 09 -
சென்னை அடுத்துள்ள திருவேற்காட்டில் பிரபலமான சிவனடியாராக வாழ்ந்து வந்தவர் திருவேற்காடு அடிகளார் சிவஸ்ரீ ஆனந்த சாமிகள் இவர் உடல்நிலை குறைவு காரணமாக இன்று இயற்கை எய்தினார்.
திருவேற்காட்டில் பிரபல சாமியாரான இவர் தீவிர சிவனடியார் ஆவார் தற்போது இவர் உடல் திருவேற்காட்டில் உள்ள அவரது...
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் நடைப்பெற்ற திருக்கல்யாண வைபவம்… திரளான பக்தர்கள் பங்கேற்று …
மயிலாடுதுறை,பிப். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்..
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகேவுள்ள திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. மேலும் அக்கோயிலில் தனி சன்னதியில் அகோர மூர்த்தி சுவாமி, புதன் பகவான் ஆகியோர் அருள்பாலித்து வருகின்றனர். அத்திருக்கோயில் காசிக்கு இணையான ஆறு...
நவக்காளி ஆட்டம் மற்றும் வெண் குதிரை ஆட்டத்துடன் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற மயிலாடுதுறை ஜடா முடி அய்யனார் கோயில் பங்குனி...
மயிலாடுதுறை, ஏப். 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் ...
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை சேந்தங்குடி பகுதியில் அமைந்துள்ள ஜடா முடி அய்யனார் கோயில் 400 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைமையான திருக்கோயிலாகும்.
இத்திருக்கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பால் குட திருவிழா ஆண்டு தோறும் நடைப்பெறுவது வழக்காமாகும். அதுப்போன்று...
முப்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சார்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்ற புழுதிவாக்கம் அருள்மிகு ஓம் ஸ்ரீ ஜெய் ஆதிபராசக்தி...
அத்திப்பட்டு, ஆக. 07 -
திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு அடுத்த புழுதிவாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள ஓம் ஸ்ரீ ஜெய் ஆதிபராசக்தி எல்லையம்மன் ஆலயத்தில் 40 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா நடைபெற்றது
இதில் 30-க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த 1000 த்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் முதல் பெரியோர்கள் உள்ளிட்ட பக்தர்கள்...






















