நூறாண்டு காலமாக நடைப்பெற்று வரும் தஞ்சாவூர் முத்துப்பல்லாக்கு திருவிழா …
தஞ்சாவூர், மே. 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு...
தஞ்சாவூரின் பாரம்பரிய திருவிழாவாக கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் அம்மாவட்டத்தின் முக்கிய திருவிழாவான முத்துப் பல்லக்கு திருவிழா தஞ்சை நகர் முழுவதிலும் உள்ள முருகன், விநாயகர் ஆலயங்களில் இருந்து 15 அலங்கரிக்கப்பட்ட ...
கும்பகோணம் அபிமுகேசுவரர் சுவாமி திருக்கோயிலில் ஆருத்ரா தரிசனம் : நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள்
கும்பகோணம், டிச. 20 -
கும்பகோணம் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு கும்பகோணம் அபிமுகேசுவரர் சுவாமி திருக்கோவிலில் நேற்றிரவு சிவகாமி சமேத நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
https://youtu.be/S5kv3GamXRs
உலக பிரசித்தி பெற்ற மகாமகத் திருவிழா தொடர்புடைய 12...
திருவள்ளூர் : சோம்பட்டு ஊராட்சியில் நடைப்பெற்ற ஸ்ரீ எல்லையம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக விழா ..
பொன்னேரி, ஜூன். 09 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள சோம்பட்டு கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ எல்லையம்மன் ஆலய நூதன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக இன்று காலை நடைபெற்றது.
அதனை முன்னிட்டு, மகா கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், கோ பூஜை நடைபெற்று புதிய சிலைகளுக்கு...
ராகு இடப்பெயர்ச்சி விழா : திருநாகேஷ்வரத்தில் உள்ள ஸ்ரீநாகநாதசாமி கோயிலில் இன்று நடைப்பெற்றது
திருநாகேஷ்வரம், மார்ச். 21 -
கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் நவக்கிரக தலங்களில் ஒன்றான ராகு ஸ்தலம் நாகநாதசாமி கோவில் உள்ளது. பல்வேறு புராண சிறப்புகள் பெற்ற இக்கோவிலில் 1½ வருடங்களுக்கு ஒருமுறை ராகு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பின்னோக்கி இடம் பெயரும் ராகு...
நறுமண பூக்கள் தூவி பக்தர்களின் வரவேற்புடன் நடைப்பெற்ற நாச்சியார்கோவில் ஆகாச மாரியம்மன் திருவிழா : மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட...
கும்பகோணம், மே. 26 –
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள நாச்சியார்கோவில் ஆகாச மாரியம்மன் திருவிழா இன்று வெகுச் சிறப்பாக நடைப்பெற்றது. இதில் அம்மன் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட விசேஷ புஷ்ப பல்லக்கில் பவனி வந்தார். மேலும் இதில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள் பலவிதமான நறுமண உதிரி பூக்களைத் தூவி அம்மனை...
ஸ்ரீசாரங்கபாணி திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் பங்குனி பிரமோற்சவ திருவிழா கும்பகோணத்தில் தொடங்கியது
கும்பகோணம், மார்ச். 10 -
108 வைணவத்தலங்களில் 3வது தலமாக போற்றப்படும் கும்பகோணம் சாரங்கபாணிசுவாமி திருக்கோயிலில், கோமளவள்ளி தாயார் பங்குனி பிரமோற்சவ தொடக்கமாக இன்று தாயார் கொடிமரம் அருகே எழுந்தருள, கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.
https://youtu.be/I3gpGZDgOk4
கும்பகோணம் சாரங்கபாணிசுவாமி திருக்கோயில் சுமார்...
சுவாமிமலை திருக்கோயிலில் 2022 ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அறுபது படி சிறப்பு பூஜை .. மகா தீபமேற்றி ஆராதனை...
கும்பகோணம், ஜன. 1 -
கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலையில் தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடான சுவாமிமலை, அறுபது தமிழ் வருட தேவதைகளும் அறுபது படிக்கட்டுகளாக அமையப்பெற்ற கட்டு மலைக்கோயிலாகும். இதில் இன்று “2022” ஆங்கில வருட பிறப்பை முன்னிட்டு விஷேச திருப்படி பூஜை...
கும்பகோணம் : ஸ்ரீசாரங்கபாணி திருக்கோயில் கோமளவள்ளி தாயார் மற்றும் பெருமாள் ஏக சிம்மாசனத்தில் அமர்ந்து புஷ்ப பல்லாக்கில் பவனி...
கும்பகோணம், மார்ச். 21 -
கும்பகோணம் 108 வைணவத்தலங்களில் 3வது தலமாக போற்றப்படும் கும்பகோணம் சாரங்கபாணிசுவாமி திருக்கோயிலில், கோமளவள்ளி தாயார் பங்குனி பிரமோற்சவ முக்கிய நிகழ்ச்சியாக, இன்றிரவு பெருமாள் மற்றும் தாயார் ஏகசிம்மாசனத்தில் புஷ்ப பல்லக்கில் எழுந்தருள பிரகார உலா சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு...
பட்டீஸ்வரம் ஞானம்பிகை சமேத தேபுரீஸ்வரர் திருக்கோயில் முத்துப்பந்தல் பெருவிழா : பிரமாண்டமான முத்துப்பல்லாக்கில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்...
கும்பகோணம், ஜூன். 16 -
கும்பகோணம் அருகேயுள்ள பட்டீஸ்வரம் ஞானாம்பிகை சமேத தேனுபுரீஸ்வரர்சுவாமி திருக்கோயிலில் முத்துப்பந்தல் பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, 36 அடி நீளமும் 24 அடி உயரமும் 3 டன் எடையும் கொண்ட பிரமாண்டமான முத்துப்பல்லாக்கில் திருஞானசம்மந்தர் எழுந்தருள, அதனை நூற்றி இருபதிற்கும் மேற்பட்டோர் தோலில் சுமந்து...
திரளான பக்தர்கள் பங்கேற்புடன் நடைப்பெற்ற பழமை வாய்ந்த காட்டூர் கிராம அருள்மிகு ஸ்ரீமகாலட்சுமி அம்மன் கோவில் தீமிதி திருவிழா...
திருவள்ளூர், செப். 12 -
திருவள்ளூர் மாவட்டம், காட்டூரில் எழுதருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மகாலக்ஷ்மி அம்மன் கோவிலில் தீமிமிதி திருவிழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.
இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பயபக்தியுடன் காப்பு கட்டி, விரதம் இருந்து, தீமிதித்து தங்களது வேண்டுதலை செலுத்தினர்....























