Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ஊரணாம்பேடு கிராமத்தில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீ மாரித் துலுக்கானத்தம்மன் திருக்கோயில் 25 ஆம் ஆண்டு தீ மிதித் திருவிழா...

வாயலூர், ஆக. 28 - திருவள்ளூர் மாவட்டம், வாயலூர் ஊராட்சிக்குட்பட்ட ஊரணாம்பேடு கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ மாரி துலக்கானத்தம்மன் திருக்கோயிலாகும். மேலும் இத்திருக்கோயிலில் அமர்ந்து அருள் பாலித்து வரும் அம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவர் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் அத்திருக்கோயிலின் 25 ஆம் ஆண்டு தீமிதி...

கும்பகோணம் : ஆதிகும்பேஸ்வரன் திருக்கோயிலில் நடிகை நயன்தாரா காதலருடன் சாமி தரிசனம் …

கும்பகோணம், மே. 23 - கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற ஆதிகும்பேஸ்வரன் திருக்கோயிலில் இன்று மாலை திரைப்படநடிகை நயன்தாராவும், அவரது காதலரும், இயக்குனருமான விக்னேஷ் சிவனுடன் வருகை தந்து அர்ச்சனை செய்து தரிசனம் செய்து, மங்கலம் யானைக்கு வாழைப்பழம் வழங்கி இருவரும் அதனிடம் ஆசி பெற்றனர். https://youtu.be/dABSLWa2RAg திரைப்பட நடிகை நயன்தாராவும் அவரது...

கோவிந்தபுரம் விட்டல் ருக்மணி சமஸ்தான திருக்கோயில் மகாகும்பாபிஷேகம் .. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு ..

கும்பகோணம், பிப். 11 - கும்பகோணம் அருகே உள்ள கோவிந்தபுரம் விட்டல் ருக்மணி சமஸ்தான திருக்கோயிலில் 11 கால யாகசாலை பூஜையுடன் கொட்டும் மழையில் மகா கும்பாபிஷேகம்  நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். https://youtu.be/3mSYjtHkG6A தட்சிண பண்டரிபுரமாக போற்றப்படும் கோவிந்தபுரம் விட்டல் ருக்மிணி சம்ஸ்தான்...

ஸ்ரீராமநவமி தினத்தை முன்னிட்டு ராள்ளபாடி கிராமத்தில் உள்ள ஸ்ரீஷீரடி சாய்பாபா திருக்கோயிலில் சிறப்பு பூஜை ..

பெரியபாளையம், ஏப். 10 - ஸ்ரீராம நவமி தின விழா முன்னிட்டு பெரியபாளையம் அருகே ராள்ளபாடி கிராமத்தில் உள்ள  ஸ்ரீ ஷீரடி சாய்பாபா திருக்கோவிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே ...

புதுராம்நகர் ஆனந்த மாரியம்மன் ஆலய சித்திரை திருவிழா : தீ கொப்பரை, பால்குடம், காவடி அலகு எடுத்து...

கும்பகோணம், மே. 08 - கும்பகோணம் அருகேவுள்ள பெருமாண்டி ஊராட்சி புதுராம்நகர் நடைப்பெறும் ஆனந்த மாரியம்மன் ஆலய சித்திரை திருவிழாவை  முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தீ கொப்பரை, பால்குடம், காவடிஅலகு, மற்றும் காவடி எடுத்து வந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். https://youtu.be/GYtlJE1_BMs கும்பகோணத்தில் பெருமாண்டி புதுராம்நகரில் உள்ள ஆனந்த மாரியம்மன் கோவில் ...

காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோயிலில் 4 மாத உண்டியல் திறப்பு : ரூ.13.51 லட்சம் காணிக்கை

  காஞ்சிபுரம், டிச. 17 - கந்தபுராணம் அரங்கேறிய புகழ்மிக்க திருத்தலம் காஞ்சிபுரத்தில் உள்ள குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்.இக்கோயிலில் 4 மாதங்களுக்குப் பிறகு கோயிலில் இருந்த 6 உண்டியல்கள் திறக்கப்பட்டு கோயில் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களால் எண்ணப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையாளர் முத்துரத்தினவேல்,ஆய்வாளர் ப்ரீத்திகா, கோயில்...

கும்பகோணம் : சாரங்கபாணி சுவாமி திருக்கோயிலின் சித்திரை பெருவிழாவின் இவ்வாண்டு நிறைவு விழா நிகழ்ச்சி : சாரங்கபாணி, சக்ரபாணி...

கும்பகோணம், மே. 23 - 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான கும்பகோணம் சாரங்கபாணிசுவாமி திருக்கோயிலில் சித்திரை பெருவிழாவின் நிறைவாக, இன்று இரவு, சாரங்கபாணிசுவாமி, சக்ரபாணிசுவாமி மற்றும் சக்ரவர்த்தி திருமகன் ஆகிய மூவரும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட விசேஷமான தனித்தனி புஷ்ப பல்லாக்கில் எழுந்தருள,   நாதஸ்வர மேளதாளம் முழங்க,...

மாதுளம்பேட்டை மகா மாரியம்மன் மற்றும் காளியம்மன் திருக்கோயிலில் நடைப்பெற்ற காளித்திருநடனம் ..

கும்பகோணம், மே. 08 - கும்பகோணம் மாதுளம்பேட்டை மகாமாரியம்மன் மற்றும் காளியம்மன் திருக்கோவில் சித்திரை பெருவிழாவின் முக்கிய நிகழ்வாக இன்றிரவு நடைப்பெற்ற உற்சவர் சுவாமிகள் திருவீதிவுலா, காளித்திருநடனம், பல்வேறு சாமிகள் வேடமணிந்த வேடதாரிகள் கேரள செண்டை மேளம் முழங்க முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். https://youtu.be/oDEWxMjqNgA கும்பகோணம் மாதுளம்...

கும்பகோணத்தில் நடைப்பெற்ற சிவ மற்றும் வைணவ திருக்கோயில்களின் சுவாமிகள் அம்பு போடும் விழா

கும்பகோணம், அக். 05 - கும்பகோணத்தில் ஆண்டு தோறும் மகாமகம் விழா கொண்டாட்டத்தில் தொடர்புடைய திருக்கோயில் சுவாமிகளின் அம்பு போடும் நிகழ்ச்சி நடைப் பெறுவது வழக்கமாகும். அதுப்போன்றே இந்த ஆண்டும் அத்திருவிழா நடைப்பெற்றது. அவ்விழாவில் ஆதிகும்பேஸ்வரசுவாமி திருக்கோயிலில் இருந்து மங்களாம்பிகை, காசிவிஸ்வநாதர் சுவாமிகளும், விசாலாட்சி அம்மன், நாகேஸ்வரசுவாமி திருக்கோயிலில்...

35 ஆண்டுகளுக்குப் பின்பு வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற ஆத்தங்கரைப் பட்டி கிராம அருள்மிகு ஸ்ரீ காட்டேரி அம்மன் ஆலயத்தின்...

புதுக்கோட்டை, மார்ச். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே உள்ள ஆத்தங்கரை பட்டி கிராம மக்களின் இஷ்ட தெய்வமாகவும் நாட்டார் தெய்வமாகவும் ஸ்ரீ காட்டேரி அம்மன் விளங்கி வருகிறது. கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு சிறிய அளவிலான கோயில் அமைத்து கிராம மக்கள்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS