வெற்றிப் பெற செய்தால் வீட்டுமனை பட்டா பெற்றுத் தருவேன் : திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் வாக்குறுதி...
திருவள்ளூர், ஏப். 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்..
திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் தன்னை வெற்றிப் பெற செய்தால் வீட்டு மனை பட்டா இல்லாதவர்களுக்கு வீட்டுமனை பட்டா பெற்று தருவதாகவும், மேலும் வேலை இல்லாத படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் எனவும் வாக்குறுதியளித்து பாஜக வேட்பாளர்...
தனியார் மருத்துவமனைகளில் கோவிட் இலவச தடுப்பூசி செலுத்தும் சேவை – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைத்தார்
தனியார் மருத்துவ மனைகளில் இலவச கோவிட் தடுப்பூசி செலுத்தும் சேவையினை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
சென்னை, ஜூலை 28-
இன்று முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை காவேரி தனியார் மருத்துவ மனையில் இந்திய தொழிற் கூட்டமைப்பு, மற்றும் தனியார் மருத்துவமனைகள் இணைந்து, தனியார் நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளின் கூட்டாண்மை...
தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தனிப்பிரிவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு
சென்னை, அக். 5 -
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அக் 5 -2021 ல் தலைமைச் செயலகத்தில் இயங்கி வரும் முதலமைச்சரின் தனிப் பிரிவுக்கு திடீரென நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அம்மனுக்கள் மீதான விரைவு நடவடிக்கைகளை மேற்கொண்டு தீர்வுகளை காண அலுவலர்களுக்கு...
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழகத்தில் பெய்து வரும் கனமழை தொடர்பாக 5 மாவட்ட ஆட்சியர்களோடு காணொளியில் ஆய்வுக் கூட்டம்
முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாட்டில் பரவலாக பெய்து வரும் கன மழைத் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய ஆயத்தப்பணிக் குறித்து நீலகிரி, கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் நமக்கல் மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி மூலமாக ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.
சென்னை, அக். 17 –
இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் தமிழ்நாட்டில்...
அதிமுக கூட்டணியில் இணைவது உறுதி- தேமுதிகவுக்கு 5 தொகுதி ஒதுக்க முடிவு
சென்னை:
பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அ.தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும், தி.மு.க. தலைமையில் மற்றொரு கூட்டணியும் அமைந்துள்ளது.
அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜனதா, பா.ம.க. கட்சிகள் இடம் பெற்றுள்ளன. தே.மு.தி.க, த.மா.கா. கட்சியையும் கூட்டணியில் சேர்க்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
தே.மு.தி.க. கட்சி அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரு கட்சிகளிடமும் கூட்டணி...
தஞ்சாவூர், பூதலூர் சாலையில் விபத்து நடந்த இடத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டார்
தஞ்சாவூர், ஏப். 27 -
தஞ்சாவூர் - பூதலூர் சாலையில் உள்ள களிமேடு கிராமத்தில் 150 ஆண்டுகளுக்கு முன்பு அப்பர் மடம் அமைக்கப்பட்டது. இந்த மடத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாத சதய நட்சத்திர நாளில் அப்பர் சதய விழா மிக விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இதன்படி 94ஆம் ஆண்டாக...
ஊத்துக்கோட்டை முதல் பெரியபாளையம் வரை இரு சக்கரப் பேரணி மேற்கொண்டு கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்த இந்திய கம்யூனிஸ்ட்...
ஊத்துக்கோட்டை, ஏப். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி...
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை இந்திய கூட்டணி கட்சியின் சார்பில், இந்தியா கூட்டணியின் திருவள்ளூர் நாடாளுமன்ற வேட்பாளர் சசிகாந்த் செந்திலுக்கு கை சின்னத்தில் வாக்களித்து ஊத்துக்கோட்டை முதல் பெரியபாளையம் வரையிலான சைக்கிள் பேரணி நடைப்பெற்றது.
https://youtu.be/SeRjGBOxx8E
மேலும் அதில் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த்...
தமிழ்நாட்டில் 2 கோடியே 65 லட்சம் இளம் வாக்காளர்கள் – வெற்றியை நிர்ணயிக்கும் சக்திகள்
சென்னை:
தமிழ்நாட்டில் மொத்தம் 5 கோடியே 91 லட் சத்து 13 ஆயிரத்து 197 வாக்காளர்கள் இருக்கிறார்கள்.
இதில் ஆண் வாக்காளர்கள் 2 கோடியே 90 லட்சத்து 48 ஆயிரத்து 400 பேர். பெண் வாக்காளர்கள் 2 கோடியே 96 லட்சத்து 30 ஆயிரத்து 944 பேர்.
ஆண் வாக்காளர்களை விட...
மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தில் திறக்கப்பட்டுள்ள தேர்தல் விழிப்புணர்வு செல்ஃபி பாயிண்ட் …
மயிலாடுதுறை, மார்ச்.19 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
மயிலாடுதுறை மாவட்டம், கோட்டாட்சியர் அலுவலகத்தில் அனைவரும் தேர்தலில் வாக்களிக்க வலியுறுத்தி செல்பி பாயிண்ட் திறப்பு விழா நடைப்பெற்றது. அதில் பல்வேறு துறையைச் சார்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் செல்பி எடுத்துக் கொண்டனர்.
நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற தேர்தல்...
எழும்பூர் புதுப்பேட்டையில் 80 போலீஸ் குடியிருப்புகள்-எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்
சென்னை:
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில், சென்னை, காமராஜர் சாலையில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தின் அருகில் 2 கோடியே 52 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு வளைவினை திறந்து வைத்தார்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோயம்புத்தூர் மாநகர் காந்திபுரத்தில் 10 கோடியே...




















