Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கை சின்னத்திற்கு வாக்கு கேட்டு அத்திப்பட்டு ஊராட்சி திமுக செயலாளர் கதிர்வேல் தலைமையில் நடைப்பெற்ற பிரமாண்ட பிரச்சாரப் பேரணி...

அத்திப்பட்டு, ஏப். 17 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி... திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அத்திப்பட்டு ஊராட்சியில், நாளை மறுதினம் நடைப்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் திருவள்ளூர் தொகுதி வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பேரணியாகச் சென்று...

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முகமுடி அணிந்துக் கொண்டு எழுச்சியுடன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட காஞ்சிபுரம் மாவட்ட இந்தியாக் கூட்டணித் தொண்டர்கள்...

காஞ்சிபுரம், ஏப். 17 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்... தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இன்று தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் முடிவடைகிறது. அதனால் அனைத்து வேட்பாளர்களும் இறுதி கட்ட பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்...

10 ஆண்டு கால மோடி ஆட்சி இந்தியாவில் கடுமையான வெப்ப தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர் :...

தஞ்சாவூர், ஏப். 17 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... கடந்த 10 ஆண்டுகளில் மோடியின் ஆட்சி கடுமையான வெப்ப சூழ்நிலையை விட கொடுமையான அரசியல் வெப்பத்தை அது தந்திருக்கிறது என்பதை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள் எனவும், டெல்லியில் உள்துறை அமைச்சகத்தில் இன்று நடந்த தீ விபத்து ஜனநாயகத்தினால் ஏற்பட்டிருக்கக்கூடிய...

சசிகாந்த் செந்திலை ஆதரித்து கை சின்னத்திற்கு வாக்கு கேட்டு திமுக சார்பில் பூண்டி கிழக்கு ஒன்றியத்தில் நடைப்பெற்ற இரு...

பூண்டி, ஏப். 17 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி … பூண்டி கிழக்கு ஒன்றியத்தில் திருவள்ளூர் தனி தொகுதி இந்தியா கூட்டனி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து கை சின்னத்திற்கு வாக்கு கேட்டு இரு சக்கர வாகன பேரணி நடைப்பெற்றது. திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் கும்மிடிபூண்டி...

வாளி சின்னத்திற்கு பொதுமக்களிடம் பிச்சை ஓட்டுக் கேட்டு நடைப்பயணம் மேற்கொண்ட புதுச்சேரி நாடளுமன்ற சுயட்சை வேட்பாளர்

புதுச்சேரி, ஏப். 16 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்... நடைபெற இருக்கின்ற 2024- ஆண்டிற்கான பாராளுமன்றத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்தில் சுயேட்சையாக  போட்டியிடுகின்ற  வேட்பாளர்  மாஸ்கோ வாளி சின்னத்தில் போட்டியிடுகிறார். தொடர்ந்து பல்வேறு பகுதிகளுக்கு சென்று வாளி சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்து வந்தார். அதன் ஒரு பகுதியாக இன்று...

நீட் தேர்வை ரத்து செய்வோம் என பொய்யான வாக்குறுதி அளித்து வெற்றிப்பெற்ற திமுகவை மாணவர்கள் பெற்றோர்கள் மன்னிக்க மாட்டார்கள்...

ஆரணி, ஏப். 16 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சீனிவாசன் ... நீட் தேர்வை ரத்து செய்வதாக பொய்யான வாக்குறுதி அளித்து தேர்தலில் வெற்றிப்பெற்ற திமுகவை மாணவர்களும், பெற்றோர்களும் மன்னிக்க மாட்டார்கள். எனவும் மேலும், மத்திய அரசின் திறனற்ற நிர்வாகத்தால் தங்கம் விலை இன்னும் 6 மாதத்தில் சவரன் 1...

அமெரிக்காவில் கிடைக்கும் போதை மாத்திரைகள் கூட தமிழ்நாட்டில் புழக்கத்தில் உள்ளது : மயிலாடுதுறையில் அன்புமணி ராமதாஸ் தேர்தல் பரப்புரை...

மயிலாடுதுறை, ஏப். 16 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளாக கஞ்சா, அபின் மட்டுமின்றி அமெரிக்காவில் கிடைக்கும் போதை மாத்திரைகள் கூட புழக்கத்தில் உள்ளது. எனவும் மேலும் பள்ளி மாணவர்கள் போதைக்கு அடிமையாகின்றனர் எனவும் மயிலாடுதுறையில் நேற்று நடைபெற்ற பாமக பிரச்சார கூட்டத்தில்...

கச்சத்தீவு பிரச்சினையில் மீனவர்களுக்கு காங்கிரஸ், திமுக அநீதி இழைத்துள்ளது : தஞ்சாவூரில் தமாகா தலைவர் ஜி.கே. வாசன் பேட்டி

தஞ்சாவூர், ஏப். 15 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தஞ்சாவூரில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் செய்தியாளர் சந்திப்பு. கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது தவறான செயல். காங்கிரஸ் ஆட்சியில் நிகழ்ந்த இச்சம்பவத்துக்கு திமுக உடந்தையாக இருந்ததே தவிர, மீனவர்களுக்காக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மீனவர்களுக்கு...

குன்றத்தூர் பேரூராட்சிப் பகுதியில் தீவிரமாக உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்ட தமிழ்நாடு மோட்டார் வாகன முன்னேற்ற சங்கத்தினர்...

குன்றத்தூர், ஏப். 15 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் எஸ்.டார்ஜன் … காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் பேரூராட்சிப் பகுதியில் உள்ள 30 வார்டுகளிலும், திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் சார்பில் ஸ்ரீபெரும்பதூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து தமிழ்நாடு வாகன முன்னேற்ற சங்கத்தினர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவுறுத்தலின் படியும்,...

புரட்சியாளர் அம்பேத்கர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய திருவள்ளூர் காங்கிரஸார் …

திருவள்ளூர், ஏப். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்.. புரட்சியாளர் அம்பேத்கரின் பிறந்த நாளை ஒட்டி திருவள்ளூர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆயில் மில் பகுதியில் உள்ள அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு பின்னர் வீடு வீடாகச் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். ஏப்ரல்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS