Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்று கட்டுப்பாடுகள் மேலும் தளர்வு … முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை, மார்ச். 02 – தமிழ்நாட்டில் கொரோனா நோய்த்தொற்று கட்டுப்படுகள் மேலும் தளர்த்தி முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி நாளை மார்ச் 3 முதல் இதுவரை நடைமுறையில் இருந்து வந்த சமுதாய கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுகிறது. மேலும், அவ்வுத்தரவில் தொற்றுப் பரவலை கட்டுக்குள் வைத்திட மார்ச்...

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் உலகளாவிய அமைப்புகளின் விருதுகளைப் பெற்ற தமிழக எழுத்தாளர்களுக்கு கனவு இல்லம் திட்டம் மூலம்...

pic: file copy சென்னை, பிப். 28 - முத்தமிழறிஞர் கலைஞரின் 97 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சரால் ”தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர்களில் ஞானபீடம், சாகித்ய அகாதமி போன்ற தேசிய விருதுகள், மாநில இலக்கிய விருதுகள், புகழ்பெற்ற உலகளாவிய அமைப்புகளின் விருதுகளைப் பெற்றவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில்...

உக்ரைனில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களை விரைவில் மீட்க வேண்டும் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய வெளியுறவுத்...

சென்னை, பிப். 28 - உக்ரைனில் உள்ள மாணவர்களை விரைவில் தமிழ்நாட்டிற்குக் கொண்டு வருவதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.  இது தொடர்பாக இன்று (28-2-2022) ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உடன் முதலமைச்சர் தொலைபேசியில் உரையாடினார்.       அப்போது உக்ரைனில் உள்ள தமிழ் மாணவர்கள் குறித்த விபரங்களை...

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்திய பிரதமருக்கு கடிதம் … இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுவிக்க...

சென்னை, பிப். 28 -   இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்தம் மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட நடவடிக்கை மேற்கொள்ள ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு உத்தரவிடக் கோரி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.   இலங்கைக் கடற்படையினரால்...

பணியில் இருக்கும் போது இறந்த அரசுப்பணியாளர்களின் வாரிசு தாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை … ...

சென்னை, பிப். 28 - ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை பணியில் இருக்கும் போது இறந்த அரசுப்பணியாளர்கள் வாரிசுதாரர்களுக்கு வழங்கினார்.    அரசுப் பணியில் இருக்கும் போது தங்களின் குடும்பத்தை ஏழ்மையான சூழ்நிலைகளில் விட்டு இறந்த அரசுப் பணியாளர்களின் சட்டப்பூர்வமான...

நகர்புற உள்ளாட்சி தேர்தல் விதி மீறல்களில் ஈடுப்பட்டவர்களிடம் தேர்தல் பறக்கும் படையினர் இதுவரை ரூ 9, 28,37,192 மதிப்பிலான...

சென்னை, பிப். 16 – நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் நேர்மையாகவும், நியாயமாகவும் நடைப்பெற, மாதிரி நடத்தை விதி அமுலில் உள்ளதை, தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் பறக்கும் படையினரால் தீவிரமாக தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதனடிப்படையில் தமிழகத்தில் கடந்த ஜன 29 முதல் பிப் 10 – 2022...

நாளிதழ், தொலைக்காட்சி மற்றும் வானொலிகளில் விளம்பரம் செய்ய ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்பு குழுவின் அனுமதி கட்டாயம் .....

சென்னை,பிப்.12 – அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் நகர்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல் 2022 தொடர்பாக மாநில அளவிலான வெளியிடப்படும் விளம்பரத்திற்கான அனுமதியை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில்  ஊடகசான்றிதழ் மற்றும் கண்காணிப்பு குழுவிடம் விண்ணப்பம் செய்து முன் அனுமதிப்பெற்று விளம்பரம் வெளியிட வேண்டும். அதுப்போன்று மாவட்ட அளவில்...

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 29 தமிழகமீனவர்களையும் அவர்தம் 79 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி இந்திய பிரதமருக்கு...

சென்னை, பிப். 9 -   இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 29 தமிழக மீனவர்களையும், அவர்களது 79 படகுகளையும் விடுவிக்கக் நடவடிக்கை எடுக்கக்கோரி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 29 தமிழக மீனவர்களையும், அவர்களது...

நாளை முதல் இரவு ஊரடங்கு நீக்கம், வரும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு இல்லை, வெள்ளி, சனி, மற்றும் ஞாயிற்றுக்...

சென்னை, ஜன. 27 - தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய, தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் இன்று 27-1-2022 அன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  இதில், மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முனைவர்...

பிப்ரவரி 1 முதல் பள்ளிக் கல்லூரிகள் திறப்பு … தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை, ஜன. 27 - தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய, தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் இன்று 27-1-2022 அன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  இதில், மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முனைவர்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS