தமிழகத்தில் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது …
சென்னை, ஜன. 27 –
தமிழகத்தில் நகர்ப்புற தேர்தல்களை 4 மாதத்தில் நடத்தி முடித்திட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் நடைப்பெற்ற வழக்கு ஒன்றில் கடந்த செப் 27 – 2021 நீதிமன்றம் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்திற்கு ஆணைப் பிறப்பித்தது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அதற்கான...
தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை அரசு ஏலம் விடுவதை தடுக்க வலியுறுத்தி இந்திய பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம்...
சென்னை, ஜன. 25 -
இலங்கை அரசின் கட்டுப்பாட்டிலுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 105 மீன்பிடிப் படகுகளை இலங்கை அரசின் மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை 7-2-2022 முதல் 11-2-2022 வரை ஏலத்தில் விடுவதற்கு முயற்சி செய்வதாக வந்த செய்தியறிந்து முதலமைச்சர் தனது கவலையையும், வேதனையையும் தெரிவித்து, இந்தியப் பிரதமருக்கு...
இந்திய ஆட்சிப் பணி விதிகள் திருத்தம் செய்யும் முடிவினை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் : முதலமைச்சர்...
சென்னை, ஜன. 23 -
சமீபத்தில் ஒன்றிய அரசு அகில இந்திய ஆட்சிப் பணி விதிகள் 1954ல் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தங்கள் இந்திய கூட்டாட்சித் தத்துவத்திற்கும், மாநில சுயாட்சிக்கும் எதிரானது என்றும் இந்த உத்தேச திருத்தங்களுக்கு தன்னுடைய கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்து கொள்வதாகவும் முதலமைச்சர் தனது கடிதத்தில்...
தமிழ்நாட்டில் ஏழு இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள் மற்றும் சங்ககாலக் கொற்கைத் துறைமுகத்தினை அடையாளம் காண முன்களப் புல ஆய்வு...
சென்னை, ஜன. 20 -
தமிழ் நிலமானது மிகத்தொன்மை வாய்ந்தது. தமிழின் தொன்மையையும், தமிழரின் பண்பாட்டையும் அறிவியல்பூர்வமாக நிறுவ வேண்டுமானால் முறையான அகழாய்வுகள் அவசியமாகும்.
அண்மைக்காலமாக, கீழடி, அழகன்குளம், கொற்கை, சிவகளை, ஆதிச்சநல்லூர், கொடுமணல், மயிலாடும்பாறை, கங்கைகொண்ட சோழபுரம் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் தமிழகத்தின் தொன்மையைப் புதிய...
சென்னை, பெரும்பாக்கத்தில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு சென்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில்...
சென்னை, ஜன. 17 -
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் மேற்கொண்ட பெரும் முயற்சியால், உலகின் மூத்த மொழியாம், சொல் வளமும், இலக்கிய வளமும் கொண்ட தமிழ் மொழி 2004-ஆம் ஆண்டு, அக்டோபர் 12ஆம் நாள் ஒன்றிய அரசால் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. செம்மொழித் தமிழுக்கெனத் தனித்தன்மையுடன் கூடிய ஒரு நிறுவனம்...
திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு … சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி...
சென்னை, ஜன. 15 -
அய்யன் திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அமைந்துள்ள அய்யன் திருவள்ளுவர் திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார் பின்பு "தீராக்காதல் திருக்குறள்" திட்டத்தின் கீழ் ‘குறளோவியம்’ ஒவியப் போட்டியில்...
மில்லிங் செய்யாமல் சாலைப் போடக் கூடாது … மீறுவோர் மீது கடும் நடவடிக்கை … முதலமைச்சர் வலைதளத்தில் பதிவு
சென்னை, ஜன. 15 -
தமிழக முதலமைச்சர் வலைதளப்பதிவில் பின் வருமாறு தெரிவித்துயிருப்பதாவது; சென்னையில் சாலை இடப்படும் பணிகளை இரவில் நேரில் ஆய்வு செய்து "மில்லிங்" செய்யாமல் சாலை போடக் கூடாது என ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளேன். தலைமைச் செயலாளரும் ஆய்வு செய்து அறிவுறுத்தி உள்ளார்.
அதிகாரிகள் அனைவரும் கண்டிப்பாக...
தமிழக அரசின் எட்டு மாதத்தில் ஏற்றமிகு சாதனைகள் … முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிச் செய்தி …
சென்னை, ஜன. 13 –
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாம் முதலமைச்சராக பொறுப்பேற்று தனது தலைமையிலான அரசு எட்டு மாதங்களில் என்னென்ன திட்டங்களை நிறைவேற்றிவுள்ளது என்பது குறித்து தமிழக மக்களுக்கு காணொலிக் காட்சி வாயிலாக செய்தியாக தெரிவுத்துள்ளார். அதில் பின் வருமாறு குறிப்பிடுகிறார் கடந்த 2021 மே 7...
ஆவடி, தாம்பரம் காவல் ஆணையரகங்களின் காவல்துறை ரோந்துப் பணிக்காக 20 புதிய வாகனங்கள் … முதலமைச்சர் கொடியசைத்து தொடங்கி...
சென்னை, ஜன. 13 -
காவல்துறையின் ரோந்துப் பணிக்கு 106 வாகனங்களை வழங்கிடும் விதமாக, அதன் முதற்கட்டமாக ஆவடி மற்றும் தாம்பரம் காவல் ஆணையரகங்களின் பயன்பாட்டிற்காக 20 வாகனங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
காவல்துறையின் 2021-2022ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், அனைத்து காவல்...
தமிழக அரசுக்கு சுமார் ரூ.1.46 கோடி வருவாய் இழப்பை ஏற்படுத்திய வணிகவரி உதவி ஆணையர் தற்காலிக பணிநீக்கம் …
சென்னை, ஜன. 3 -
சட்டத்திற்கு புறம்பாக வரி திருப்புத் தொகையினை வழங்கியதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்திய வணிகவரி உதவி ஆணையர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அமைச்சர் (வணிகவரி மற்றும் பதிவு) அரசின் வரி வருவாயினை வசூலிக்கும் போதும், வணிகர்களுக்கு வழங்கப்பட வேண்டிய வரி திருப்புத் தொகையினை...





















