தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளூநர் சந்திப்பு : நீட் விலக்கு கோரும் சட்ட முன் வடிவை குடியரசுத்...
சென்னை, மார்ச். 16 -
நீட் தேர்வு விலக்கு தொடர்பான தமிழ்நாடு இளங்கலை மருத்துவப் பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கைச் சட்டம், 2021, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 13-9-2021 அன்று அனைத்து அரசியல் கட்சிகளாலும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில், 142 நாட்களுக்குப் பிறகு, ஆளுநரால்...
இது மக்களுக்கான அரசு என்ற உணர்வோடுதான் எங்கள் ஆட்சியின் செயல்பாடுகள் … தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு...
செங்கல்பட்டு, மார்ச். 12 -
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர உணவகத்தில் பில்டர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியாவின் XXX அகில இந்திய கட்டுநர்கள் மாநாடு நடைபெற்றது. தொடர்ந்து மூன்று நாட்கள் மாநாடு நடைபெற உள்ள நிலையில் நேற்று முதல் நடைபெற்று வருகின்றது. இரண்டாவது நாள் மாநாட்டில் தமிழக...
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் மற்றும் ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு முதலைமைச்சர் மு.க ஸ்டாலின் தொலைப்பேசியில் நன்றி …
சென்னை, மார்ச். 12 -
தமிழக மற்றும் இந்திய மாணவர்களை உக்ரைனில் இருந்து பத்திரமாக மீட்டு, தாயகம் திரும்பி வர நடவடிக்கை எடுத்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் மற்றும் ஒன்றிய அரசுக்கும் தமிழ்நாடு முதலைமைச்சர் மு.க ஸ்டாலின் தொலைப்பேசியில் நன்றி தெரிவித்தார்.
உக்ரைன் நாட்டில் சிக்கித்தவித்த தமிழக மாணவர்கள் உள்ளிட்ட...
மாநில கல்விக் கொள்கையின் அடிப்படையில் பல்கலைக்கழகங்கள் செயல் படவேண்டும் என்பதே மக்கள் விருப்பம் : தென் மாநிலப்...
சென்னை, மார்ச். 11 -
தென் மாநிலப் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக ஆற்றிய உரையில் மாநிலத்தில் உள்ள கல்விக் கொள்கையின் அடிப்படையில் பல்கலைக்கழங்கள் செயல்பட வேண்டும் என்பதே இங்குள்ள மக்களின் விருப்பம். அதனை உணர்ந்து பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் செயல்பட வேண்டும். என...
1921 தமிழக மாணவர்கள் பத்திரமாக ஊர் திரும்பி விட்டார்கள் என்ற நல்ல செய்தி விரைவில் நமக்கு கிடைக்கும் :...
சென்னை, மார்ச். 11 -
தமிழ்நாடு முதலமைச்சர் உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்பதற்காக அறிவிக்கப்பட்ட நாடளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவினர், நேற்று (10.03.2022) புதுதில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பாராளுமன்ற...
சென்னை, கிண்டி நெடுஞ்சாலைத்துறை ஆராய்ச்சி நிலைய கூட்டரங்கில், கட்டுமானத்துறையில் மதிப்பு திறன் கூட்டும் தொழில்நுட்ப பயிலரங்கம் : ...
சென்னை மார்ச். 03 -
சென்னை கிண்டியிலுள்ள நெடுஞ்சாலைத்துறை ஆராய்ச்சி நிலையத்தின் கூட்ட அரங்கில் நேற்று 02.3.2022 ஆம் தேதி அன்று பொதுப்பணித்துறை (கட்டடம்) மையம் நடத்தும், கட்டுமானத்துறையில் மதிப்பு திறன் கூட்டும் தொழில் நுட்ப பயிலரங்கம் தொடக்க விழா நடைபெற்றது.
இவ்விழாவை, பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள்...
சார்பதிவாளர் அலுவலகம் மார்ச் மாதம் முழுவதும் சனிக்கிழமைகளிலும் செயல்படும் … தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்...
சென்னை, மார்ச். 03 -
சார்பதிவாளர் அலுவலகங்களில், மார்ச் மாதம் நிதியாண்டின் இறுதி மாதம் என்பதால் ஆவணங்கள் பதிவு அதிகமாக இருக்கும். கடன் பெற்று வீடு மற்றும் மனை வாங்குபவர்கள் மார்ச் மாதத்திற்குள் ஆவணப்பதிவினை முடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பர். தொழில் முனைவோரின் நிலையும் இதுவே. ஆனால்...
உக்ரைன் நாட்டில் இருந்து தமிழக மாணவர்களை விரைந்து மீட்பது குறித்து, முதலமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் : ...
சென்னை, மார்ச். 03 -
உக்ரைன் நாட்டில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவர்கள் மற்றும் புலம் பெயர்ந்தோரை தமிழகத்திற்கு அழைத்து வருவது தொடர்பாக கடந்த 24-2-2022 முதல் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து, அரசு உயர் அலுவலர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (3-3-2022) தலைமைச் செயலகத்தில் ஆலோசனை...
உக்ரைன் நாட்டில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களை குற்றம் கூறாமல் அவர்களை மீட்கும் பணியினை மேற்கொள்ளுங்கள் : ...
சென்னை, மார்ச். 02 –
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள செய்தியில் நெருக்கடி மிகுந்த இந்நேரத்தில் உக்ரைனில் சிக்கியுள்ள நமது மாணவர்கள் தம்மைத்தாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நிலையில் தவிக்க விடப்பட்டுள்ளதாக வரும் செய்திகள் வேதனையளிக்கின்றன. போர்த்தாக்குதல்களையும் எல்லைப்பகுதியில் எதிர்ப்பையும் நமது மாணவர்கள் சந்தித்து வரும் நிலையில்...
தமிழ்நாடு வணிகவரி நுண்ணறிவு பிரிவு சார்பில் நடத்திய வாகனத் தணிக்கையின் வாயிலாக அரசுக்கு ரூ. 12. 91 கோடி...
சென்னை, மார்ச். 02 –
தமிழ்நாடு வணிகவரி நுண்ணறிவுபிரிவு சார்பில் கடந்த ஜனவரி 10 முதல் பிப்ரவரி 13 வரை ஐந்து வாரக்காலக் கட்டத்தில் தமிழகம் முழுவதும் நடத்திய வாகனத்தணிக்கையின் வாயிலாக குற்றங்கள் பதிவு மற்றும் தண்டத்தொகையாக ரு.12.91 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில்...
























