புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர் குடும்பத்தினருக்கு கனிமொழி ஆறுதல்
தூத்துக்குடி:
ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற பேருந்து மீது ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதி நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலில் பலியான வீரர்களின் குடும்பத்தினருக்கு மத்திய, மாநில அரசுகள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் உதவிகள் செய்து வருகின்றனர்.
புல்வாமா...
தமிழ்நாடு சட்டப் பேரவைக் கூட்டத்தில் இன்று நடைப்பெற்ற இரங்கல் அறிவிப்பு நிகழ்ச்சி …
சென்னை, ஜன. 10 –
இன்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் நடைப்பெற்ற கூட்டத்தில் மறைந்த தமிழறிஞர் முனைவர் க.நெடுஞ்செழியன், திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ், தமிழறிஞர் முனைவர் ஔவை நடராஜன், ஓவியரும் மற்றும் எழுத்தாளருமான மனோகர்தேவதாஸ், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத் துணைத்தலைவர் மருத்துவர் டி.மஸ்தான், கால் பந்து விளையாட்டு...
அமெரிக்காவில் கிடைக்கும் போதை மாத்திரைகள் கூட தமிழ்நாட்டில் புழக்கத்தில் உள்ளது : மயிலாடுதுறையில் அன்புமணி ராமதாஸ் தேர்தல் பரப்புரை...
மயிலாடுதுறை, ஏப். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளாக கஞ்சா, அபின் மட்டுமின்றி அமெரிக்காவில் கிடைக்கும் போதை மாத்திரைகள் கூட புழக்கத்தில் உள்ளது. எனவும் மேலும் பள்ளி மாணவர்கள் போதைக்கு அடிமையாகின்றனர் எனவும் மயிலாடுதுறையில் நேற்று நடைபெற்ற பாமக பிரச்சார கூட்டத்தில்...
தேர்தல் நாளன்று விரைந்து சென்று வாக்களியுங்கள் பொதுமக்களுக்கு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா அறிவுறுத்தல் …
தஞ்சாவூர், ஏப். 10 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்திஇயாளர் சாரு…
திமுகவிடம் பணபலம், அதிகார பலம் இருப்பதால் அவர்கள் கள்ள ஓட்டு போடுவார்கள்.எனவே பொதுமக்கள் தேர்தல் நாளன்று விரைந்து சென்று வாக்களிக்க வேண்டும் என தஞ்சையில் பிரேமலதா தேர்தல் பரப்புரை நிகழ்த்தினார்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தஞ்சை தொகுதியில் போட்டியிடும் அதிமுக...
மோதிரம் சின்னம் ஒதுக்கீடு செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி தேர்தல் ஆணையத்தில் மனு
விடுதலை சிறுத்தைகள் கட்சி மோதிரம் சின்னத்தில் போட்டியிட்டு வருகிறது. தலைமை தேர்தல் ஆணையத்தால் அங்கீகாரம் பெற்ற கட்சிகளுக்கு மட்டுமே நிலையான சின்னம் வழங்கப்படும். அதன்படி அதிமுக, திமுக, காங்கிரஸ், பா ஜனதா போன்ற கட்சிகள் தங்களது வழக்கமான சின்னத்தில் போட்டியிடுகின்றன.
விடுதலை சிறுத்தைகள் கட்சி 2014-ம் ஆண்டு நடைபெற்ற...
பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியா? – புரியாத புதிராக இருக்கும் கமல்ஹாசன்
சென்னை:
தமிழக அரசியலும், சினிமாவும் எப்போதுமே பிரிக்க முடியாத வகையில், ஒன்றோடு ஒன்று கலந்துதான் இருந்து வந்திருக்கிறது. காங்கிரஸ் ஆட்சி முடிந்த பிறகு, நடைபெற்று வரும் திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா என்று முதல்-அமைச்சராக இருந்தவர்கள் சினிமாத் துறையில் இருந்து வந்தவர்கள் தான்.
அதனால் தான், தற்போது...
அதிமுக மெகா கூட்டணியால் முக ஸ்டாலினுக்கு வயிற்றெரிச்சல்-அமைச்சர் ஜெயக்குமார் கடும் தாக்கு
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க., பா.ம.க., பா.ஜனதா இடையே கூட்டணி உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
அ.தி.மு.க.- பா.ம.க. இடையே கூட்டணி ஏற்பட்டிருப்பது பற்றி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். “டாக்டர் ராமதாஸ் அ.தி.மு.க.வை விமர்சித்து புத்தகமே போட்டுள்ளார்.
அதில் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்களின் ஊழல்கள் பற்றி எழுதி இருக்கிறார்....
ஓடும் பேருந்தில் பயணிகளிடம் கை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்ட பூண்டி வடக்கு ஒன்றிய திமுக செயலாளர்...
ஊத்துக்கோட்டை , ஏப்- 11
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி ….
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினரும் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் டி ஜே கோவிந்தராஜன் அவர்களின் அறிவுறுத்தலின் படி பூண்டி வடக்கு ஒன்றியத்தில் இந்திய கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து பூண்டி...
மண்பாண்டம் செய்து தொழிலாளரிடம் நூதன முறையில் வாக்கு சேகரித்த மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி பா.ம.க. வேட்பாளர் ம.க.ஸ்டாலின் …
கும்பகோணம், ஏப். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ..
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகே தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியும், பாஜக கூட்டணி கட்சியான பாமகவும், அதிமுக நேரடியாகவும் களமிறங்கியுள்ளனர்....
ராகுல்காந்தி-கனிமொழி மீண்டும் சந்திப்பு-தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்கள்
சென்னை:
தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் முடிவாகி உள்ளது. ராகுல்காந்தியுடன், கனிமொழி மீண்டும் நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சென்னையில் மு.க.ஸ்டாலின் இன்று (புதன்கிழமை) வெளியிடுகிறார்.
அ.தி.மு.க.வை தொடர்ந்து, தி.மு.க.வும் கூட்டணி கட்சிகளுடன் கலந்து பேசி, தொகுதி பங்கீடு விவரங்களை அறிவிக்க இருக்கிறது....





















